tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1335328270236815941..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: என்னை நானே அறிய விடுYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56397394001550823512013-04-02T00:22:39.283-07:002013-04-02T00:22:39.283-07:00
தேட விடு
அறிய விடு
என்னை மலரவிடு
என்னை நானே <br />தேட விடு<br />அறிய விடு<br />என்னை மலரவிடு<br />என்னை நானே VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8535032882401117632013-03-02T15:44:30.841-08:002013-03-02T15:44:30.841-08:00
வணக்கம்!
உன்னை அறிந்தால் உலகம் வயப்படும்!
பொன்னை...<br />வணக்கம்!<br /><br />உன்னை அறிந்தால் உலகம் வயப்படும்!<br />பொன்னை நிகா்த்த புகழ்வரி! - அன்ளை<br />அருந்தமிழ் மி்ன்ன அளிக்கும் இரமணி<br />பெருந்தமிழ்ச் செல்வரெனப் பேணு!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்ஃ கம்பன் கழகம்http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3281509176819807562013-02-18T08:23:09.492-08:002013-02-18T08:23:09.492-08:00very good thinking!god bless you.very good thinking!god bless you.Anonymoushttps://www.blogger.com/profile/09790134845042758670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45454135811300562572013-02-17T01:17:12.830-08:002013-02-17T01:17:12.830-08:00//என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு
பூசா...//என்னை இனியேனும்<br />அலைய விடு<br />தேட விடு<br />அறியவிடு<br />பூசாரியாய் புத்த பிட்சுவாய்<br />வாழ்வைத் தொடராது<br />ஒரு சித்தனாய்<br />ஒரு புத்தனாய்<br />என்னை மலரவிடு<br />என்னை நானே அறிய விடு//<br /><br />ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த கவிதை!<br /><br />பாராட்டுக்கள். <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42216276896629187622013-02-11T18:56:18.590-08:002013-02-11T18:56:18.590-08:00அப்பப்பப்பா! ஆழமான கருத்துக்கள் குவிந்துள்ள கவிதை ...அப்பப்பப்பா! ஆழமான கருத்துக்கள் குவிந்துள்ள கவிதை <br />த.ம. 8டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53483125539074500872013-02-06T05:53:34.124-08:002013-02-06T05:53:34.124-08:00எப்படி சார் உங்கள் சிந்தனைகள் ஒவ்வொன்றும் மனிதன் வ...எப்படி சார் உங்கள் சிந்தனைகள் ஒவ்வொன்றும் மனிதன் வாழ்வை துலங்கச் செய்கிறது . வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் . சொல்லித் தெரிய வேண்டியதில்லை . இதுவென்று சுட்டிக் காட்டி தெரிந்து கொள்வதை விட தேடித் பெறுவதுதான் என்னும் உண்மை தத்துவம் புரிய வைக்கின்றீர்கள் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37287025255911312542013-02-06T04:07:17.938-08:002013-02-06T04:07:17.938-08:00சிறப்பான வரிகள். தானே தெரிந்து கொள்ள வேண்டுமென்று ...சிறப்பான வரிகள். தானே தெரிந்து கொள்ள வேண்டுமென்று தான் நினைக்கிறார்கள். ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52531225690782109312013-02-04T23:39:17.367-08:002013-02-04T23:39:17.367-08:00வாசிப்போரை தன்னம்பிக்கை வளர்க்ககூடிய இருக்கு
தொடர...வாசிப்போரை தன்னம்பிக்கை வளர்க்ககூடிய இருக்கு<br /><br />தொடர வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31644637450367089942013-02-03T21:04:43.748-08:002013-02-03T21:04:43.748-08:00இக்காலத்தில் இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்...இக்காலத்தில் இளைஞர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.எதையும் அவர்களே உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள்.<br /> மிக அழகான கவிதை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17587402564408313432013-02-03T20:47:37.992-08:002013-02-03T20:47:37.992-08:00//பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு...//பூசாரியாய் புத்த பிட்சுவாய்<br />வாழ்வைத் தொடராது<br />ஒரு சித்தனாய்<br />ஒரு புத்தனாய்<br />என்னை மலரவிடு//<br /><br />சிறிய வயதில் எனது பெற்றோர் என்னை வழி நடத்தும்போது தோன்றிய வார்த்தைகள், சிறிது நேரம் உங்கள் கவிதையின் வரிகள் மூலம் வாழ்ந்து மீண்டு வந்தேன். முக்கியமாக கடைசி வரிகள் மிகவும் அருமை...... தொடர வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46508814496740310872013-02-03T17:49:55.664-08:002013-02-03T17:49:55.664-08:00நல்ல கவிதை .நம்ம்மை நாம் அறிந்தாலே எல்லாம் சரியாகி...நல்ல கவிதை .நம்ம்மை நாம் அறிந்தாலே எல்லாம் சரியாகிப்போகிறதுதானே?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39801036606379292272013-02-03T13:51:11.020-08:002013-02-03T13:51:11.020-08:00கவிதை...
தன்னம்பிக்கையை ஊட்டுகிறது இரமணி ஐயா.
த.ம...கவிதை... <br />தன்னம்பிக்கையை ஊட்டுகிறது இரமணி ஐயா.<br />த.ம. 7அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88638443290872719832013-02-03T11:07:36.958-08:002013-02-03T11:07:36.958-08:00பிரமாதம். மீண்டும் மீண்டும் படித்தேன். படம் போட்...பிரமாதம். மீண்டும் மீண்டும் படித்தேன். படம் போட்டு வீட்டில் மாட்டி வைக்க வேண்டிய கவிதை.<br /><br />//விவேகத்திற்குப் பின் வேகம் வர<br />சந்தர்ப்பமே இல்லை//<br />அருமை!<br /><br />மனதை தொட்ட கவிதை.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42235790165898035602013-02-02T21:31:36.742-08:002013-02-02T21:31:36.742-08:00உன்னை நீயே அறிவாய் என்று விட்டுவிட வேண்டியதுதான்....உன்னை நீயே அறிவாய் என்று விட்டுவிட வேண்டியதுதான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76583986676469245582013-02-02T20:43:56.635-08:002013-02-02T20:43:56.635-08:00எந்த வரி பிடித்தது என்று எடுத்து ஆள எண்ணினேன், அனை...எந்த வரி பிடித்தது என்று எடுத்து ஆள எண்ணினேன், அனைத்து வரிகளும் உயிர்ப்போடு அதனால் பாகுப்படுத்த விரும்பவில்லைHBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56841921338075657492013-02-02T20:42:40.497-08:002013-02-02T20:42:40.497-08:00அருமையான கவிதை அருமையான கவிதை HBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89301946110049104182013-02-02T18:56:56.442-08:002013-02-02T18:56:56.442-08:00சிறப்பான பார்வை....
//விழாதிரு என எப்போதும் விரு...சிறப்பான பார்வை.... <br /><br />//விழாதிரு என எப்போதும் விரும்பாதே<br />விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி<br />என்னை வளரவிடு//<br /><br />மிகவும் பிடித்த வரிகள்....<br /><br />த.ம. 4<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74086268345102477802013-02-02T16:19:07.501-08:002013-02-02T16:19:07.501-08:00nalla
pakiv ayyaa..!nalla<br />pakiv ayyaa..!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33510710373299259672013-02-02T08:18:01.788-08:002013-02-02T08:18:01.788-08:00வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே த...வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்<br />விழுந்தே தெரிந்து கொள்கிறேன்<br />உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்<br />காயம்பட்டு தழும்பாகட்டும்<br />விவேகத்திற்குப் பின் வேகம் வர<br />சந்தர்ப்பமே இல்லை<br />விழாதிரு என எப்போதும் விரும்பாதே<br />விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி<br />என்னை வளரவிடு//<br /><br />அருமையான கவிதை.<br />நம் குழந்தைகள் அவர்கள் விழுந்தால் அவர்களே எழுந்து கொள்வார்கள். நாம் ஆசிர்வதிப்பது மட்டும் தான் நம் வேலை. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86694597757279182852013-02-02T04:02:40.479-08:002013-02-02T04:02:40.479-08:00விழாதிரு என எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப்...விழாதிரு என எப்போதும் விரும்பாதே<br />விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி<br />என்னை வளரவிடு//<br />உண்மையான விருப்பமானால் உதவிக்கு யாரும் தேவையில்லைகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3782269582455006342013-02-02T04:00:24.497-08:002013-02-02T04:00:24.497-08:00அருமையான கவிதை! என்னை நானே அறியவிடு! உண்மைதான் அப்...அருமையான கவிதை! என்னை நானே அறியவிடு! உண்மைதான் அப்போதுதான் சுயமான சிந்தனையும் உலக அனுபவமும் கிடைக்கும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23025566839669078832013-02-02T03:59:19.666-08:002013-02-02T03:59:19.666-08:00இது தான் இன்றைய குழந்தைகள் மன நிலை.
அருமை..
அப்பட...இது தான் இன்றைய குழந்தைகள் மன நிலை.<br />அருமை.. <br />அப்படித்தான் நாமும் போகிறோம்.<br />போக வேண்டும்.<br />நன்றி .<br />இனிய வாழ்த்து.<br />வேதா.இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60113711258963670312013-02-01T22:40:03.340-08:002013-02-01T22:40:03.340-08:00
இந்தப் பதிவு நான் எழுதி இருந்த என்னை நானே உணர வை...<br /> இந்தப் பதிவு நான் எழுதி இருந்த என்னை நானே உணர வை என்ற பதிவைப் படிக்க வைத்தது.ராஜலக்ஷ்மி பரமசிவம் ஒரு 12 வயதுப் பையன் அல்லது பெண்ணின் ஆதங்கமோ எனக் கேட்கிறார். என் பதிவைப் படித்தால் என்ன பின்னூட்டம் இடுவாரோ என்ற கற்பனையும் நன்றாகத்தான் இருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28605411076464651372013-02-01T21:51:21.838-08:002013-02-01T21:51:21.838-08:00விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை
வி...விவேகத்திற்குப் பின் வேகம் வர<br />சந்தர்ப்பமே இல்லை<br />விழாதிரு என எப்போதும் விரும்பாதே<br />விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி<br />என்னை வளரவிடு<br /><br />மலரத்துடிக்கும் அரும்புகளின் <br />மனமொழிகளை <br />மறுக்கமுடியாத கவிதைகளாய் <br />மலரவைத்ததற்கு <br />மனம் நிறைந்த பாராட்டுக்கள் ஐயா.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22540162556437217212013-02-01T19:48:39.289-08:002013-02-01T19:48:39.289-08:00தீயைத் தீண்டிப் பார்த்தல் தானே தெரியும் சுடும் என்...தீயைத் தீண்டிப் பார்த்தல் தானே தெரியும் சுடும் என்று !<br />சுட்ட பின் பொன்னாக மின்னும் !<br />மிக அருமை !Anonymousnoreply@blogger.com