tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3316441297826493525..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: புதுகை பதிவர் திருவிழா ( 2 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20427423263067918092015-08-25T16:30:04.809-07:002015-08-25T16:30:04.809-07:00சிறந்த பகிர்வு
விழா இனிதே இடம்பெற வாழ்த்துகள்
புத...சிறந்த பகிர்வு<br />விழா இனிதே இடம்பெற வாழ்த்துகள்<br /><br /><b>புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்</b><br />இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன். <br /><a href="http://www.ypvnpubs.com/" rel="nofollow">http://www.ypvnpubs.com/</a>Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48616425481197688902015-08-25T04:37:08.017-07:002015-08-25T04:37:08.017-07:00அன்பு நண்பர் G.M.B அவர்களின் கருத்து நன்று!அன்பு நண்பர் G.M.B அவர்களின் கருத்து நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72424611001233591682015-08-24T23:26:41.021-07:002015-08-24T23:26:41.021-07:00இந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரையை முற்றிலும் ...இந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரையை முற்றிலும் தவிர்க்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86871562921382410342015-08-24T09:16:30.321-07:002015-08-24T09:16:30.321-07:00பயனுள்ள யோசனை/
பயனுள்ள யோசனை/<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50207521205508858702015-08-24T09:09:44.664-07:002015-08-24T09:09:44.664-07:00அய்யா நல்ல நல்ல் யோசனைகளைத் தாங்களும் சொல்லி, பின்...அய்யா நல்ல நல்ல் யோசனைகளைத் தாங்களும் சொல்லி, பின்னூட்டத்தில் நம் நண்பர்களையும் சொல்ல வைக்கிறீர்கள். மிக்க நன்றி. நல்லவற்றை எடுத்துக்கொண்டு செயல்படுத்திட அனைவரும் இரண்டாவது யோசனையையும் நடைமுறைப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33674130655830341952015-08-24T08:43:16.230-07:002015-08-24T08:43:16.230-07:00நல்ல யோசனைகள்நல்ல யோசனைகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8021195775974226192015-08-24T08:38:26.671-07:002015-08-24T08:38:26.671-07:00மூத்த வலைப்பதிவர் என்ற முறையில் தாங்கள் தங்கள் அனு...மூத்த வலைப்பதிவர் என்ற முறையில் தாங்கள் தங்கள் அனுபவத்தோடு சொல்லும், வரப்போகும் வலைப்பதிவர் சந்திப்பு – திருவிழாவிற்கான யோசனைகள் யாவும் கடைபிடிக்கப்பட வேண்டியவைகளே. சென்ற முறை மதுரையில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான படங்களை தகவல்களோடு விரிவாக வெளியிடுவதாகச் சொன்னார்கள். ஏனோ வெளியிடவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83641423337548394932015-08-24T07:57:02.793-07:002015-08-24T07:57:02.793-07:00நிதி இன்றி எதுவுமே சாத்தியமில்லை என்பது உண்மையே ஐய...நிதி இன்றி எதுவுமே சாத்தியமில்லை என்பது உண்மையே ஐயா.<br />ஆனால் பிரச்சினைகள் வருத்தங்கள் என்று வருமேயானால்,அது நிதியை மையமாக வைத்தே வரும்.<br />தேவையான அளவிற்கு மட்டுமே நிதி திரட்டி, நிகழ்ச்சியை சிறப்பாக முடிப்பது என்பதே சிறந்தது என்று எண்ணுகின்றேன். அதிக நிதி சேருமானால், பிரச்சினைகளும், இலவச இணைப்பாக தொடரும்<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28404054726189386682015-08-24T07:16:59.612-07:002015-08-24T07:16:59.612-07:00பயனுள்ள யோசனைகள். பகிர்வுக்கு நன்றி.பயனுள்ள யோசனைகள். பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-347694454615531782015-08-24T07:12:55.031-07:002015-08-24T07:12:55.031-07:00மாவட்ட வாரியாக தலைவர்களையும், பொருளாளர்களையும் நிய...மாவட்ட வாரியாக தலைவர்களையும், பொருளாளர்களையும் நியமிக்கலாம். சங்க மாநாடு சமயம் என்றில்லாமல் ஒரு நிரந்தர வைப்பு நிதியை ஏற்படுத்தி அதை ஷேர் மார்க்கெட் போன்ற முதலீடுகளில் போட, வல்லுனர்களை வைத்து முயற்சி செய்து, அதை பல்வேறு நலத் திட்டங்களுக்கும், மாநாடு நடத்தவும் பயன் படுத்தலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com