tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3596454687226409297..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கற்றுக் கொண்டவை துணை ப்பதிவு (1)Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80246223619782575022012-07-18T01:11:51.649-07:002012-07-18T01:11:51.649-07:00சுவனப் பிரியன் //
நம்முடைய எழுத்து சமூகத்தை நேரான...சுவனப் பிரியன் //<br /><br />நம்முடைய எழுத்து சமூகத்தை நேரான பாதையில் கொண்டு செல்ல முயற்ச்சிப்பதாக இருக்க வேண்டும். சிறந்த பகிர்வு.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டிப்போகும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41579886813116271632012-07-18T01:11:02.353-07:002012-07-18T01:11:02.353-07:00துளசி கோபால் //
ஆடுன காலும், பாடுன வாயும் சொறி பி...துளசி கோபால் //<br /><br />ஆடுன காலும், பாடுன வாயும் சொறி பிடிச்சவர் கையும் சும்மா இருந்தால் சொல்லுங்க!<br /><br />தங்கள் கருத்து மிகச் சரி<br />வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34492338513138612842012-07-17T22:48:33.499-07:002012-07-17T22:48:33.499-07:00நம்முடைய எழுத்து சமூகத்தை நேரான பாதையில் கொண்டு செ...நம்முடைய எழுத்து சமூகத்தை நேரான பாதையில் கொண்டு செல்ல முயற்ச்சிப்பதாக இருக்க வேண்டும். சிறந்த பகிர்வு.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70760788795469630722012-07-17T21:47:33.194-07:002012-07-17T21:47:33.194-07:00ஆடுன காலும், பாடுன வாயும் சொறி பிடிச்சவர் கையும் ...ஆடுன காலும், பாடுன வாயும் சொறி பிடிச்சவர் கையும் சும்மா இருந்தால் சொல்லுங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39709013465620527972012-07-17T21:43:35.770-07:002012-07-17T21:43:35.770-07:00வரலாற்று சுவடுகள் //
எழுதுறது ஒரு சிரங்கு மாதிரி....வரலாற்று சுவடுகள் //<br /><br />எழுதுறது ஒரு சிரங்கு மாதிரி., அது நம்மளை பிடிச்சிட்டா அவ்வளவு சுலபத்துல விடாது ரமணி// <br /><br />தங்கள் கருத்து மிகச் சரி<br />வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20657529780179331712012-07-17T21:40:52.903-07:002012-07-17T21:40:52.903-07:00Lakshmi //
ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.//
தங்...Lakshmi //<br /><br />ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.//<br /><br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br /> பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52291346974945526972012-07-17T21:39:31.523-07:002012-07-17T21:39:31.523-07:00செய்தாலி //
சிந்தனையில்
ஊரும் நீரூற்றை
மற்றவர்க...செய்தாலி //<br /><br />சிந்தனையில் <br />ஊரும் நீரூற்றை <br />மற்றவர்களுக்கும் பருக கொடுப்பது <br />நல்லதும் நம்மையும் தானே சார்//<br /><br /><br />கவிதை போல ஒரு அருமையான<br />பின்னூட்டம் தந்தமைக்கும்<br />வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49532856272673657372012-07-17T21:38:12.382-07:002012-07-17T21:38:12.382-07:00தி.தமிழ் இளங்கோ//.
பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கும்...தி.தமிழ் இளங்கோ//.<br /><br />பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கும் வலைப் பதிவில் எழுதுவதற்கும் இடையே உள்ள ஒரு மனக்கிலேசம் இதுதான்.//<br /><br />வித்தியாசமான அருமையான<br /> பின்னூட்டம் கொடுத்து<br />இது குறித்து இன்னமும் அதிகமாக<br />சிந்திக்கச் செய்தமைக்கும்<br />வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21862985664789400812012-07-17T21:35:43.247-07:002012-07-17T21:35:43.247-07:00சுந்தர்ஜி //
.
ஒன்றை உருவாக்குவதன் போதைதான் துவக்க...சுந்தர்ஜி //<br />.<br />ஒன்றை உருவாக்குவதன் போதைதான் துவக்கம். மற்றவர்களுக்கு அந்த ச்ருஷ்டியால் உண்டாகும் ஆனந்தம்தான் முடிவு//<br /><br />கவிதை போல ஒரு அருமையான<br />பின்னூட்டம் தந்தமைக்கும்<br />வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26702972494267624332012-07-17T21:33:53.245-07:002012-07-17T21:33:53.245-07:00AROUNA SELVAME //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும...AROUNA SELVAME //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டிப்போகும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26297682338794542142012-07-17T21:31:52.573-07:002012-07-17T21:31:52.573-07:00வை.கோபாலகிருஷ்ணன் //
அருமையான உணர்வுகளை அப்பட்டமா...வை.கோபாலகிருஷ்ணன் //<br /><br />அருமையான உணர்வுகளை அப்பட்டமாகச் சொல்லியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42444983582745606452012-07-17T21:29:52.833-07:002012-07-17T21:29:52.833-07:00மோகன் குமார் //
.
Unmai thaan. Thodarnthu ezhuthuv...மோகன் குமார் //<br />.<br />Unmai thaan. Thodarnthu ezhuthuvom//<br /><br />நிச்சயமாக<br />புலிவால் பிடித்த நாயர் கதையாய்<br />தொடரவும் முடியவில்லை<br />விடவும் முடியவில்லை<br />அதனாலேயே தொடர்ந்து எழுதுவோம்<br />வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11700731934173655712012-07-17T21:26:53.941-07:002012-07-17T21:26:53.941-07:00திண்டுக்கல் தனபாலன் //
.
எதுவாக இருந்தாலும் 'த...திண்டுக்கல் தனபாலன் //<br />.<br />எதுவாக இருந்தாலும் 'திருப்தி' இருந்தால் போதும்... ! சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்க//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79334193043490066552012-07-17T21:25:56.475-07:002012-07-17T21:25:56.475-07:00G.M Balasubramaniam//
எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்...G.M Balasubramaniam//<br /><br />எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கலாம்.//<br /><br />இந்தப் பதில் கூட என் படைப்பைப்போல<br />மிகத் தெளிவாக காரணத்தைச் சொல்லிப் போகாததால்<br />எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது<br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58627971972528103862012-07-17T21:17:39.771-07:002012-07-17T21:17:39.771-07:00...
பால கணேஷ் //
காரணம் புரியாவிடினும் காரியமென்......<br />பால கணேஷ் //<br /><br /> காரணம் புரியாவிடினும் காரியமென்னவோ நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிந்தனையைத் தூண்டிய சிறப்பான பகிர்வு. அருமை<br /><br />தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73294692908120773512012-07-17T16:09:25.821-07:002012-07-17T16:09:25.821-07:00/எழுது வற்கான காரணம்
என்னவென்று புரியாவிடினும்
எ.../எழுது வற்கான காரணம் <br />என்னவென்று புரியாவிடினும்<br />எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை//<br /><br />மிகச் சரியாக சொல்லி இருக்கிறிர்கள்<br /><br />பொழுது போக்க எழுத ஆரம்பித்து இப்போது பொழுதெல்லாம் அதிலேயே கரைகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69772143337147302472012-07-17T14:57:10.504-07:002012-07-17T14:57:10.504-07:00unmai ayya!unmai ayya!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37472439292419672882012-07-17T11:17:12.730-07:002012-07-17T11:17:12.730-07:00// எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை// அ...// எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை// அது என்னவோ உண்மை தான்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30701762378883619592012-07-17T11:16:15.206-07:002012-07-17T11:16:15.206-07:00யோசிக்க வைக்கின்ற வரிகள் Sir!!!
சிறு துளியாய் சிந்...யோசிக்க வைக்கின்ற வரிகள் Sir!!!<br />சிறு துளியாய் சிந்தையில் துளிர்த்துவிட்ட மாத்திரத்தில் விருட்சமாய் வளர்ந்துவிட முட்டி மோதி பின் ஏதேதோ காரணம் கொண்டு விரல் வழியே பதிந்து போகும் சிந்தனைகள்!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83587652624224175372012-07-17T09:54:15.695-07:002012-07-17T09:54:15.695-07:00காரியத்துக்கான காரணங்கள் பல...
சிந்தையில் விரிந்தி...காரியத்துக்கான காரணங்கள் பல...<br />சிந்தையில் விரிந்திட்ட<br />அத்தனையும் சிலநேரங்களில்<br />கருக்களாய் அமைந்துவிடும்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52737199308347320912012-07-17T09:22:34.606-07:002012-07-17T09:22:34.606-07:00யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோ...யதார்த்தப் புறவெளிக் கஞ்சி<br />குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?ஃஃஃ<br />அருமை ஐயா!இப்படி ஏதேதோ காரணங்கள்முளைக்கின்றன்..!எழுதியவனுக்கே தெரியும் வலியும் வார்த்தையும் என்னவென்று!<br />வாழத்துக்கள் ஐயா!!சிறப்பான தேடலிற்காய்.சந்திப்போம்.!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19745070797697749552012-07-17T08:44:22.580-07:002012-07-17T08:44:22.580-07:00எழுதுவதுக்கு காரணம் தேவையில்லை ஆனால்
எழுத்தாளன் எ...எழுதுவதுக்கு காரணம் தேவையில்லை ஆனால் <br />எழுத்தாளன் எழுதுவாதெல்லாம் காரணமாகத்தான்....<br /><br />ஏதோ ஒன்று புலப்படும் உண்மையான எழுத்தில்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65899009305538406612012-07-17T07:44:05.584-07:002012-07-17T07:44:05.584-07:00எழுதுவதற்கு காரணம் எதுவும் தேவையில்லைதான். அவ்வாறே...எழுதுவதற்கு காரணம் எதுவும் தேவையில்லைதான். அவ்வாறே எழுதுவதை நிறுத்துவதற்கும்..<br /><br />வாழ்த்துகள் அய்யா!அப்துல் காதர்https://www.blogger.com/profile/14421941104974419948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62395845073163767972012-07-17T07:35:44.110-07:002012-07-17T07:35:44.110-07:00//எழுது வற்கான காரணம்
என்னவென்று புரியாவிடினும்
...//எழுது வற்கான காரணம் <br />என்னவென்று புரியாவிடினும்<br />எழுதுபவர்களால் எழுதாதும் இருக்கமுடியவில்லை//<br /><br />சரியாச் சொன்னீங்க ஐயா... எழுதாதும் இருக்கமுடியவில்லை! <br /><br />த.ம. 8வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14702063086501230692012-07-17T07:17:20.818-07:002012-07-17T07:17:20.818-07:00எழுதுறது ஒரு சிரங்கு மாதிரி., அது நம்மளை பிடிச்சிட...எழுதுறது ஒரு சிரங்கு மாதிரி., அது நம்மளை பிடிச்சிட்டா அவ்வளவு சுலபத்துல விடாது ரமணி ஐயா! (TM 6)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.com