tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3149395766861211311..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: Yes..B.B (1 ) படித்ததும் பகிரப் பிடித்தது..Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82245791163970323452020-10-10T02:39:56.466-07:002020-10-10T02:39:56.466-07:00//எஸ்.பி.பாலசுப்ரமணியனாகவே பிறக்க வேண்டும். ஒரு நல...//எஸ்.பி.பாலசுப்ரமணியனாகவே பிறக்க வேண்டும். ஒரு நல்ல மனிதானக வாழ்ந்த திருப்தி இருக்கிறது. என் கல்லறையில் ஒரு நல்ல மனிதன் இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள். அது போதும்.//<br /><br />நல்ல மனிதர் .<br /><br />நல்ல பகிர்வு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30779979679800014832020-09-29T08:49:43.008-07:002020-09-29T08:49:43.008-07:00வரவுக்கும் பதிலுரைக்கும் வாழ்த்துகள்...வரவுக்கும் பதிலுரைக்கும் வாழ்த்துகள்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86321612923036627302020-09-29T08:48:55.411-07:002020-09-29T08:48:55.411-07:00வாழ்த்துகள்..வாழ்த்துகள்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74523045432378048252020-09-29T08:38:14.808-07:002020-09-29T08:38:14.808-07:00படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது. பல ப...படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது. பல பிரபலங்களின் வாரிசுகள் அவர்களுக்குப் பிரச்சனையாகவே இருந்திருக்கிறார்கள் - இருக்கிறார்கள்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14995062428002114752020-09-28T22:36:12.730-07:002020-09-28T22:36:12.730-07:00நண்பர் ஒருவரின் முகநூலில், இதை வாசிக்கும் போதே இதை...நண்பர் ஒருவரின் முகநூலில், இதை வாசிக்கும் போதே இதை சேமித்துக் கொண்டேன்... இந்தப் பதிவு இணைப்பு செய்து கொண்டேன் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69687110987362736082020-09-28T07:17:00.140-07:002020-09-28T07:17:00.140-07:00ஆம். நீங்கள் சொல்வதே சரியாக இருக்கச் சாத்தியம்..அவ...ஆம். நீங்கள் சொல்வதே சரியாக இருக்கச் சாத்தியம்..அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20255375201949453562020-09-28T06:21:03.018-07:002020-09-28T06:21:03.018-07:00நேர்மையான ,எதையுமே மறைக்காத மனிதர்.
பாவம் அவருக்கு...நேர்மையான ,எதையுமே மறைக்காத மனிதர்.<br />பாவம் அவருக்கு ஏன் கடன் தொந்தரவு இருக்க வேண்டும்.<br /><br />அவர் மகனைப் பற்றிய கவலை இருந்ததை<br />முன்பே கண்டிருக்கிறோம்.<br />பாடிப்பாடி சோகம் தீர்த்தவருக்கும் சோகம்.<br /><br />இனிமேலாவது நிம்மதியாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91303697321969176012020-09-28T01:05:29.909-07:002020-09-28T01:05:29.909-07:00ஆம் அந்தக் கடன் விசயம்தான் எனக்கும் புரியவில்லை......ஆம் அந்தக் கடன் விசயம்தான் எனக்கும் புரியவில்லை...ஆயினும் அவர் அவரைக்குறித்துச் சொன்ன அபிப்பிராயமே இப்போதும் ...எப்போதும்..மாறாதிருக்கும் என உறுதியாக நம்புகிறேன்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33490307524878959052020-09-28T00:58:43.116-07:002020-09-28T00:58:43.116-07:002012 களில் இவரது ஒரு இரவு மேடைக்கச்சேரியின் சம்பளம...2012 களில் இவரது ஒரு இரவு மேடைக்கச்சேரியின் சம்பளம் பனிரெண்டு லட்சம் அதையும் ஸ்விஸ் கணக்கில போடவேண்டும். சுமார் 20 பாடல்கள் பாடுவார்.<br /><br />விசா மற்றும் தங்குதல், உணவு செலவு எல்லாம் விழா அமைப்பையே சாரும். இவரைக்குறித்த நிறைய விசயங்கள் எனக்கு அபுதாபியில் விழா நடத்திய குழுவுடன் இருந்ததால் தெரியும்.<br /><br />இருப்பினும் இவர் 48 வருடங்கள் கடனோடு வாழ்ந்தேன் என்பது புரியவில்லை. ஆனால் இவரது மகன் அனைத்து தகாத செயல்களும் செய்வார். அவரால் கடனாளி ஆகியிருக்கலாம்.<br /><br />நல்ல பாடலுக்கு கை தட்டாமல் அர்த்தமற்ற பாடலுக்கு கை தட்டிய மக்களை தலையெழுத்து என்றார் கோபமாக...<br /><br />அவரிடம் அறையில் கேட்டேன் ரஜினிகாந்த் வாயசைத்ததுக்காகத்தானே இந்த அறியாமைகள் கை தட்டியது பிடிக்கவில்லை என்றேன்.<br /><br />என்னை வினோதமாக பார்த்து சிரித்தார். நீங்கள் சொன்ன வார்த்தையை நான் சொல்ல ஆசைப்பட்டேன் ஸார் என்றேன்.<br /><br />என்னை முதுகில் தட்டிக் கொடுத்தார்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42993674582054372682020-09-27T22:05:01.851-07:002020-09-27T22:05:01.851-07:00அருமையாகச் சொன்னீர்கள்.ஆம் எண்ணமும் சொல்லும் செயலு...அருமையாகச் சொன்னீர்கள்.ஆம் எண்ணமும் சொல்லும் செயலும் ஒரே மாதிரி இருக்கும்படியாக...ஆரம்பம் முதல் இறுதிவரை....வாழ்த்துகளுடன்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78361093064441780412020-09-27T21:46:53.457-07:002020-09-27T21:46:53.457-07:00ஒரு நல்லமனிதன் இங்கு உறங்குகிறான் - உண்மைதான். அப்...ஒரு நல்லமனிதன் இங்கு உறங்குகிறான் - உண்மைதான். அப்படித்தான் பொதுவெளியில் அவர், அவரை வெளிப்படுத்தியிருக்கார். ஆத்மார்த்தமாக. போலியில்லாத நல்ல மனிதன்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com