tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1422484353954310708..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தமிழ்மணக் குழப்பம் வந்ததுவே எனக்கும் Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83509346378331173392013-11-22T08:10:03.253-08:002013-11-22T08:10:03.253-08:00முரளி சார்,
அம்புட்டு லாஜிக்கா அதை வச்சு தான் சொன...முரளி சார்,<br /><br />அம்புட்டு லாஜிக்கா அதை வச்சு தான் சொன்னீர்கள் என்றால், இந்தப்பதிவுக்கு 6 ஆம் இடம் கிடைச்சதும் அதே போல தானா :-))<br /><br />ஒரு தவறான ரேங்கிங் சிஸ்டம் தவறா யாருக்கோ முதலிடம் கொடுத்திருக்கு என்றால், அதே போல தவறாதான் ஆறாம் இடத்தையும் கொடுத்திருக்கும் என சொல்ல தயாரா? அப்போ மட்டும் உண்மையான மதிப்பீடுகளின் அடிப்படையில்னு நழுவிடுவீங்கலே அவ்வ்!<br /><br /># // தற்போது முதலிடத்தில் உள்ள வலைத்தளம் தமிழ் மணத்தின் கட்டண சேவையை பயன் படுத்துகிறது. அதனால் தர வரிசை கணக்கிடும் முறையில் முன்னுரிமை வழங்கவும வாய்ப்பு உள்ளது.//<br /><br />ம்க்கும் அவர்கள் கட்டண சேவையில் ரொம்ப காலமாகத்தான் இருக்காங்க,அப்பொலாம் வேற யாரோ முதலிடம் பிடிக்காமலா போயிட்டாங்க , இப்போ மட்டும் ஏன் இந்த சந்தேகம்?<br /><br />நான் கேட்டதுக்கு நேரடியாக இது வரையில் பதிலே சொல்லவில்லை, தனிப்பதிவர்கள் முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லாத வகையிலா "தமிழ்மணம் ரேங்கிங்" இருக்கு? இது வரையில் தனிப்பதிவர்கள் முதலிடம் பிடிச்சதை எல்லாம் மறந்துவிட்டதேன்?<br /><br />#//வலைப பதிவு எழுத ஆரம்பித்து, திரட்டிகளின் உதவி இன்றியோ வேறு உபாயங்களை கையாளாமலோ பிரபலம் அடைவது மிகக் கடினம்.//<br /><br />இது உங்க தனிப்பட்ட அவதானிப்பு ,ஒன்றும் சொல்வதற்கில்லை.<br /><br />தமிழ்மணத்தில் திரட்டப்படும் பதிவுகளை தாண்டி எதையும் படிக்கும் வழக்கம் இல்லை என நினைக்கிறேன். வெளியில இதை விட பரபரப்பா, நல்லா எழுதுற பிலாக்கர்ஸ் இருக்காங்க.<br /><br /><br />சரி திரட்டிகளினால் தான் ஒருப்பதிவர் பிரபலம் ஆக முடியும்னு நம்பிக்கைலாம் வச்சிருக்கிங்க, சிலருக்கு திரட்டிலாம் தெரியாம கூட இருக்கும்னு சொல்லுறிங்க, எந்த பதிவர் சந்திப்பிலவாச்சும் திரட்டிகளை பற்றி ஒரு அறிமுக உரை,திரட்டிகளின் சேவைக்கு நன்றினு சொல்லி இருக்காங்களா?<br /><br />ஹி...ஹி அப்போ மட்டும் திரட்டிகள் எல்லாம் வேண்டாதப்பொருளாகிடுமே அவ்வ்!<br /><br /><br /># தமிழ்மணத்தில் இன்று 177 பதிவுகள் தான் திரட்டப்பட்டு இருக்கு, இந்த அளவுக்கு ரொம்ப குறைவாக தான் தற்போதெல்லாம் திரட்டப்படுகிறது, அதாவது ஆக்டிவ் பிலாக்கர்ஸ் இன் தமிழ்மணம் அவ்ளோ தான்,(11,000 சொச்சம் பேரு பதிவு செய்துள்ல திரட்டியில்)என்னை கேட்டால் இதெல்லாம் ஒன்னுமே இல்லை, இணைய உலகில் ஒரு தூசு அளவு, அதில போய் எனக்கு ஏன் முதலிடம் வரலை ,அவங்களுக்கு எப்படி வந்துச்சு என சிண்டைப்பிச்சுக்கிட்டு அலையிறவங்கள பார்த்தால் சிரிக்காமல் என்ன செய்ய அவ்வ்!<br /><br /><br />நான் விளக்கிட்டு இருக்க காரணமே ஒன்னுமெ இல்லாத விடயத்தை இப்படி பேசிக்கிட்டு,அதுல வேற என்னமோ மர்மம் இருக்காப்போல ஆராய்ஞ்சிக்கிட்டு இருக்காங்களே , கொஞ்சம் தெளிய வைப்போம்னு தான் ,எல்லாம் ஒரு சமூக சேவைதேன் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54164464792306589692013-11-22T07:07:03.082-08:002013-11-22T07:07:03.082-08:00//அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழி...//அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்<br />மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்<br />என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து<br />கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்//<br />இதை பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதை வைத்தே நானும் சொன்னேன். தற்போது முதலிடத்தில் உள்ள வலைத்தளம் தமிழ் மணத்தின் கட்டண சேவையை பயன் படுத்துகிறது. அதனால் தர வரிசை கணக்கிடும் முறையில் முன்னுரிமை வழங்கவும வாய்ப்பு உள்ளது.<br />///நல்லா எழுதுற யாரும் இந்த திரட்டிகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபதில்லை, எத்தினியோ பேர் திரட்டிக்கு வெளியில் தான் இருக்காங்க//<br />ஏற்கனவே பிரபலம் அடைந்தவர்கள் திரட்டிகளை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை எஸ்.ரா,ஜெ,மோ, சாரு போன்ற பத்தரிக்கை பிரபலங்களுக்கு திரட்டிகள் தேவை இல்லை . வலைப பதிவு எழுத ஆரம்பித்து, திரட்டிகளின் உதவி இன்றியோ வேறு உபாயங்களை கையாளாமலோ பிரபலம் அடைவது மிகக் கடினம்.<br /><br />//நல்லா எழுதுற யாரும் இந்த திரட்டிகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபதில்லை,//<br />பெரும்பாலோர் சொல்வதில்லையே தவிர மனதுக்குள் நினைக்கத் தான் செய்வார்கள். சிலர்க்கு திரட்டிகள் பற்றி தெரிவதில்லை. தெரியாமலேயே சில ஆண்டுகளாக எழுதிவருபவர்களும் உண்டு. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32870836168290767972013-11-22T06:06:05.995-08:002013-11-22T06:06:05.995-08:00ஐயா, தங்களின் ஆதங்கம் புரிகிறது. கவலை வேண்டாம். நா...ஐயா, தங்களின் ஆதங்கம் புரிகிறது. கவலை வேண்டாம். நாம் நமது மன திருப்திக்காக எழுதுவோம். நண்பர்கள் படிக்கிறார்கள் .மகிழ்ச்சியடைவோம். படிக்கின்ற வாசக நண்பர்கள் முடிவு செய்யட்டும் தரத்தினை, தர வரிசையினை.<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65932499112100056612013-11-21T22:10:31.088-08:002013-11-21T22:10:31.088-08:00முரளி சார்,
// ரமணி சாரின் கேள்வி இந்த நடைமுறைகளை...முரளி சார்,<br /><br />// ரமணி சாரின் கேள்வி இந்த நடைமுறைகளை தற்போது முதலிடத்தில் உள்ள வலைபதிவு பின்பற்றாத போதிலும் எப்படி முதல் இடத்திற்கு வந்தது என்பதே!//<br /><br />அது எப்படி அவ்ளோ சரியா சொல்லுறிங்க அவ்வ்!<br /><br />மேலும் மேற்கண்டவாறு பதிவில் எங்கேனும் சொல்லி இருக்கா? அதான் குறைப்பாடு எனில் அதனை நேரடியாக சொல்லி இருக்கலாமே?<br /><br />பதிவில் சொல்லி இருப்பது தனிநபர் எக்காலத்திலும் முதலிடம் வரமுடியாது என்று தான்.<br /><br /><br />சாருக்கு பதிவுல என்ன எழுதி இருக்குனு சரியா கண்ணுக்கு தெரியலை ,போல, கீழ்க்கண்டது தான் சொல்லி இருக்கு :-))<br /><br />//அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர் <br />என்றாவது முதலாவதாக வரச் சாத்தியம் உண்டா ?//<br /><br />//இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்<br /> திரட்டிகளைத் தவிர தனிப்பதிவர்கள் என்றேனும்<br />வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா ?<br />எனக்குப் புரியவில்லை//.<br /><br />தனிநபருக்கு வாய்ப்பு இருந்தது ,இருக்கிறது என்பதை சொல்லியாச்சு.<br /><br />நீங்களும் வாய்ப்பு இருக்குனு தான் சொல்லுறிங்க,அப்புறம் என்ன?<br /><br />இப்பவும் கொஞ்சம் மெனக்கெட்டு பதிவ கட்டிப்புடிச்சுக்கிட்டு யாராவது வேலை செய்தால் முதலிடத்துக்கு வரலாம், ஆனால் அது சிங்கிள் டீக்கு கூட உதவாது :-))<br /><br /># இந்த குழுப்பதிவுகள் எல்லாம் இப்பத்தான் ஆரம்பிச்சாங்களா என்ன ,ரொம்ப நாளாவே இருந்துச்சு,அப்பவும் தனிப்பதிவர்கள் வேலைமெனக்கெட்டு "உழைச்சு" முதலிடம் வந்திருக்காங்க, எனவே இப்பவும் வேலைமெனக்கெட்டு வெட்டியா உழைச்சால் திரட்டிகளில் முதலிடம் புடிக்கலாம் :-))<br /><br />நல்லா எழுதுற யாரும் இந்த திரட்டிகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபதில்லை, எத்தினியோ பேர் திரட்டிக்கு வெளியில் தான் இருக்காங்க.<br /><br />குருப்பு சேர்த்துக்கிட்டு கும்மி அடிச்சு "பிராபல்ய"பதிவர்னு ஆகணும் நினைக்கிறவங்க தான் திரட்டிகளின் தரவரிசைக்கு கவலைப்படுறாங்க அவ்வ்!<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42529515221470182962013-11-21T19:11:10.097-08:002013-11-21T19:11:10.097-08:00வவ்வால்ஜி,
நீங்கள் வீடு திரும்பல் பற்றி கூறுகிறீர்...வவ்வால்ஜி,<br />நீங்கள் வீடு திரும்பல் பற்றி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் இப்போது தினமும் பதிவு போடுவதில்லை அவரது வரிசை 11 க்கு சென்று விட்டது குழுக்களின் பார்வையாளர்களை விட அவரது பார்வையாளர் எண்ணிக்கை அப்போது அதிகம். அதுமட்டும் போதாது. தமிழ் மண ஓட்டுக்கள் பெறவேண்டும் அதோடு மற்றவர்களுக்கும் போடப்படும் ஓட்டுக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மறுமொழிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகிறது. இவற்றை தவறாதுது பின்பற்றி வந்தததோடு பார்வையாளர் எண்ணிக்கையும் இருந்ததால் முதல் இடத்தில் இருந்தார் . அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட கேபிள் போன்றவர்கள் மற்றவர்களுக்கு கருத்திடுவதில்லை ஒட்டு போடுவதில்லை. பிறருக்கு ஒட்டு போடாததால் அவர்களுக்கு ஓட்டும் குறைவாகவே கிடைக்கிறது.அதனால் தரவரிசையில் முதல் இடத்திற்கு வர முடியவில்ல இதுவரை இந்த முறையை பின்பற்றியவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.மதுரை தமிழனுக்கும் பார்வையாளர் எண்ணிக்கை அதிகம் இருந்தபோதும் பல நாட்களாக அவரது தமிழ்மண ஒட்டுப்பட்டை வேலை செய்யவில்லை. தற்போது வேலை செய்கிறது.கூடிய விரைவில் முதல் இடத்திற்கு வர வாய்ப்பு இருக்கிறது<br />மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தர வரிசை உயர்த்திக் கொள்ள முடியும் என்று அறிய முடிகிறது<br />ஆனால் ரமணி சாரின் கேள்வி இந்த நடைமுறைகளை தற்போது முதலிடத்தில் உள்ள வலைபதிவு பின்பற்றாத போதிலும் எப்படி முதல் இடத்திற்கு வந்தது என்பதே! <br />குழுக்களாக இயங்குவதகும் ஒரு நாளுக்கு ஒரு பதிவு எளிதில் போடமுடியும்.தனிப பதிவர்கள் அப்படி தொடர்ந்து பதிவிடுவது கடினம். ஆனால் அப்படி தொடர்ந்து பதிவுட்பவர்கள் முன்னிளைக்குவந்து விடுகிரார்கள். தற்போது காணாமல் கனவுகளும் முன்னிலைக்கு வர வாய்ப்பு இருக்கிறது.<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46404231990736567912013-11-21T10:10:59.171-08:002013-11-21T10:10:59.171-08:00வணக்கம் அய்யா..
எனக்கும் மிகப்பெரிய குழப்பம் இருக்...வணக்கம் அய்யா..<br />எனக்கும் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது அய்யா. நான் இணைந்த ஒரு மாதத்தில் 300 ஆவது ரேங்க் எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிய ஆவல் தான். இருப்பினும் அதற்கல்லவே நமது சிந்தனை, நம் சிந்தனையின் நோக்கம் வெற்றி பெற்றாலே போதும். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12219662214183818092013-11-21T10:02:33.763-08:002013-11-21T10:02:33.763-08:00அவர்கள் உண்மைகள்,
உங்களுக்கு ஆசை இல்லை என்றால் இத...அவர்கள் உண்மைகள்,<br /><br />உங்களுக்கு ஆசை இல்லை என்றால் இத்தனை பரபரப்பு ஏன் :-))<br /><br />ஏற்கனவே பதில் சொல்லப்பட்டதற்கு நான் சொன்னது,<br /><br />// 2 மாசம் முன்ன வரையில் ஒரு தனிப்பதிவர் தான் முதலிடத்தில் இருந்தார், இப்பவும் அவர் பதிவில் "நெம்பர் ஒன் லோகோ" இருக்கு, எனவே நீங்க எல்லாம் சொல்வது போல ரேங்க்கிங் குழப்பம் இருக்குமானால், குழுக்களாக இயங்கும் பதிவு தான் முதலிடம் வரும் என்றால் அப்பதிவருக்கு எப்படி சாத்தியமாகி இருக்கும்.<br />எனவே தனிப்பதிவர் அதிகம் பதிவுப்போட்டு அதிக ஹிட்ஸ் வாங்கினால் முதலிடம் வரும்,ஆனால் அதை வச்சுக்கிட்டு ஒரு டீ கூட வாங்கிக்குடிக்க முடியாது என்பதால் , பதிவு எழுதினமா,நாலு பேரு படிச்சா சரிதான்னு "கூலாக" போகலாம்.//<br /><br />இதுக்கு ஆமாம்,இல்லைனு எதாவது பதில சொல்லுங்க :-))<br /><br />அதை விட்டுட்டு அடுத்த பட்டியலை வாசிக்கிறிங்க அவ்வ்!<br /><br />எனவே இப்பதிவில் சொல்லப்பட்டதற்கு அடிப்படையே இல்லாம போயிடுதே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80108571427641079032013-11-21T08:51:31.024-08:002013-11-21T08:51:31.024-08:00தமிழ்மணம் என்பது புண்ணாக்கு, உங்களுக்கு 50 ஓட்டு வ...தமிழ்மணம் என்பது புண்ணாக்கு, உங்களுக்கு 50 ஓட்டு வேண்டுமென்றாலும் உடனே கிடைக்கும்<br />வேணுமா ஜிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20005350502461517882013-11-21T06:15:43.188-08:002013-11-21T06:15:43.188-08:00வவ்வால்
எனக்கு தமிழ்மணத்தில் முதலிடம் வரவில்லை என...வவ்வால்<br /><br />எனக்கு தமிழ்மணத்தில் முதலிடம் வரவில்லை என்று குறைபடவில்லை. அதில் இருக்கும் தவறுகளுக்காகதான் முன்பு சொல்லிய கருத்து. எனக்கு அதிக வரவு வருவது கூகுல்,இண்டலியில் இருந்து மட்டுமே..தமிழ் மணம் 3 வது இடம்தான்...<br /><br />தனபால் சொல்வது போல தமிழ்மணம் ஒரு திரட்டிதான்...<br /><br /><br />தமிழ்மணத்தில் ஒரு சில அரசியல் கட்சிகளை பற்றியும் ஒரு சில நடிகர்கல் பற்றியும் எழுதினால் அந்த பதிவாளர்களின் அந்த பதிவுகளையோ அல்லது பதிவர்களையோ ஒரங்கட்டி விடுவார்கள் மெதுவாக. தமிழ்மணம் பொதுக் கம்பெனி அல்ல ஒரு சில தமிழர்களை கொண்டு நடத்தப்படுவதுவே.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67810539554194758782013-11-21T05:33:06.167-08:002013-11-21T05:33:06.167-08:00எப்படித் தரவரிசைப் படுத்தப்படுகிறது என்று தெரியவில...எப்படித் தரவரிசைப் படுத்தப்படுகிறது என்று தெரியவில்லை ஐயா..ஆனால் உங்கள் பதிவுகள் பலரும் படித்து ரசிக்கும் தரமானவை என்பதில் ஐயமில்லை..உங்கள் கேள்விக்கு சரியான விடை கிடைக்க வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68499300642297952792013-11-21T00:58:10.707-08:002013-11-21T00:58:10.707-08:00ஆகா பூனைக்கு மணி கட்டும் தங்களின் வாதம் சரியே நானு...ஆகா பூனைக்கு மணி கட்டும் தங்களின் வாதம் சரியே நானும் உங்கள் பின்னால் நிற்க்கிறேன்<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66608173916782553842013-11-21T00:24:05.320-08:002013-11-21T00:24:05.320-08:00குழப்பமோ குழப்பம் தான்....:))
குழப்பமோ குழப்பம் தான்....:))<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42987683021026651762013-11-21T00:09:17.830-08:002013-11-21T00:09:17.830-08:00ஐயா... இதில் நான் இணைந்துள்ளது ஏனையவர்களை ஊக்குவித...ஐயா... இதில் நான் இணைந்துள்ளது ஏனையவர்களை ஊக்குவித்தற்பொருட்டு வாக்களிப்பிற்காக மட்டுமே!<br /><br />இது இல்லாமலே நீங்கள் அனைவரின் உள்ளத்திலும் உயர்வான பதிவராக மிக உன்னதமான இடத்தில் இருக்கின்றீர்கள்... இருப்பீர்கள்!<br /><br />வாழ்த்துக்கள் ஐயா!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17880417947064836712013-11-20T22:33:08.479-08:002013-11-20T22:33:08.479-08:00விட்டுத் தள்ளுங்கள் ஐயா!நமது ஆத்ம திருப்திக்காக எழ...விட்டுத் தள்ளுங்கள் ஐயா!நமது ஆத்ம திருப்திக்காக எழுதுவோம். யாராவது படிக்க வேண்டும்.நாலு பேராவது படிக்க மாட்டார்களா? அது போதும்.!இந்த ரேங்கெல்லாம் எப்படியோ போகட்டும்!மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19715867386309893582013-11-20T22:28:43.802-08:002013-11-20T22:28:43.802-08:00இந்த கேள்வி இன்று நேற்றல்ல தமிழ்மணம் துவங்கப்பட்ட ...இந்த கேள்வி இன்று நேற்றல்ல தமிழ்மணம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே கேட்கப்பட்டு வருகிறது. அதை சிஸ்டமிக் (systemic) தவறு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒன்று, முன்பு போல் கூடி கும்மியடிப்பது இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தரமற்ற பதிவுகளுக்கு ஓட்டு போட்டு தினமும் சூடான பதிவுகள் பட்டியலில் ஒரு சில பதிவர்களுடைய மொக்கை பதிவுகள் தினமும் இடம் பிடித்துக்கொண்டிருந்த காலமும் ஒன்று இருந்தது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28528650743405908662013-11-20T22:27:11.551-08:002013-11-20T22:27:11.551-08:00.வவ்வால் அவர்கள் சொல்லியிருப்பது சரிதான் என்று நின....வவ்வால் அவர்கள் சொல்லியிருப்பது சரிதான் என்று நினைக்கிறேன். நான் நிறைய பதிவுகள் தொடர்ந்து எழுதிய போதும்... அதே போல் நிறைய பேரின் பதிவுகளுக்கு கருத்து போட்டு ...ஓட்டு போட்ட போது எனக்கும் அந்த மொய் கிடைத்தது.. குறுகிய காலத்தில் என் பக்கம் வேகமாக 16 வது இடம் வரை வந்தது. அதற்கு பிறகு நேர நெருக்கடியில் நிறைய பேரின் வலைப்பதிவிற்கு போகமுடியவில்லை... அதனால் என் பதிவுகளுக்கும் கருத்து குறைந்தது... என் பக்கம் 16 வது இடம் வரை வந்த போது ஆச்சரியமாக இருந்தது....அடிக்கடி பதிவுகள் போடாத போது 16 லிருந்து பின்னுக்கு போய்க்கொண்டே இருந்தது...பிறகுதான் யோசித்தேன் பதிவில் இடைவெளி வரும் போது வரிசை மாறி விடுகிறது..என்று ! தொடர்ந்து முன்னனிக்கு செல்ல வேண்டும் என்று பணிகளுக்கிடையே நிறைய பதிவு போட மெனக்கெடுவது ஒன்றும் பிரயோஜனமில்லை என்று நினைத்தேன். பிறகு வேற வேலை இல்லை... இதுல போய் என்ன இருக்கு என்று அந்த ரேங்க் பட்டியை தூக்கி போட்டு விட்டேன்...! தினசரி பதிவுகள் போடுவதும்.. பார்வையாளர்கள் வருகை, கருத்து, ஓட்டு இவை மட்டுமே முன் வரிசைக்கு இழுத்து செல்கிறது...! இதைபற்றி எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.... எழுத்துக்களோடு நம் குடும்பம், கடமை என்று ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.. நேரம் கிடைக்கும் போது எழுத்துக்களை ரசிப்போம்... அது எங்கிருந்தாலும்... அதேபோல் நேரம் கிடைக்கும் போது எழுத்துக்களை ரசிக்க கொடுப்போம்... ! வாசிப்பு மகிழ்ச்சியான விஷயமாக நினைக்கிறேன்..! " புகழை தேடி நாம் ஓடும்போது நம்மிடம் நிறைய தொலைந்து போயிருக்கும்... புகழ் நம்மை தேடி வரும் போது நம்மிடம் நிறைய கொடுத்து செல்லும்.." - இதை எப்போதும் கவனத்தில் கொண்டு இருக்கிறேன். ரமணி சார் குழப்பம் வேண்டாம்...மகிழ்ச்சியா இருங்க... உங்க எழுத்துக்கள் வாசகர்கள் மனதில் நீங்காத இடத்துல இருக்கு!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69378108140158184692013-11-20T22:16:39.757-08:002013-11-20T22:16:39.757-08:00அவர்கள் உண்மைகள் சொல்வது போல தங்கள் எழுத்து எங்கள்...அவர்கள் உண்மைகள் சொல்வது போல தங்கள் எழுத்து எங்கள் அனைவரின் மனதிலும் முதலிடம் பிடித்திருக்கிறது பின்பு ஏன் இதெல்லாம் ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6164210751445971552013-11-20T21:17:22.984-08:002013-11-20T21:17:22.984-08:00ஐயா இதுக்கெல்லாம் எதுக்கு கவலை. பலர் சொன்னதுபோல் உ...ஐயா இதுக்கெல்லாம் எதுக்கு கவலை. பலர் சொன்னதுபோல் உங்கள் பதிவுகள் பெஸ்ட். <br />கீதை சொன்ன கண்ணனை நினையுங்கோ.இராஜ முகுந்தன்https://www.blogger.com/profile/18234488129191300299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39118607488049163892013-11-20T20:58:09.620-08:002013-11-20T20:58:09.620-08:00படிப்பவர் மனதில் கிடைக்கும் இடமே முக்கியம், இல்லைய...படிப்பவர் மனதில் கிடைக்கும் இடமே முக்கியம், இல்லையா? உங்கள் பதிவுகள் எங்கள் மனதில் எப்போதுமே தனியிடம் பெறுகின்றன!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68319323907778352652013-11-20T20:12:06.097-08:002013-11-20T20:12:06.097-08:00ஆஹா ஓட்டு,ஹிட்ஸ், முதலிடம்னு இத்தனைப்பேருக்கு கவலை...ஆஹா ஓட்டு,ஹிட்ஸ், முதலிடம்னு இத்தனைப்பேருக்கு கவலை இருக்கா அவ்வ் <br /><br /># அவர்கள் உண்மைகள்,<br /><br />ஒரு உதாரணத்துக்கு "100" என சொன்னால் நான் 500.1000னு ஹிட்ஸ் வாங்கினேனு வந்துடுங்க, சராசரியாக நல்ல ஹிட்ஸ் வாங்குவது என எடுத்துக்கொள்ளுங்கள்.<br /><br />ஆமாம் 2 மாசம் முன்ன வரையில் ஒரு தனிப்பதிவர் தான் முதலிடத்தில் இருந்தார், இப்பவும் அவர் பதிவில் "நெம்பர் ஒன் லோகோ" இருக்கு, எனவே நீங்க எல்லாம் சொல்வது போல ரேங்க்கிங் குழப்பம் இருக்குமானால், குழுக்களாக இயங்கும் பதிவு தான் முதலிடம் வரும் என்றால் அப்பதிவருக்கு எப்படி சாத்தியமாகி இருக்கும்.<br />எனவே தனிப்பதிவர் அதிகம் பதிவுப்போட்டு அதிக ஹிட்ஸ் வாங்கினால் முதலிடம் வரும்,ஆனால் அதை வச்சுக்கிட்டு ஒரு டீ கூட வாங்கிக்குடிக்க முடியாது என்பதால் , பதிவு எழுதினமா,நாலு பேரு படிச்சா சரிதான்னு "கூலாக" போகலாம்.<br /><br />தமிழ்மணத்தில் முதலிடம் வாங்க துடிப்போருக்கான குறிப்பு:<br />அதிகம் ஹிட்ஸ் கிடைக்க . தினசரி பரபரப்பான தலைப்பில் பதிவு போடுங்க, ஓட்டு வேண்டுமானால் "கள்ள ஓட்டு போடும் திறன்வாய்ந்த "புரஃபெஷனல்ஸ்" இருக்காங்க பிரண்டு புடிச்சு ஓட்டுப்போட சொல்லிடுங்க, அப்புறம் நீங்க தான் "தமிழ் மணத்தின் நெம்பர்-1"<br /><br />ஹி..ஹி இத்தினி நாளா கள்ள ஓட்டு போட்டு சிலர் மகுடத்தில் இருந்தப்போலாம் யாரும் வாயே தொறக்கலை, இப்போ மட்டும் தமிழ் மண ரேங்கில் குழப்பமானு கிளம்பிட வேண்டியது அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66224217680040414642013-11-20T19:59:47.881-08:002013-11-20T19:59:47.881-08:00என்னைப் பொருத்தவரை இதுவும் ஒரு திரட்டியே... என்னைப் பொருத்தவரை இதுவும் ஒரு திரட்டியே... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49285685408387858492013-11-20T19:38:37.631-08:002013-11-20T19:38:37.631-08:00 ஐயா .ஜி. எம் பாலசுப்பிரமணியம் அவர்களின் கருத்... ஐயா .ஜி. எம் பாலசுப்பிரமணியம் அவர்களின் கருத்தே! என்கருத்து! பதிவர்கள் பெரும் பாலும் தமிழ் மணத் திரட்டியை பார்பதால் நானும் இணைத்தேன் ! ஆனால் , அதில் வரும் நம்முடைய<br />பதிவுகள் விரைந்து மறைந்து விடுவதால், மதிப்பெண் 7 வாங்கினால் தான் ஒருநாளாவது பலரும், படிக்க நிற்கும் என்பதால் எத்தனையோ தில்லு முல்லு வேலைகள் நடப்பதை நான் அறிவேன்! ! இளங்கோ அவர்கள் சொல்வதும் உண்மைதான் !மறுமொழியைவிட மதிப்பெண் அதிகமாக சில பதிவுகளில் இருக்கும் ! மறுமொழி அதிகமிருக்கும் மதிப்பெண் போடுவதில்லை! என்னைப் பொறுத்தவரை நான் படிக்கும் எந்த பதிவுக்கும் அவர்களை ஊக்கப் படுத்த மறுமொழியும் மதிப்பெண்ணும் போடாமல் இருந்ததில்லை !Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11211348473453841632013-11-20T18:42:07.272-08:002013-11-20T18:42:07.272-08:00எண்ணங்களைக் கடத்தினோமா பதிவு எழுதினோமா. என்பது தவி...எண்ணங்களைக் கடத்தினோமா பதிவு எழுதினோமா. என்பது தவிர வேறெதையும் கவனிப்பதில்லை. தமிழ்மணத்தில் இணைத்ததே நாலு பேர் படிக்க ஒரு வாய்ப்பு என்பதால்தான். மற்றபடி ஹிட்ஸ் ரேங்க் என்பதெல்லாம் நினைப்பதில்லை. முதல் பத்தில் வருகிறதே உங்கள் வலைப்பூ..!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50143554659442334342013-11-20T18:03:45.859-08:002013-11-20T18:03:45.859-08:00புரியாத விஷயம் தான்... தமிழ்மணத்தில் இணைப்பதோடு ச...புரியாத விஷயம் தான்... தமிழ்மணத்தில் இணைப்பதோடு சரி... அதிகமாய் குழம்புவதில்லை. <br /><br />தமிழ்மணத்தில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ, உங்கள் கவிதைகளும் பகிர்வுகளும் வாசிக்கும் அனைவரின் இதயத்தில் முதல் இடத்தினை பிடித்து வைத்திருக்கிறதே ரமணி ஜி!..... அதனால் DON'T WORRY BE HAPPY! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12592700977555326382013-11-20T17:50:58.571-08:002013-11-20T17:50:58.571-08:00சீனியர் பதிவருக்கே இப்புடிக்கான்னா... நம்பள மாறி அ...சீனியர் பதிவருக்கே இப்புடிக்கான்னா... நம்பள மாறி அப்ப்ரசண்டுக நெலமே...?Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.com