tag:blogger.com,1999:blog-4924026926228242932.post1918672499593689..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஆணவமும் காற்றிடைப்பட்ட கற்பூரமும்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73951165503683191842013-02-01T22:03:18.786-08:002013-02-01T22:03:18.786-08:00சிறப்பான கருத்துள்ள கவிதை....
த.ம. 8
சிறப்பான கருத்துள்ள கவிதை.... <br /><br />த.ம. 8<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84346822496328109572013-02-01T17:04:01.880-08:002013-02-01T17:04:01.880-08:00உங்களின் கருத்தை ரசித்துப் பாராட்ட வந்தநான், முனைவ...உங்களின் கருத்தை ரசித்துப் பாராட்ட வந்தநான், முனைவரையா சொன்ன பொருத்தமான குட்டிக் கதையையும் ரசித்து மகிழ்ந்தேன். இரட்டைப் பதிவு படித்த திருப்தி எனக்குள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7583061893809252522013-02-01T15:22:49.067-08:002013-02-01T15:22:49.067-08:00அருமையான கவிதை இரமணி ஐயா.
த.ம. 7
அருமையான கவிதை இரமணி ஐயா.<br />த.ம. 7<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34239187202725006642013-01-31T22:33:55.337-08:002013-01-31T22:33:55.337-08:00அர்த்தமுள்ள வரிகள்.அர்த்தமுள்ள வரிகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80272858054433836282013-01-31T13:40:05.841-08:002013-01-31T13:40:05.841-08:00ஆக - நல்லவர்களுக்குப் புது நம்பிக்கை வருகிறது.
அது...ஆக - நல்லவர்களுக்குப் புது நம்பிக்கை வருகிறது.<br />அது போதுமே!....<br />வரிகளை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. <br />ஆயினும் நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29468301596645373372013-01-31T06:49:33.502-08:002013-01-31T06:49:33.502-08:00அப்படின்னா வலிமையுள்ளது எஞ்சும்ன்னு சொல்றதெல்லாம் ...அப்படின்னா வலிமையுள்ளது எஞ்சும்ன்னு சொல்றதெல்லாம் சும்மாவா? <br />நல்ல சிந்தனை .அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67813503969326411782013-01-31T05:51:19.296-08:002013-01-31T05:51:19.296-08:00Timely punch Ramani Sir...Timely punch Ramani Sir...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54850947210113070432013-01-31T03:51:55.756-08:002013-01-31T03:51:55.756-08:00காலத்துக்கேற்றகவிதை! மறைபொருள் புரிகிறது! நன்றி!காலத்துக்கேற்றகவிதை! மறைபொருள் புரிகிறது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2856209551385104532013-01-31T03:04:23.586-08:002013-01-31T03:04:23.586-08:00நல்ல கவிதை. நல்ல கவிதை. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27761621191208639172013-01-31T02:46:13.857-08:002013-01-31T02:46:13.857-08:00சரியாக சொன்னீர்கள் ஐயா! பொருத்தமாக முனைவர் குணசீலன...சரியாக சொன்னீர்கள் ஐயா! பொருத்தமாக முனைவர் குணசீலன் குட்டி கதையும் விளக்கமாக சொல்லிவிட்டார்.உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82719529984140547462013-01-31T02:02:07.329-08:002013-01-31T02:02:07.329-08:00ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம். ஆம் ...ஒரு முயல் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாம். ஆம் முயல் என்ன செய்யும் பாவம்!!<br /><br />ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான்.<br />இன்னொரு பக்கம் நாய்.<br />மறுபக்கம் புலி..<br /><br />என எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிரிகள்.<br /><br />சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது. இறுதியாக..<br />குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.<br /><br />அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.<br /><br />முயல் சிந்தித்தது...<br /><br />அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??<br /><br />என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக்கொண்டு தன்னம்பிக்கையோடு வாழ்ந்ததாம்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-560671766799567312013-01-31T02:00:22.085-08:002013-01-31T02:00:22.085-08:00உண்மைதான் நண்பரே.உண்மைதான் நண்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42959365553692677242013-01-31T01:18:40.380-08:002013-01-31T01:18:40.380-08:00
பயந்து பதுங்குவது பல்கிப் பெருக வழி என்னும் கருத...<br /> பயந்து பதுங்குவது பல்கிப் பெருக வழி என்னும் கருத்துக்கு உடன் படுதல் சிரமமாயிருக்கிறதே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23674054028243683752013-01-30T21:47:55.479-08:002013-01-30T21:47:55.479-08:00தலைப்பே சிந்திக்க வைத்தது ஐயா.தலைப்பே சிந்திக்க வைத்தது ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76024227140146207772013-01-30T21:41:11.343-08:002013-01-30T21:41:11.343-08:00ரொம்பவும் நல்லாருக்குது கவிதை.ரொம்பவும் நல்லாருக்குது கவிதை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58418368412436119762013-01-30T21:31:00.135-08:002013-01-30T21:31:00.135-08:00என்ன சொல்லவருக்கின்றீர்கள் என்று முழுவதும் புரியவி...என்ன சொல்லவருக்கின்றீர்கள் என்று முழுவதும் புரியவில்லையானினும் கொஞ்சம் புரியுது.அருமையான வரிகள் K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7085748130266738982013-01-30T18:26:05.105-08:002013-01-30T18:26:05.105-08:00த.ம 3த.ம 3டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5679193299433664802013-01-30T18:25:27.202-08:002013-01-30T18:25:27.202-08:00புதிய பார்வை. கொடிய மிருகங்கள் நாளடைவில் எண்ணிக்கை...புதிய பார்வை. கொடிய மிருகங்கள் நாளடைவில் எண்ணிக்கையில் குறைவது போல மனித மிருகங்களின் எண்ணிக்கையும் குறைய வேண்டும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90693884585818226892013-01-30T18:09:12.307-08:002013-01-30T18:09:12.307-08:00காலச்சூழலுக்கேற்ற கவிதை !
காலச்சூழலுக்கேற்ற கவிதை !<br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46562261379196048902013-01-30T17:57:55.596-08:002013-01-30T17:57:55.596-08:00நன்று.நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34765891884634766612013-01-30T17:52:01.670-08:002013-01-30T17:52:01.670-08:00முகத்தில் அறையும் உண்மை இது குரு...!
முகத்தில் அறையும் உண்மை இது குரு...!<br />MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21149039032999460962013-01-30T17:51:04.570-08:002013-01-30T17:51:04.570-08:00நல்ல கருத்துள்ள கவிதை.நல்ல கருத்துள்ள கவிதை.Anonymousnoreply@blogger.com