tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2602681642131531193..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: புதுகைப் பதிவர் சந்திப்பு ( 8 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53158271329277223832015-10-23T13:01:47.344-07:002015-10-23T13:01:47.344-07:00//...போட்டியில் கலந்து கொள்வதை விட
கலந்து கொண்டவர்...//...போட்டியில் கலந்து கொள்வதை விட<br />கலந்து கொண்டவர்களின் பதிவினை ஒன்று விடாமல்படித்து.<br />குறித்துக் கொண்டேன். செயல் படுத்தப் பார்க்கிறேன்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41544344626288986912015-10-22T03:50:42.909-07:002015-10-22T03:50:42.909-07:00நடுவராய் இருப்பது கடினமான பணியே!நடுவராய் இருப்பது கடினமான பணியே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84394548485301149732015-10-21T15:35:15.650-07:002015-10-21T15:35:15.650-07:00எதற்கும் நடுங்காதவர்களே நடுவர்.
அந்த வகையில் நீங்க...எதற்கும் நடுங்காதவர்களே நடுவர்.<br />அந்த வகையில் நீங்கள் சிறந்த நடுவர் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55789415566636435182015-10-21T09:56:07.259-07:002015-10-21T09:56:07.259-07:00கடினமான பணி தான்....
தொடர்கிறேன். கடினமான பணி தான்....<br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68372572241816588002015-10-21T09:38:50.291-07:002015-10-21T09:38:50.291-07:00வணக்கம்
ஐயா
நடுவர் பணி சிரமம்தான்... சிறப்பாக எடுத...வணக்கம்<br />ஐயா<br />நடுவர் பணி சிரமம்தான்... சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா த.ம 6<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81874799479816794542015-10-21T09:22:46.921-07:002015-10-21T09:22:46.921-07:00நடுவர் பணி மிகக்கடினமான ஒன்றுதான்...சார்..அதுவும் ...நடுவர் பணி மிகக்கடினமான ஒன்றுதான்...சார்..அதுவும் மரபுக்கவிதையில் அனைவருமே கலக்கி விட்டார்கள்...நன்றி சார்..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69480830142800759532015-10-21T08:08:24.661-07:002015-10-21T08:08:24.661-07:00போட்டியில் கலந்து கொள்வதை விட
கலந்து கொண்டவர்களின்...போட்டியில் கலந்து கொள்வதை விட<br />கலந்து கொண்டவர்களின் பதிவினை ஒன்று விடாமல்படித்து, வெற்றியாளர்களைத் தேர்வு செய்வது என்பது சாதாரண பணியல்ல.<br />நடுவர்களின் பணிச் சுமை அறியாதவர்கள் எழுதியதைப் பொருட்படுத்தத் தேவையில்லை ஐயா<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72313918875379034592015-10-21T06:35:04.096-07:002015-10-21T06:35:04.096-07:00அனைத்து நடுவர்களுக்கும் மிகவும் சிரமமான பணி தான் ஐ...அனைத்து நடுவர்களுக்கும் மிகவும் சிரமமான பணி தான் ஐயா... அதிலும் வகை 4...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21614058002400718432015-10-21T04:12:19.993-07:002015-10-21T04:12:19.993-07:00வலைப்பதிவினில், நின்று நிதானமாக, பொறுமையாக உங்கள் ...வலைப்பதிவினில், நின்று நிதானமாக, பொறுமையாக உங்கள் ஆலோசனைகளையும், அனுபவங்களையும் எழுதிவரும் உங்கள் பாங்கிற்கு எனது பாராட்டுக்கள். திருச்சிக்கு வந்து மூத்த வலைப்பதிவர், அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை எப்போது சந்திக்கப் போகிறீர்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12101581562670360172015-10-21T03:15:46.493-07:002015-10-21T03:15:46.493-07:00//’அந்த ஏழு நாட்கள்’ என்ற திரைப்படத்தின் இறுதிக்கா...//’அந்த ஏழு நாட்கள்’ என்ற திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பாக்கியராஜ் அவர்கள் மாடி ஏறும் முன் கீழே ராஜேஷ் அழைக்கட்டும் என அமர்ந்திருப்பார்<br /><br />அப்போது சும்மா இராமல் முன் மேஜையில் இருந்த பொம்மை ஒன்றைக் கையிலெடுப்பார். பொம்மையின் முன்புறம் ரொம்பச் செக்ஸியாக<br />இருக்க முகம் சுழித்து பொம்மையைத் திருப்புவார். <br />பின் புறம் அதைவிட செக்ஸியாக இருக்கும்<br />அரண்டு போய் பொம்மையைச் சட்டென<br />இருந்த இடத்தில் வைத்துவிடுவார்.<br /><br />அப்போது தியேட்டரில் எழும் நமட்டுச் சிரிப்பொலி அரங்கம் அதிரும்படி இருக்கும்//<br /><br />எனக்கு மிக மிகப் பிடித்தமானஅந்தப்படத்தை பலமுறை ஏற்கனவே பார்த்து ரஸித்துள்ள நான் இப்போதும் அந்தக்காட்சியினை மனதில் நினைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.<br /><br />நடுவர் குழுவினில் இருந்த தாங்கள் தங்கள் அனுபவத்தினை மிகச்சிறப்பான உதாரணத்துடன் இங்கு கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.<br /><br />இதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மூலத்தின் மூலத்தையும், அதற்கான மூல காரணங்களையும் அறிய முடிகிறது. <br /><br />நடுவர் வேலை என்பது மிகவும் கடினமான வேலை மட்டுமே என்பது ஐயமில்லை. <br /><br />சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட முடியாத சூழ்நிலையில், போட்டியின் முடிவுகள் கொஞ்சம் முன்னே பின்னே அமைந்திருப்பினும், நிச்சயமாக நடுவர்களை கெளரவிக்கப்படத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை என்று வலியுறுத்திச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.<br /><br />வெளிப்படையான மிகநல்ல அனுபவப்பகிர்வுக்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78941912629335881612015-10-21T02:04:54.359-07:002015-10-21T02:04:54.359-07:00நானும் போட்டி பதிவுகளை படித்தேன். மிகவும் கடுமையான...நானும் போட்டி பதிவுகளை படித்தேன். மிகவும் கடுமையான பணிதான். அதை நிறைவாக செய்த நடுவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நடுவர்களை கௌரவிப்பது கட்டாயம் செய்ய வேண்டிய மரியாதை. <br />த ம 2 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37105648043885547872015-10-21T00:33:34.248-07:002015-10-21T00:33:34.248-07:00நிறையச் சொல்லவேண்டியதில்லை
நிறைவாகச் சொல்லவேண்டும்...நிறையச் சொல்லவேண்டியதில்லை<br />நிறைவாகச் சொல்லவேண்டும்<br />தெரிந்ததையெல்லாம் சொல்லவேண்டியதில்லை<br />வேண்டியதை மட்டும் சொல்லவேண்டும்<br />இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்தான்<br />பின்னூட்டப் பதிலுக்கு இதுவே சரி<br />என்பதைப் போலவும்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69952195242242342102015-10-21T00:19:53.964-07:002015-10-21T00:19:53.964-07:00வணக்கம் அய்யா! நடுவர்களின் சிரமத்தை புரிந்துகொண்டே...வணக்கம் அய்யா! நடுவர்களின் சிரமத்தை புரிந்துகொண்டேன் அய்யா! எனக்கு சில சந்தேகங்கள்! ஒரு படைப்பை எழுதபோது அதில் அனைத்து விசயங்களும் இருக்கவேண்டுமா? இல்லை ஒரு பகுதியை மட்டும் எழுதினால் போதுமா? அதேநேரம் அந்த படைப்பை படிப்பவர்க்கு மேற்கொண்டு சிந்தனையை உருவாக்காமல் மாறாக கேள்விகளை எழவைத்தால் அது சிறந்த படைப்பாகுமா!!! இதில் எனக்கு புரியாமல்தான் கேட்டுள்ளேன் தவறுயிருப்பின் மன்னித்துவிடுங்கள் அய்யா! நன்றி கரூர்பூபகீதன்https://www.blogger.com/profile/14202043989139401118noreply@blogger.com