tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1685126678954217369..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நவயுகக் கவியிவன் என்றுனை உலகிது.....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6393835130160629552016-04-12T22:53:39.537-07:002016-04-12T22:53:39.537-07:00வார்த்தைக் கான
பொருளினை வேறாய்க்
காட்டத் தெரிந்தால...வார்த்தைக் கான<br />பொருளினை வேறாய்க்<br />காட்டத் தெரிந்தால்<br /><br />வார்த்தையை மீறி<br />உணர்வு தன்னைக்<br />கூட்டத் தெரிந்தால்<br /><br />அறிவினைக் கடந்து<br />மனதுடன் நெருங்கி<br />இருக்கத் தெரிந்தால்//<br /><br />அருமை அருமை ம்ம்ம் சந்தநயமும் கூடிவிட்டால் கவிதை ஆனந்தநடமாடும்தான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40996825982645351602016-04-11T07:58:09.407-07:002016-04-11T07:58:09.407-07:00கனவு வானில் காலம் மறந்து நீந்த முடிந்தால்,
நினைவு...கனவு வானில் காலம் மறந்து நீந்த முடிந்தால்,<br /><br />நினைவு அலையை முற்றாய்க் கடந்துப் பறக்க முடிந்தால்,<br /><br />வார்த்தைக்கான பொருளினை வேறாய்க் காட்டத் தெரிந்தால்,<br /><br />வார்த்தையை மீறி உணர்வு தன்னைக் கூட்டத் தெரிந்தால்,<br /><br />அறிவினைக் கடந்து மனதுடன் நெருங்கி இருக்கத் தெரிந்தால்,<br /><br />அறிவினை மடக்கி மனதினுள் நுழையும் நுட்பம் அறிந்தால்,<br /><br />சந்தச் சக்தி அறிந்து தெளிந்து மயங்கிடத் தெரிந்தால்,<br /><br />சந்த மணமது குறையா வண்ணம் வழங்கிடத் தெரிந்தால் .....<br /><br />’முடிந்தால்’, ’தெரிந்தால்’, ’அறிந்தால்’ இவையெல்லாம் ஒன்றுமே தெரியாமல்தானே திண்டாடி வருகிறோம்.<br /><br />//கவியது நதியென உன்னுள் பெருகி பரவி விரியாதோ?//<br /><br />எங்களுக்கெல்லாம் குறிப்பாக எனக்கு அந்த சான்ஸே இல்லை.<br /><br />//நவயுகக் கவியிவன் என்றுனை உலகிது போற்றிப் புகழாதோ ?//<br /><br />இவை அனைத்தும் ஒருங்கே பெற்றுள்ள தங்களை மட்டுமே நான் ’கவிஞர்’ என்று போற்றிப் புகழ விரும்புகிறேன். <br /><br />நல்லதொரு நயமான பதிவை ரஸிக்க முடிந்ததில் எனக்கோர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், சார். அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36666101321976006842016-04-11T06:14:16.846-07:002016-04-11T06:14:16.846-07:00உண்மை! ஓதிய பாடல் முற்றும் உண்மை!உண்மை! ஓதிய பாடல் முற்றும் உண்மை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3618513734003804592016-04-11T05:41:12.340-07:002016-04-11T05:41:12.340-07:00//அறிவினைக் கடந்து
மனதுடன் நெருங்கி
இருக்கத் தெரிந...//அறிவினைக் கடந்து<br />மனதுடன் நெருங்கி<br />இருக்கத் தெரிந்தால்<br /><br />அறிவினை மடக்கி<br />மனதினுள் நுழையும்<br />நுட்பம் அறிந்தால்//<br /><br />அருமை.. அருமை.<br /><br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86183697317824862092016-04-11T03:46:18.453-07:002016-04-11T03:46:18.453-07:00தம 1 போட்டேன்..சுற்றி முடிக்க இது 2 ஆகி விட்டது
த...தம 1 போட்டேன்..சுற்றி முடிக்க இது 2 ஆகி விட்டது<br /><br />தம 2UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77472823260747844212016-04-11T03:44:48.925-07:002016-04-11T03:44:48.925-07:00வார்த்தைக் கான
பொருளினை வேறாய்க்
காட்டத் தெரிந்தால...வார்த்தைக் கான<br />பொருளினை வேறாய்க்<br />காட்டத் தெரிந்தால்<br /><br />வார்த்தையை மீறி<br />உணர்வு தன்னைக்<br />கூட்டத் தெரிந்தால்//<br /><br />ஆம் நவயுக கவியிவன் என்று கட்டாயம் சொல்லும் உலகம். <br /><br />நவயுக கவியின் கவிதை அருமைஅருமை ஐயாUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com