tag:blogger.com,1999:blog-4924026926228242932.post993850791612841419..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பாம்பின் கால் அல்லது பண்டித ரகசியம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43000393706447084642014-04-24T07:08:34.787-07:002014-04-24T07:08:34.787-07:00அருமையாக சொன்னீர்கள்.அருமையாக சொன்னீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38482820611135094952014-04-18T23:38:01.481-07:002014-04-18T23:38:01.481-07:00:)))))
ரசித்தேன்...... :)))))<br /><br />ரசித்தேன்...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72209972487987863312014-04-18T06:46:41.857-07:002014-04-18T06:46:41.857-07:00இன்றைய கவிதை சார் உலகம் படும் பாட்டுக்கு இது ஒரு ந...இன்றைய கவிதை சார் உலகம் படும் பாட்டுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.<br /> vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52841891706385205672014-04-18T06:13:37.067-07:002014-04-18T06:13:37.067-07:00உண்மை சகோ. இந்தத் தொப்பி யாருக்கொ? அருமை. என் தளத்...உண்மை சகோ. இந்தத் தொப்பி யாருக்கொ? அருமை. என் தளத்தில்:<br />கந்தசாமியும் சுந்தரமும் - 02 சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13884053480041024782014-04-18T05:30:16.570-07:002014-04-18T05:30:16.570-07:00ஆஹா... அற்புதம்!!!
இது உண்மையாய் சொன்னேன் இரமணி ஐ...ஆஹா... அற்புதம்!!!<br /><br />இது உண்மையாய் சொன்னேன் இரமணி ஐயா.<br /><br />உங்கள் நண்பருக்கு நன்றி. அவரால் தானே பண்டித ரகசியத்தை அறிய முடிந்தது.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39641564766977210992014-04-18T01:48:54.037-07:002014-04-18T01:48:54.037-07:00த.ம.10த.ம.10டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59610355644503944612014-04-18T01:48:09.272-07:002014-04-18T01:48:09.272-07:00அடடா உண்மையை போட்டு இப்படி உடைச்சிட்டீங்களே
கிண்ட...அடடா உண்மையை போட்டு இப்படி உடைச்சிட்டீங்களே <br />கிண்டல்,நக்கல் , நையாண்டி இப்படி எதை வேணுமானா சொல்லலாம். சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது <br />உங்க ஸ்டைலே தனிதான் ரமணிசார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46429162256087952112014-04-17T23:10:08.451-07:002014-04-17T23:10:08.451-07:00கவிதைகள் மட்டுமல்ல. இவ்வாறான நிலைகளில் நான் பல கட்...கவிதைகள் மட்டுமல்ல. இவ்வாறான நிலைகளில் நான் பல கட்டுரைகளை படித்துள்ளேன். படித்து முடித்தபின்னர் கட்டுரையாளர் என்ன சொல்ல வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதில் அலங்கரமான சொல் மற்றும் சொற்றொடர்கள் அதிகமாகக் காணப்படும். நல்ல பகிர்வு. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71921706672488905002014-04-17T19:54:35.908-07:002014-04-17T19:54:35.908-07:00.அந்த கவிஞர் யாரு ஐயா? அந்த புத்தகம் பேரு என்ன? சொ....அந்த கவிஞர் யாரு ஐயா? அந்த புத்தகம் பேரு என்ன? சொன்னீங்கன்னா முயற்சி செய்து பார்ப்பேன்.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55472993986075450912014-04-17T19:32:44.716-07:002014-04-17T19:32:44.716-07:00நானும் சில நேரங்களில் இப்படி புரியாத கவிதை படித்து...நானும் சில நேரங்களில் இப்படி புரியாத கவிதை படித்துவிட்டு, எனக்கு தான் போதவில்லையோ என்று கவலைப்பட்டதுண்டு! நல்ல சொன்னீங்க!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41754843438302333672014-04-17T08:10:57.392-07:002014-04-17T08:10:57.392-07:00தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18390911869606501322014-04-17T05:33:56.621-07:002014-04-17T05:33:56.621-07:00நன்றாகச் சொன்னீர்....!ஆனால் உங்கள் சாதுர்யம் எனக்க...நன்றாகச் சொன்னீர்....!ஆனால் உங்கள் சாதுர்யம் எனக்கு வருவதில்லை. எழுதுவது எண்ணங்களைக் கடத்தவே. ஆகவே அது படிப்பவருக்குப் புரியவேண்டும். கவிதை என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது. சந்தத்திற்காகவும் கவிதை என்று தெரியப் படுத்துவதற்காகவும் தேவையற்ற வார்த்தைகளைக் காணும்போது சில சமயங்களில் வாசிக்கும்போது என்னை அறியாமல் என் எண்ணத்தை தட்டச்சு செய்து விடுகிறேன். இன்னொன்றும் சொல்ல வேண்டும் abstract ஆக எழுதுவது மேதாவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவா ... புரிவதில்லை. இதையெல்லாம் நான் எழுதி இருக்கக் கூடாதோ என்னவோ.....! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31153226964468863952014-04-16T23:36:33.558-07:002014-04-16T23:36:33.558-07:00''..கடைசிவரை
நல்ல வேளை
அவனும் பேசவில்லை
...''..கடைசிவரை<br /> நல்ல வேளை<br /> அவனும் பேசவில்லை<br /> நானும் பேசவில்லை...'' <br />இப்படி அனுபவங்கள் உண்டு நீங்கள் தெளிவாகச் சொன்னீர்கள்.<br />பிரபல சினிமா கவிஞரின் கவிதைப்புத்தகம் வாங்கி வாசித்த போது கூட ஏண்டா இதை வாங்கினேன் எனும் உணர்வு கூட வந்தது.<br />மிக்க நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29672209098470055152014-04-16T21:53:05.341-07:002014-04-16T21:53:05.341-07:00அருமையாகச் சொன்னீர்கள் ஐயா! அருமையாகச் சொன்னீர்கள் ஐயா! கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26578525270001071762014-04-16T20:13:41.034-07:002014-04-16T20:13:41.034-07:00ரைட்டு.ரைட்டு.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86503122226289900662014-04-16T20:07:07.848-07:002014-04-16T20:07:07.848-07:00ஹாஹாஹாஹாஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2728618796125250232014-04-16T18:38:06.650-07:002014-04-16T18:38:06.650-07:00த.ம.7த.ம.7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31197117947209286852014-04-16T18:37:32.020-07:002014-04-16T18:37:32.020-07:00இப்படியும் சில கவிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள...இப்படியும் சில கவிஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.<br />தமிழ் வாழட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44374419519604617502014-04-16T15:41:39.561-07:002014-04-16T15:41:39.561-07:00வணக்கம்
ஐயா...
வாசிப்பு மனிதனை மேன்மைப்படுத்து...வணக்கம்<br />ஐயா...<br /><br />வாசிப்பு மனிதனை மேன்மைப்படுத்தும் ஐயா...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />நன்றி<br />அன்புடன்<br />ரூபன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39898882466954564332014-04-16T12:24:16.301-07:002014-04-16T12:24:16.301-07:00ஹா... ஹா...
ஹா... ஹா...<br />Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33281679771154948982014-04-16T11:00:15.464-07:002014-04-16T11:00:15.464-07:00நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை...நிஜம் நிஜத்தை நிஜமாக<br />நிஜமாக நிஜம் நிஜத்தை <br />நிஜத்தை நிஜமாக நிஜம்<br />நிஜமோ நிஜமே நிஜமா?<br />நிஜம் நிஜம் நிஜம் - இது கவிஞர் ஆத்மாநாம் எழுதி, பழைய “கணையாழி“ இதழில் வெளிவந்த நீங்கள் சொல்வது போலும் “அற்புத“கவிதை!<br />எந்த அளவிற்குப் புரியலையோ அந்த அளவிற்கு கவிதை கனமானதாம்! இவர்களை என்ன செய்ய? உண்மையை உரித்துப் போட்டுவிட்டீர்கள் அருமை நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12869548813861826762014-04-16T10:03:42.801-07:002014-04-16T10:03:42.801-07:00ta.ma.5ta.ma.5தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15447346723333227792014-04-16T10:02:49.063-07:002014-04-16T10:02:49.063-07:00ஹாஹா ஹாஹா தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54538802912446446462014-04-16T09:41:28.011-07:002014-04-16T09:41:28.011-07:00:))))))))))))))):)))))))))))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63284359865403696912014-04-16T09:25:58.438-07:002014-04-16T09:25:58.438-07:00அற்புதம்
நல்லவேளை கவிதை பிழைத்தது..!அற்புதம்<br /><br />நல்லவேளை கவிதை பிழைத்தது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com