tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1891106648701081701..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: முதல் குற்றவாளி சமாதி ஆகிப்போக .....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4179119274893346712017-02-19T17:53:06.885-08:002017-02-19T17:53:06.885-08:00நம்பிக்கை வைப்போம்! எதற்கும் ஒரு முடிவுண்டு! வெகுவ...நம்பிக்கை வைப்போம்! எதற்கும் ஒரு முடிவுண்டு! வெகுவிரைவில் மாற்றம் வரும்!நண்டு கொழுத்தால் வலையில் இருக்காது! அதிகாரம் போதை தரும்! மறைமுகமாக இருந்த அதிகாரம் நேரடியாகவே கைக்கு வந்து விட்டது! எடைப்பாடி மாற்றப்பட்டு தினகரன் முதல்வர் நாற்காலியில் உட்காரும்போது நிலைமை உச்சகட்டத்துக்குப்போய் பின் முடிவுக்குவரும்!(அதுவரை வேறு மாற்றம் வராமல் இருந்தால்)Imayavarambanhttps://www.blogger.com/profile/18403738219110289692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32768658940011380422017-02-19T15:31:17.370-08:002017-02-19T15:31:17.370-08:00கள்ளப்பணம் என்னும் ஆக்டோபஸ் பிடியில் அரசியல்வாதிகள...கள்ளப்பணம் என்னும் ஆக்டோபஸ் பிடியில் அரசியல்வாதிகள் மயங்கிக்கிடக்கின்றபோது, பதவியிறக்கம் ஒன்றுதான் அவர்களுக்கு மீண்டும் தெளிவூட்டும் மருந்து.ஆனால் இன்னும் நாலரை ஆண்டுகள் இருக்கிறதாமே!<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56719779166683209232017-02-19T10:08:03.376-08:002017-02-19T10:08:03.376-08:00உடனடி தேவை ஓர் முற்று புள்ளி..
உடனடி தேவை ஓர் முற்று புள்ளி..<br />அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28428737751177339412017-02-19T09:38:06.801-08:002017-02-19T09:38:06.801-08:00வினை விதைத்தவன் வினை அறுப்பான் ஐயா ..விதைத்தவன் யா...வினை விதைத்தவன் வினை அறுப்பான் ஐயா ..விதைத்தவன் யாருமில்லை நாம்தான் அதை தான் அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம்..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66965252982075776222017-02-19T08:11:32.989-08:002017-02-19T08:11:32.989-08:00அரசியல் தலைவர்கள் மக்களை மறந்து செயல்பட்டு வருகின்...அரசியல் தலைவர்கள் மக்களை மறந்து செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் ஒரு மெரீனா புரட்சி மட்டுமே தீர்வு. https://www.sigaram.coசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53509266580696592122017-02-19T07:09:59.304-08:002017-02-19T07:09:59.304-08:00மறுக்க இயலாத உண்மைகள் மறுக்க இயலாத உண்மைகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37483801620412989932017-02-18T23:19:57.542-08:002017-02-18T23:19:57.542-08:00
தங்களுடைய தார்மிக க்கோபத்தை நன்கு உணர முடிகிறது ...<br /><br />தங்களுடைய தார்மிக க்கோபத்தை நன்கு உணர முடிகிறது ..கனல் பறக்கிறது ..நாம் செய்யக்கூடியது வேறொன்றுமில்லை ..<br /><br />மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81356371454010705132017-02-18T21:44:16.862-08:002017-02-18T21:44:16.862-08:00மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன்......மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன்......திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com