tag:blogger.com,1999:blog-4924026926228242932.post2828365648186005186..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (13 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37173081917196456302013-07-02T10:00:28.279-07:002013-07-02T10:00:28.279-07:00உங்கள் நண்பரின் மன உறுதியை ரொம்பவும் பாராட்ட வேண்ட...உங்கள் நண்பரின் மன உறுதியை ரொம்பவும் பாராட்ட வேண்டும்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40955375482198741932013-06-24T04:09:15.129-07:002013-06-24T04:09:15.129-07:00அவரின் மன உறுதி பாராட்டத்தக்கது. பாரதியின் "...அவரின் மன உறுதி பாராட்டத்தக்கது. பாரதியின் "மனதிலுறுதிவேண்டும் ..... நினைவுக்கு வருகின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54686991092625004152013-06-23T12:23:14.301-07:002013-06-23T12:23:14.301-07:00விளிம்பு நிலையில் ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆக...விளிம்பு நிலையில் ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆக வேண்டும்,இன்னும் முடிவு எடுக்கிற நிலையில் இருக்கிற கணேசன்கள் நிறைந்துஇருக்கிற சமூகமாய் நம் சமூகம்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9321633568659156492013-06-23T09:22:34.346-07:002013-06-23T09:22:34.346-07:00துன்பத்தின் எல்லையில் அதைக் கண்டு சிரிக்கும் பக்கு...துன்பத்தின் எல்லையில் அதைக் கண்டு சிரிக்கும் பக்கும் கைகூடி விடத்தான் செய்கிறது. இராஜராஜேஸ்வரியம்மா சொன்னதுபோல அணையும் விளக்கு பிரகாசிக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48261091022781695032013-06-23T05:26:53.585-07:002013-06-23T05:26:53.585-07:00கணேஷ் அவர்களின் துணிவு பிரமிக்கவைத்தது.கணேஷ் அவர்களின் துணிவு பிரமிக்கவைத்தது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54256144826728154772013-06-23T05:05:25.064-07:002013-06-23T05:05:25.064-07:00 என் நண்பர் ஒருவர் சொல்லுவார்( நமக்கு இதற்குமேல் எ... என் நண்பர் ஒருவர் சொல்லுவார்( நமக்கு இதற்குமேல் எதுவும் தாங்க முடியாது என்னும் நினைப்பிருந்தாலும், அந்த அளவை விட ஆறு மடங்கு சுமையையும் கஷ்டத்தையும் தாங்கும் சக்தி நமக்குண்டு) தொடர்கிறேன். <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44144024306181414592013-06-22T11:36:32.467-07:002013-06-22T11:36:32.467-07:00This comment has been removed by the author.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24043765920240252442013-06-22T09:37:09.465-07:002013-06-22T09:37:09.465-07:00அவரதுதுணிவைப்
பாராட்டத்தான்வேண்டும்அவரதுதுணிவைப்<br />பாராட்டத்தான்வேண்டும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2884404751922030042013-06-22T09:02:17.829-07:002013-06-22T09:02:17.829-07:00மனதின் உறுதி நோயை விரட்டும் சக்தி கொண்டது இல்லையா ...மனதின் உறுதி நோயை விரட்டும் சக்தி கொண்டது இல்லையா குரு.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52559088098003585482013-06-22T06:17:07.622-07:002013-06-22T06:17:07.622-07:00
வணக்கம்
தமிழ்மணத்தில் வந்தொளிர ஏழாம்வாக்கு ஈந்தே...<br />வணக்கம்<br /><br />தமிழ்மணத்தில் வந்தொளிர ஏழாம்வாக்கு ஈந்தேன்!<br />அமிழ்தத்தில் ஊறும் அகம்!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86828060010341176372013-06-22T06:09:16.813-07:002013-06-22T06:09:16.813-07:00
தமிழ் உறவுகளே வணக்கம்!
நண்பனின் வாழ்வில் நடந்த க...<br />தமிழ் உறவுகளே வணக்கம்!<br /><br />நண்பனின் வாழ்வில் நடந்த கதைபடித்துக்<br />கண்களில் கண்ணீா் கரை! <br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37031226475763563132013-06-22T05:40:56.490-07:002013-06-22T05:40:56.490-07:00நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
...நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் <br />தெய்வம் ஏதுமில்லை<br />நடந்ததையே நினைத்திருந்தால் <br />அமைதி என்றுமில்லை<br />- பாடல்: கண்ணதாசன் ( படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)<br />என்ற பாடலுக்கு ஏற்ப, உங்கள் நண்பர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52649289424935180892013-06-22T05:28:19.653-07:002013-06-22T05:28:19.653-07:00என்ன ஆகப்போகிறதோவென மனம் துடிக்கவைக்கிறது தொடர்......என்ன ஆகப்போகிறதோவென மனம் துடிக்கவைக்கிறது தொடர்....<br /><br />தொடருகிறேன் ஐயா...இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56090834184368242532013-06-22T00:28:24.213-07:002013-06-22T00:28:24.213-07:00கணேசன் நேற்று இரவு முதலே
சராசரி நிலையை விட்டு வெளி...கணேசன் நேற்று இரவு முதலே<br />சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம்<br />வந்து விட்டான் என்பது அவனது<br />ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்<br />தெளிவாகத் தெரிந்தது<br /><br />விளக்கு பிரகாசிக்கிறது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15340230315732962972013-06-21T23:59:01.847-07:002013-06-21T23:59:01.847-07:00மனதில் உறுதி இருந்தால், வாழ்வில் எதையும் சாதித்து ...மனதில் உறுதி இருந்தால், வாழ்வில் எதையும் சாதித்து விடலாம்...<br /><br />தொடருங்கள், நாங்களும் தொடர்கிறோம்!!!வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21043793031847977852013-06-21T18:16:59.429-07:002013-06-21T18:16:59.429-07:00டாக்டர்
எதையும் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கு
ந... டாக்டர்<br />எதையும் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கு<br />நான் வந்து விட்டேன் "என்றான்<br /><br />/கணேசன் நேற்று இரவு முதலே சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம் வந்து விட்டான் என்பது அவனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தெளிவாகத் தெரிந்தது/<br /><br />நோயாளியிடம் நோயிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையும், தனக்கு பார்க்கும் மருத்துவரிடமும் நம்பிக்கையும் இருந்தால் எந்த நோயையும் எதிர்கொள்ளலாம், அதிலிருந்து விடுபடலாம்.<br /><br />தொடர்கிறேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1318789128465209052013-06-21T18:13:15.881-07:002013-06-21T18:13:15.881-07:00விரக்தி முற்றிய மனநிலையில் பற்றுதல்கள் கைவிடப்பட்ட...விரக்தி முற்றிய மனநிலையில் பற்றுதல்கள் கைவிடப்பட்டு யதார்த்தத்தை ஏற்கும் மனநிலை கைவந்துவிடும் போலும். நண்பரின் குடும்பத்தை நினைத்துதான் வருத்தம் மேலிடுகிறது. எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களோ? கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47455641173218247552013-06-21T16:28:02.277-07:002013-06-21T16:28:02.277-07:00தொடருகிறேன் இரமணி ஐயா.தொடருகிறேன் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62021108261304726552013-06-21T15:30:23.530-07:002013-06-21T15:30:23.530-07:00vethanaiyum ...
nampilkaiyumaaka ullathu...vethanaiyum ...<br /><br />nampilkaiyumaaka ullathu...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49262404865220832742013-06-21T09:38:20.426-07:002013-06-21T09:38:20.426-07:00நம்பிக்கை வீண் போகாமல் இருக்க வேண்டும்...நம்பிக்கை வீண் போகாமல் இருக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90489661254855179772013-06-21T08:22:42.302-07:002013-06-21T08:22:42.302-07:00tha,ma, 2tha,ma, 2டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62363994584861644562013-06-21T08:21:17.865-07:002013-06-21T08:21:17.865-07:00அவரது உறுதியால் எப்படியாவது நோயை வென்றுவிட வேண்ட...அவரது உறுதியால் எப்படியாவது நோயை வென்றுவிட வேண்டும்.<br />டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7949198690412950002013-06-21T07:34:05.778-07:002013-06-21T07:34:05.778-07:00//அவன் பேச்சில் இதுவரை நான் காணாத தெளிச்சியும் உறு...//அவன் பேச்சில் இதுவரை நான் காணாத தெளிச்சியும் உறுதியும் இருந்தது//<br /><br />//கணேசன் நேற்று இரவு முதலே சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம் வந்து விட்டான் என்பது அவனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தெளிவாகத் தெரிந்தது//<br /><br />இதுபோன்ற நேரங்களில் தெளிவும், மனோ தைர்யமுமே தேவை. <br /><br />மரணம் என்பது எல்லோருக்கும் ஒருநாள் இல்லாவிட்டால் வேறு ஒரு நாள் வரத்தான் போகிறது. <br /><br />அதை சற்று ஒத்திப்போட மட்டுமே நம்மாலும்,. வைத்தியர்களாலும் முடிகிறது.<br /><br />மேற்கொண்டு என்ன ஆகுமோ எனக் கவலையாகவே உள்ளது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com