tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1158737739162632929..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சமூக நீதியும் சமூக அமைதியும்.....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66649569661389868642016-03-21T21:28:12.734-07:002016-03-21T21:28:12.734-07:00ஒருவர் நெஞ்சில் மட்டும் ஒரு முள் அல்ல; பலரது நெஞ்ச...ஒருவர் நெஞ்சில் மட்டும் ஒரு முள் அல்ல; பலரது நெஞ்சிலும் முட்கள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19805231754424566272016-03-21T09:50:37.302-07:002016-03-21T09:50:37.302-07:00சொடக்கிடும் நேரத்தில் நிகழ்வுகள் மாறுகின்றன. நம் எ...சொடக்கிடும் நேரத்தில் நிகழ்வுகள் மாறுகின்றன. நம் எண்ணங்கள், தார்மீகக் கோபங்கள் வெளிப்பட்டுப் பதிவிடப்படும் முன்னரே நிகழ்வும் மாறுகிறது சமுதாயத்தின் கண்களும் மாறிவிடுகின்றன. இதற்கு முன் வருந்தியது அவ்வளவுதான்..அதுகிடப்பில், அடுத்து நிகழ்வு ..இபடி இதுவும் கடந்து போகும் என்றுக் கடந்து கொண்டே போவதால் எந்த ஒரு பிரச்சனையும் தீர்க்கப்படாமலேயே கிடப்பில் கிடந்து விடுகின்றது. மக்களின் கண்ணொட்டமும் மாறிவிடுகிறது..<br /><br />நாமும் பதிவோம்..என்றேனும் ஒரு நாள் நல்லது நடக்காதோ என்ற நம்பிக்கையில்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8730424634529478232016-03-19T07:06:12.532-07:002016-03-19T07:06:12.532-07:00திருத்தவும், திருந்தவும் இனி ஊர் பெரியார் போதாது ஒ...திருத்தவும், திருந்தவும் இனி ஊர் பெரியார் போதாது ஒவ்வொரு ஊரிலும் பெரியார் வேண்டும்..ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88563546244409653032016-03-19T06:06:19.099-07:002016-03-19T06:06:19.099-07:00வருத்தம் அளிக்கும் நிகழ்வுகள்.... யாரும் எதையும் ...வருத்தம் அளிக்கும் நிகழ்வுகள்.... யாரும் எதையும் செய்யலாம் எனும் நிலை.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43364311818692547462016-03-19T04:40:27.895-07:002016-03-19T04:40:27.895-07:00இதிலும் வேதனை என்னவெனில் இதை வைத்துக்கொண்டு அரசியல...இதிலும் வேதனை என்னவெனில் இதை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26310353115736197392016-03-19T04:36:45.478-07:002016-03-19T04:36:45.478-07:00கீத மஞ்சரி said...
எல்லா அராஜகங்களும் இப்படியே மடை...கீத மஞ்சரி said...<br />எல்லா அராஜகங்களும் இப்படியே மடைமாற்றப்பட்டுக்கொண்டு போனால் இறுதியில் நாம் மடையர்களாகி நிற்பதைத் தவிர வேறு வழியே இல்லை//<br /><br />மிகச் சரியாக பதிவின் அடி நாதம் புரிந்து<br />பின்னூட்டமிட்டது மிக்க மகிழ்வளிக்கிறது<br />மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82521958926803306652016-03-19T04:24:18.846-07:002016-03-19T04:24:18.846-07:00எல்லா அராஜகங்களும் இப்படியே மடைமாற்றப்பட்டுக்கொண்ட...எல்லா அராஜகங்களும் இப்படியே மடைமாற்றப்பட்டுக்கொண்டு போனால் இறுதியில் நாம் மடையர்களாகி நிற்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உங்கள் பாணியிலேயே உணர்த்த முற்பட்டிருக்கிறீர்கள்.. எய்துகொண்டே இருப்போம். என்றாவது இலக்கை அடையும் என்ற நம்பிக்கையோடு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55668202592899876022016-03-19T03:53:48.107-07:002016-03-19T03:53:48.107-07:00மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வுகள். :(மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வுகள். :(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68422018943488091792016-03-19T02:01:57.426-07:002016-03-19T02:01:57.426-07:00என்ன மழை பெய்தாலும், எருமை மாட்டுத் தோலுக்கு தெரிய...என்ன மழை பெய்தாலும், எருமை மாட்டுத் தோலுக்கு தெரிய வாய்ப்பில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com