tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1411071880756336153..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கண்டேன் சீதையை....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77148420307446847052020-10-07T21:55:53.148-07:002020-10-07T21:55:53.148-07:00நல்ல விஷயம் சொன்னீர்கள். முதலில் வாழ்த்தைச் சொல்லி...நல்ல விஷயம் சொன்னீர்கள். முதலில் வாழ்த்தைச் சொல்லி, பின்னர் வேறு விஷயங்களைச் சொல்வதே நல்லது! அதுவும் தீநுண்மி காலத்தில்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79154486307936510212020-10-07T08:44:05.792-07:002020-10-07T08:44:05.792-07:00வணக்கம் சகோதரரே
நல்ல கருத்துள்ள பதிவு. தெளிவுடன் ...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல கருத்துள்ள பதிவு. தெளிவுடன் ஸ்ரீ ராமரின் பதட்டத்தை குறைக்க சொல்லின் செல்வன் அனுமன் சொல்லிய சொல் காலங்காலமாய் போற்றக்கூடியது. அந்த அனுமன் நம்முள்லிருந்து பிறருக்கு பதட்டம் தரும் நிகழ்வுகளை செய்யாதிருக்குமாறு காத்தருள வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61075705385347628752020-10-07T07:08:27.621-07:002020-10-07T07:08:27.621-07:00ஒப்பீடு அருமை கவிஞரே...ஒப்பீடு அருமை கவிஞரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18387230634786923552020-10-07T06:13:32.313-07:002020-10-07T06:13:32.313-07:00இவறல் போல தலைமையே இவ்வாறு இருக்கும் போது... ம்... ...இவறல் போல தலைமையே இவ்வாறு இருக்கும் போது... ம்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78478799574023750932020-10-06T18:37:58.808-07:002020-10-06T18:37:58.808-07:00 வெறும் தொலைபேசி அழைப்பு வந்தாலே
கேட்க அச்சமாக இரு... வெறும் தொலைபேசி அழைப்பு வந்தாலே<br />கேட்க அச்சமாக இருக்கிறது.<br />என்ன செய்யலாம் சார்.<br />நீங்கள் சொல்லி இருப்பது போல எல்லோரும் செய்யட்டும்.<br />இல்லை அல்லாத செய்திகளைப் <br />பகிராமல் இருக்கட்டும்.<br />நானும் இது போல எழுதாமல் இருக்கப்<br />பழகிக் கொள்கிறேன்.<br />அனுமன் தாள் துணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3497395794402137882020-10-06T06:56:05.113-07:002020-10-06T06:56:05.113-07:00ஆம். நீங்கள் சொல்லும் அனுபவம் எனக்கும் உண்டு. நா...ஆம். நீங்கள் சொல்லும் அனுபவம் எனக்கும் உண்டு. நானும் நினைத்ததுண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25607795016258331562020-10-06T06:38:39.189-07:002020-10-06T06:38:39.189-07:00இப்போது இப்படி மற்றவர்களை பரபரப்புக்கு/ தவிப்புக்க...இப்போது இப்படி மற்றவர்களை பரபரப்புக்கு/ தவிப்புக்கு உள்ளாக்குவதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்..<br /><br />எனது உறவில் / நட்பில் இப்படிச் செய்ததைக் கண்டித்து புறக்கணித்து இருக்கிறேன்...<br /><br />புறக்கணிப்பு ஒன்றே நிம்மதி...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4512247351123090662020-10-06T06:23:23.090-07:002020-10-06T06:23:23.090-07:00உண்மைதான்
இந்த கொரோனா காலத்தில் அனுமனின் உத்தியை க...உண்மைதான்<br />இந்த கொரோனா காலத்தில் அனுமனின் உத்தியை கடைபிடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51904827914669767702020-10-06T04:16:34.435-07:002020-10-06T04:16:34.435-07:00அருமையான பதிவு. சரி இராமாயணம் பற்றி இப்போது யாரும...அருமையான பதிவு. சரி இராமாயணம் பற்றி இப்போது யாரும் நினைப்பதில்லை. எல்லாம் திராவிடம் தான்.baluhttps://www.blogger.com/profile/09936407927885773507noreply@blogger.com