tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2261743354321037408..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அஹம் பிரம்மாஸ்மிYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49265937483051366292011-06-18T05:17:52.334-07:002011-06-18T05:17:52.334-07:00தத்துவதுளி சிந்திக்க வைக்கிறது.தத்துவதுளி சிந்திக்க வைக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13714334477438121712011-06-17T06:27:00.399-07:002011-06-17T06:27:00.399-07:00துளியாக இருந்தாலும் உள்ளே இருப்பதை உணர்ந்து செயல்ப...துளியாக இருந்தாலும் உள்ளே இருப்பதை உணர்ந்து செயல்பட்டால் அஹம் பிரம்மாஸ்மிதான். உணர்வது எப்போது?சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72345910500663781432011-06-17T03:13:32.293-07:002011-06-17T03:13:32.293-07:00உங்கள் எண்ணங்களும் கடல்போலத்தான் விரிந்து கிடக்கிற...உங்கள் எண்ணங்களும் கடல்போலத்தான் விரிந்து கிடக்கிறது.பாராட்ட வார்த்தைகள் இல்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4279434066189493922011-06-16T22:24:43.264-07:002011-06-16T22:24:43.264-07:00துளி நீர் கூட அதன் இனத்தோடு இருக்க நினைக்கிறது.
ம...துளி நீர் கூட அதன் இனத்தோடு இருக்க நினைக்கிறது.<br />மானுட சமுத்திரம் நானென்று கூவ முடியாமல் சாதி மதம் இனம் மொழியால் பிரிந்து கிடக்கிறது.<br />நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டுமாம் அந்த ஒட்டுதல் கூட நம்மிடம் இல்லையே<br />- திலிப் நாராயணன்.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1203651954093795912011-06-16T12:09:13.203-07:002011-06-16T12:09:13.203-07:00உங்கள் கவிதையை படித்துவிட்டு என்ன சொல்வதென்று தெரி...உங்கள் கவிதையை படித்துவிட்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை..எனக்கு முன் வந்து படித்து சென்றவர்களும் அழகாக விமர்சித்துள்ளனர்.மிக மிக அருமை என்பதைவிட வேறு என்ன சொல்ல முடியும்.<br />எனக்கு மிகவும் பிடித்த வரிகள்<br />//நீ நீயாகவே இருப்பதால்<br />என்னைப் புரிய சாத்தியமில்லை<br />உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே<br />என்னைப் புரிந்து கொள்ள முடியும்//Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74670574039507435352011-06-16T01:00:19.568-07:002011-06-16T01:00:19.568-07:00அழகான வரிகள்அழகான வரிகள்Krishnahttps://www.blogger.com/profile/12819569008997147109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37344717818374525542011-06-16T00:18:46.856-07:002011-06-16T00:18:46.856-07:00அழகான கற்பனை! பல அர்த்தங்களை உள்ளடக்கிய அருமையான க...அழகான கற்பனை! பல அர்த்தங்களை உள்ளடக்கிய அருமையான கவிதை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1202533842334421872011-06-15T11:33:17.569-07:002011-06-15T11:33:17.569-07:00சொன்ன விதம் அழகு ஐயாசொன்ன விதம் அழகு ஐயாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70306411762629569422011-06-15T10:38:41.722-07:002011-06-15T10:38:41.722-07:00உணர்தலில் உள்ளது வாழ்க்கையின் தத்துவம். கவிதை அரும...உணர்தலில் உள்ளது வாழ்க்கையின் தத்துவம். கவிதை அருமை sir. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19651842279920331942011-06-15T10:21:47.788-07:002011-06-15T10:21:47.788-07:00அணு தான் அத்தனைக்கும் உள் உள்ள உயிர். . .அருமை sir...அணு தான் அத்தனைக்கும் உள் உள்ள உயிர். . .அருமை sirஅன்னைபூமிhttps://www.blogger.com/profile/08500135279418800462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3664991870528903322011-06-15T07:42:22.007-07:002011-06-15T07:42:22.007-07:00தன்னை உணர்ந்தால் மற்றவையை உணரலாம்தன்னை உணர்ந்தால் மற்றவையை உணரலாம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30061903666886356512011-06-15T07:29:54.108-07:002011-06-15T07:29:54.108-07:00சிறு துளியும் பெரு வெள்ளமாக மாறும் என்பதனை உணர்வூட...சிறு துளியும் பெரு வெள்ளமாக மாறும் என்பதனை உணர்வூட்டி அழகிய கவிதையாக, வாழ்வியலுக்கான தத்துவமும் கலந்து தந்திருக்கிறீங்க சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86519823284064733932011-06-15T07:11:44.580-07:002011-06-15T07:11:44.580-07:00எல்லயற்ற பரம்பொருள் ஆத்மாவாக மெய்யில் கலந்து உயிரு...எல்லயற்ற பரம்பொருள் ஆத்மாவாக மெய்யில் கலந்து உயிரும் மெய்யுமாய் நடமாடுகிறது.<br />அஹம் பிரம்மாஸ்மி. அஹம் பிரம்மம். எந்தப்பறவைதான் கூட்டில் இருக்க விரும்புகிறது?<br />கூக்குரல் இடுகிறது. புரிந்தவர்களுக்குப் புரியுமே...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62971797208831660602011-06-15T07:01:16.561-07:002011-06-15T07:01:16.561-07:00கத்திடும் கடலின் நீரை-உள்ளங்
கையிலே அள்ளி நீரு...கத்திடும் கடலின் நீரை-உள்ளங்<br /> கையிலே அள்ளி நீரும்<br /> தத்துவப் கருத்து தன்னை-இங்கே<br /> தந்ததைப் படித்(தே)ன் என்னை<br /> சித்தமும் குளிர வைத்தீர்-பலரும்<br /> சிந்திக்க வைத்தீர் வைத்தீர்<br /> நித்தமும் தருவீ்ர் பாடல்-முத்<br /> தமிழெனும் அருவி கூடல்<br /> புலவர் சா இராமாநுசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54796126008907653612011-06-15T05:38:28.079-07:002011-06-15T05:38:28.079-07:00தன்னைத் தானே தேடும் ஒருவனுக்கு இயற்கை நிறையவே பாடம...தன்னைத் தானே தேடும் ஒருவனுக்கு இயற்கை நிறையவே பாடம் கற்பிக்கிறது. அதுவும் தேடுபவன் கவிஞனாயிருந்தால் (உங்களைபோல்)பலனடைபவரும் பலரே. அருமை தொடர வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22650882503486965902011-06-15T05:29:49.920-07:002011-06-15T05:29:49.920-07:00கவிதையில் சொன்ன கரு - கடலைப் போலவே பல பொருளை அடக்க...கவிதையில் சொன்ன கரு - கடலைப் போலவே பல பொருளை அடக்கியுள்ளது தன்னுள்.... நல்ல கவிதை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20205907908708887382011-06-15T05:29:17.264-07:002011-06-15T05:29:17.264-07:00" நீ நீயாகவே இருப்பதால்
என்னைப் புரிய சாத்திய..." நீ நீயாகவே இருப்பதால்<br />என்னைப் புரிய சாத்தியமில்லை<br />உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே<br />என்னைப் புரிந்து கொள்ள முடியும் " என்றது<br /> atputham ............<br />supper........vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42433528209339214132011-06-15T04:38:55.648-07:002011-06-15T04:38:55.648-07:00ரமணி சார்
கவிதையும் அதன்
கருவும்
கடலைப் போலவே
பிரம...ரமணி சார்<br />கவிதையும் அதன்<br />கருவும்<br />கடலைப் போலவே<br />பிரமாண்டமாயிருக்கிறது<br />துளியானாலும்<br />துகளானாலும்<br />பிரபஞ்சத்தின் <br />பிரதானம்<br />சுயம்<br />அதை நீங்கள் <br />சொன்ன விதம் <br />அருமை சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52682852601462055112011-06-15T04:19:49.870-07:002011-06-15T04:19:49.870-07:00எத்தனை பெரிய விஷயம் இப்படி எளிய வரிகளில் தரமுடிகிற...எத்தனை பெரிய விஷயம் இப்படி எளிய வரிகளில் தரமுடிகிறது உங்களால் ஆச்சர்யம்....<br /><br />துளி என்றாலும் கடல் கடல் தானே? நம்மை நாம் அறியும் வரை தான் என்ற அகந்தை நம்மை ஆட்டிப்படைக்கும்.... நான் என்பது அந்தராத்மாவா அல்லது உடலா.... <br /><br />துளி என்றால் அது கடலும் ஆகலாம் அன்பும் ஆகலாம் காதலும் ஆகலாம்.... கடலில் இருந்து பிரிக்கப்பட்ட துளியும் இறுதியில் இணைவது கடலிலே....<br /><br />அதுபோல் மனித உயிர்களை படைத்த இறைவனையே இறுதியில் அவன் பத கமலங்களில் சரணடைந்து அவனுடன் நம் உயிரும் ஜோதியாய் கலந்துவிடும்..<br /><br />மிக மிக அருமையான வரிகள் கொண்ட சிறப்பான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ரமணி சார்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6952772129522797362011-06-15T03:55:45.702-07:002011-06-15T03:55:45.702-07:00கவிதை எதையோ சிந்திக்கத்தான் வைக்கிறது.
சிறுதுளிப்...கவிதை எதையோ சிந்திக்கத்தான் வைக்கிறது.<br /><br />சிறுதுளிப்பெருவெள்ளம் என்பார்கள்.<br /><br />//" நீ நீயாகவே இருப்பதால்<br />என்னைப் புரிய சாத்தியமில்லை<br />உன்னை நீ உணர்ந்திருந்தால் மட்டுமே<br />என்னைப் புரிந்து கொள்ள முடியும் " //<br /><br />கடல்நீரின் ஒரே ஒரு துளி சொல்லிப்போய் பிறகு கடலின் கலந்து மறைந்து விட்டதாக தாங்கள் எழுதியுள்ள, மிகச்சிறந்த கற்பனை. ஆனால் அதுதான் உண்மையும் கூட. நல்லதொரு தலைப்பும் கூட.<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com