tag:blogger.com,1999:blog-4924026926228242932.post109403902296765418..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: விதுர நீதிப் பேசிப்பேசி......Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53318387107105324522014-07-23T01:55:12.952-07:002014-07-23T01:55:12.952-07:00Sir, Vithru neethi indrum pesapaduvathe athan sira...Sir, Vithru neethi indrum pesapaduvathe athan sirapputhaneAnonymoushttps://www.blogger.com/profile/13386402490786704254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26139923489590790122014-07-02T22:15:31.100-07:002014-07-02T22:15:31.100-07:00விதுர நீதி அருமையாகச் சொன்னீர்கள்! உலகில் பெரும்பா...விதுர நீதி அருமையாகச் சொன்னீர்கள்! உலகில் பெரும்பான்மைக் கூட்டம் இப்படித்தானே இருக்கின்றார்கள்! நாற்காலியைப் பிடிக்க அதன் பின்னே செல்ல எதை வேண்டுமானாலும் செய்வார்கள்! அத்தனை வெறி! நிலை கெட்ட மனிதர்கள்!<br /><br />அருமையான வரிகள் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50077405967408605702014-07-02T18:49:05.952-07:002014-07-02T18:49:05.952-07:00புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப்
பிழைக்கும் வழிய...புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப்<br />பிழைக்கும் வழியைப் பார்த்துக்கொள்<br /><br />ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு ஆகாதே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71171628955307376602014-07-02T16:32:10.426-07:002014-07-02T16:32:10.426-07:00நிர்வாணமாய் நிற்கும் ஊரில் கோவணம் உடுத்தியவன் பைத்...நிர்வாணமாய் நிற்கும் ஊரில் கோவணம் உடுத்தியவன் பைத்தியக்காரன் என்னும் நிலை. அதைப் பிரதிபலிக்கும் அருமையான வரிகள் ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28102013490634438262014-07-02T09:50:34.905-07:002014-07-02T09:50:34.905-07:00பதவியின் பெருமையைப் பற்றி இதை விடவும் அழகாய் யாரா...பதவியின் பெருமையைப் பற்றி இதை விடவும் அழகாய் யாராலும் சொல்ல முடியாது என்றே நினைக்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74542155019880295392014-07-02T09:29:23.837-07:002014-07-02T09:29:23.837-07:00// செழித்து வாழத் தெரிந்துகொள்
உலகின் போக்கைப் பு...// செழித்து வாழத் தெரிந்துகொள்<br />உலகின் போக்கைப் புரிந்துகொள் //<br /><br />உணர வேண்டிய வரிகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74906440895236878312014-07-02T08:58:41.883-07:002014-07-02T08:58:41.883-07:00தற்காலத்தில் பலர் இவ்வாறாகத் தான் பிழைப்பு நடத்துக...தற்காலத்தில் பலர் இவ்வாறாகத் தான் பிழைப்பு நடத்துகின்றார்கள். வேதனையை வெளியிட்டுள்ளீர்கள் போலுள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25657653915680892452014-07-02T08:37:51.279-07:002014-07-02T08:37:51.279-07:00பலர் இப்படித்தான் இன்று இருக்கிறார்கள்... :(பலர் இப்படித்தான் இன்று இருக்கிறார்கள்... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48599221676788940842014-07-02T07:32:56.894-07:002014-07-02T07:32:56.894-07:00ஆகா
அருமை
தம 8ஆகா<br />அருமை<br />தம 8கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71107663095035191162014-07-02T04:36:01.221-07:002014-07-02T04:36:01.221-07:00நடப்பைச் சொல்லும் நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!நடப்பைச் சொல்லும் நல்ல கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26897139906642861142014-07-02T04:12:56.108-07:002014-07-02T04:12:56.108-07:00
தமிழ்மணம் 7<br />தமிழ்மணம் 7http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85861113358010882352014-07-02T04:12:05.675-07:002014-07-02T04:12:05.675-07:00
வணக்கம்!!
சூடும் சுரணையும் அற்ற தமிழனுக்குப்
பாட...<br />வணக்கம்!!<br /><br />சூடும் சுரணையும் அற்ற தமிழனுக்குப்<br />பாடும் கவியால் பயனுண்டோ? - வாடுகிறேன்<br />என்றன் தமிழினம் என்று தெளிவுறுமோ?<br />ஒன்றும் அறியேன் உறைந்து!<br /><br />கவிஞர் கி. பாரதிதாசன்<br />தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69110072310577767142014-07-02T03:33:37.627-07:002014-07-02T03:33:37.627-07:00/ எந்தக் கூத்துச் செய்தேனும்
அள்ளி எதையோ கொடுத்தே.../ எந்தக் கூத்துச் செய்தேனும்<br />அள்ளி எதையோ கொடுத்தேனும்-நீ<br />வெட்டிக் கூட்டம் சேர்த்துவிடு<br />உயர்ந்து போகும் உன்வாழ்வு/<br /> பணமிருப்பவன் பின்னாலும் பைத்தியக்காரன் பின்னாலும் பத்துபேர் இருப்பார்கள்.சொல்லிச் சென்றவிதம் மனங்கவர்ந்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90170795675647565852014-07-02T03:32:53.121-07:002014-07-02T03:32:53.121-07:00பதவி.....????
சும்மா இருக்கும் போதே பதவி கிடைத்தி...பதவி.....????<br /><br />சும்மா இருக்கும் போதே பதவி கிடைத்திடுமா?<br />முட்டி மோதி வெட்டினால் தானே கிடைக்கும்.<br /><br />நல்லவர்களுக்குக் காலம் இல்லை என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லி இருக்கிறீர்கள்.<br />அருமை இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90224630027517749412014-07-02T02:45:44.743-07:002014-07-02T02:45:44.743-07:00நல் வழி காட்டி நிற்கும் சிறந்த கவிதைப் பகிர்வுக்கு...நல் வழி காட்டி நிற்கும் சிறந்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .இன்று என் வலையில் ஒரு காதல் பாடல் (டூயற் )உள்ளது அதைப் பாடி மகிழ்ந்து கருத்திடவும் அழைக்கின்றேன் ஐயா வாருங்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6182637879254461922014-07-02T01:38:51.307-07:002014-07-02T01:38:51.307-07:00நிதர்சனம்.நிதர்சனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-867656310363053822014-07-02T01:15:16.107-07:002014-07-02T01:15:16.107-07:00"சொத்துப் பத்தைச் சேர்த்துவிடு
சொர்க்க மாகும்..."சொத்துப் பத்தைச் சேர்த்துவிடு<br />சொர்க்க மாகும் உன்வாழ்வு" என்றால்<br />"வெட்டித் தனமாய்த் திரியாது<br />புதிய வழியைத் தேர்ந்தெடுத்துப்<br />பிழைக்கும் வழியைப் பார்த்துக்கொள்" என்றாகிறதே!<br />சிறந்த வழிகாட்டல்!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76361100223253064302014-07-02T01:02:57.150-07:002014-07-02T01:02:57.150-07:00ஐறோனிக் என்று வஞ்சப் புகழ்ச்சியே தான்.....
இன்று ...ஐறோனிக் என்று வஞ்சப் புகழ்ச்சியே தான்.....<br />இன்று இது தான் உலகம். இப்படி நானும் மனம் வெதும்புவதும் உண்டு.<br />வேதா. இலங்காதிலகம்.<br />எனது 1000 மாவது ஆக்கமாக நாட்டியப் பேரோளி<br />Vetha.Elanagthilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11775731969636088822014-07-02T00:10:51.616-07:002014-07-02T00:10:51.616-07:00பிழைக்கும் வழியைச் சொன்னது இனிமை. உண்மை. பாராட்டுக...பிழைக்கும் வழியைச் சொன்னது இனிமை. உண்மை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56909719588111064142014-07-01T22:55:17.894-07:002014-07-01T22:55:17.894-07:00ரூபன் said...
அற்புதமான வரிகள் //
உடன் வரவுக்கு...ரூபன் said...<br /><br />அற்புதமான வரிகள் //<br /><br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br /> பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88084390490010973092014-07-01T22:53:53.167-07:002014-07-01T22:53:53.167-07:00Bagawanjee KA //
அதே அதே
உடன் வரவுக்கும் பின்னூட்...Bagawanjee KA //<br /><br />அதே அதே<br />உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13113085310389033842014-07-01T22:52:06.411-07:002014-07-01T22:52:06.411-07:00சிலர் என்பதற்குப் பதில்
பலர் எனக் கூடச் சொல்லலாம் ...சிலர் என்பதற்குப் பதில்<br />பலர் எனக் கூடச் சொல்லலாம் போல உள்ளது<br />நாட்டின் நிலைமை<br />தங்கள் வரவுக்கும் அருமையான<br />பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35240260164100461622014-07-01T22:32:35.672-07:002014-07-01T22:32:35.672-07:00இப்போது நாட்டில் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள்...இப்போது நாட்டில் சிலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறது கவிதை. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65643225284019906942014-07-01T20:41:06.286-07:002014-07-01T20:41:06.286-07:00இந்த கவிதை வஞ்சப் புகழ்ச்சி அணியை சேர்ந்ததை போலிரு...இந்த கவிதை வஞ்சப் புகழ்ச்சி அணியை சேர்ந்ததை போலிருக்கே !<br />த ம 3Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54166629207478757902014-07-01T19:54:04.027-07:002014-07-01T19:54:04.027-07:00வணக்கம்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன...வணக்கம்<br /><br />த.ம 2வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com