tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3618382416230697627..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: முடிவு தெரியாக் கதைகள்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger73125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38778170194670837572012-03-02T06:39:10.963-08:002012-03-02T06:39:10.963-08:00மிகச் சரி
இப்படித்தான் இருந்திருக்கவேண்டும்
நான் ய...மிகச் சரி<br />இப்படித்தான் இருந்திருக்கவேண்டும்<br />நான் யூகம் செய்ததைவிட இந்த முடிவு<br />மிக நன்றாகவே உள்ளது<br />விரிவான அழகான பின்னூட்டம் கொடுத்து என் <br />நெடுங்கால குறையைத் தீர்த்தமைக்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64030029147109623612012-02-29T22:53:43.160-08:002012-02-29T22:53:43.160-08:00இந்தக்கதையினை நானும் படித்திருக்கின்றேன்.
அதன் முட...இந்தக்கதையினை நானும் படித்திருக்கின்றேன்.<br />அதன் முடிவு “ஹ ர ணி” கூறியவாறு அமைந்ததாய் ஞாபகமில்லை. அந்த முடிவுடன் வேறொரு கதை வந்திருந்தது. இந்தக் கதையில் அந்தப் பேய் வேலையாளாகச் சேரும்போது தன்னால் செய்யமுடியாத வேலையைச் சொன்னால் தான் வேலையயை விட்டு நின்றுவிடுவதாகச் சொல்லியிருந்தது. எனவே மறுநாள் அவர்கள் தங்கள் வீட்டினைச்சுற்றி ஒரே நாளிற்குள் மதிற்சுவர் எழுப்புமாறு கூறியிருந்தனர். பேயும் அதை செய்துவிட்டிருந்தது. இது ந்னறாக ஞாபகத்தில் இருக்கிறது ஏனெனில் அம்புலிமாமாவில் அந்தப் படம் இருந்தது. அதன் பின் அவர்கள் தங்கள் நாயின் வாலை நிமிர்த்திச் சொன்னதாகவும் பேயினால் அது முடியாது போகவே வேலையைவிட்டு நின்றுவிட்டதாகவும் ஞாபகம். உறுதிப்படுத்த முடியவில்லை.வேலணை-வலசுhttp://chummaah.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68993749748606988282012-02-26T08:02:45.295-08:002012-02-26T08:02:45.295-08:00அப்பாதுரை //
masterpiece!//
தங்கள் வரவுக்கு...அப்பாதுரை //<br /><br /> masterpiece!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52648995640776967212012-02-25T13:11:34.282-08:002012-02-25T13:11:34.282-08:00masterpiece!
விட்டதையெல்லாம் படித்து முடித்தேன்.masterpiece!<br /><br />விட்டதையெல்லாம் படித்து முடித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30101512430714242952012-02-25T08:41:56.722-08:002012-02-25T08:41:56.722-08:00கோவை2தில்லி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் ...கோவை2தில்லி //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான <br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18010890763291981572012-02-23T01:42:07.844-08:002012-02-23T01:42:07.844-08:00இப்போது தான் ஹரணி சாரின் பின்னூட்டமும், தங்களின் ப...இப்போது தான் ஹரணி சாரின் பின்னூட்டமும், தங்களின் பின்னூட்டமும் படித்து தெரிந்து கொண்டேன் சார். ஹரணி சார் சொல்வது போல் பாட்டிலுக்குள் அடைத்து கடலுக்குள் எறிந்தது தான் முடிவாக இருக்கும்....<br /><br />மண்டை குடைச்சல் விட்டது.....நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57828593146061982882012-02-22T04:15:15.179-08:002012-02-22T04:15:15.179-08:00கோவை2தில்லி //
நான்யூகித்த முடிவை மேலே எழுதி இரு...கோவை2தில்லி //<br /><br />நான்யூகித்த முடிவை மேலே எழுதி இருக்கிறேன்<br />கதையின் முடிவை ஹரணி சார் எழுதி இருக்கிறார்<br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான <br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87676140854157832202012-02-22T02:36:31.993-08:002012-02-22T02:36:31.993-08:00அம்புலி மாமா எனக்கும் மிகவும் பிடிக்கும். சுவாரசிய...அம்புலி மாமா எனக்கும் மிகவும் பிடிக்கும். சுவாரசியமாக படித்துக் கொண்டே வந்தேன். இப்படி முடிவு தெரியாமல் போய் விட்டதே.... பேய் என்னாச்சோ தெரியலையே சார். தெரிந்தால் கண்டிப்பா சொல்லுங்க..<br /><br />பொட்டலங்களில் வரும் காகிதங்களில் உள்ள பாதிக் கதைகளை படித்து விட்டு இப்படித் தான் மீதிக் கதையை யோசித்துக் கொண்டிருப்பேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57873311189008506452012-02-21T04:42:37.483-08:002012-02-21T04:42:37.483-08:00G.M Balasubramaniam //
கதை முடிவை அவர்கள் சொல்ல...G.M Balasubramaniam // <br /><br />கதை முடிவை அவர்கள் சொல்லக் கேட்டால் அவர்கள் கற்பனையும் விரியும். வாழ்த்துக்கள்.<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான<br />பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58321250319471817392012-02-21T04:41:45.225-08:002012-02-21T04:41:45.225-08:00தீபிகா(Theepika) //
இறுதியில் வாழ்க்கையோடு கோர்த...தீபிகா(Theepika) //<br /><br />இறுதியில் வாழ்க்கையோடு கோர்த்திருக்கிற உத்தி. பலரது அனுபவங்களை கிளறிவிட்டிருக்கிற கரு. எல்லாமே..பாராட்டுக்குரியவை. // <br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான<br />பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9185495884296942462012-02-21T02:27:50.403-08:002012-02-21T02:27:50.403-08:00இந்தக் காலக் குழந்தைகளுக்கு சொல்ல ஒரு கதை. முடிவை ...இந்தக் காலக் குழந்தைகளுக்கு சொல்ல ஒரு கதை. முடிவை அவர்கள் சொல்லக் கேட்டால் அவர்கள் கற்பனையும் விரியும். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10368149106736103032012-02-20T23:38:38.287-08:002012-02-20T23:38:38.287-08:00வாசிக்கத் தூண்டிச் செல்கிற எழுத்தோட்டம். இறுதியில்...வாசிக்கத் தூண்டிச் செல்கிற எழுத்தோட்டம். இறுதியில் வாழ்க்கையோடு கோர்த்திருக்கிற உத்தி. பலரது அனுபவங்களை கிளறிவிட்டிருக்கிற கரு. எல்லாமே..பாராட்டுக்குரியவை.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30627705704440023032012-02-20T08:57:10.378-08:002012-02-20T08:57:10.378-08:00ஹேமா //
உங்கள் பேயை எங்களோடும் விட்டுவிட்டீர்களே...ஹேமா //<br /><br />உங்கள் பேயை எங்களோடும் விட்டுவிட்டீர்களே.பேய் ஆவல் எனக்குள்ளும் வந்தாச்சு.கண்டிப்பா ஏதோ ஒரு பதிவில் முடிவைச் சொல்லணும் நீங்க !<br /><br />உங்கள் பதிவுக்கு முன்னாலேயே பேயை<br />காட்டில் விட்டுவிட்டேன் கொஞ்சம்<br />கவனித்துப் பாருங்கள்<br /><br />தங்கள் வரவுக்கும்<br />வாழ்த்துக்கும் அழகான <br />பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81322278116376513952012-02-20T08:54:34.165-08:002012-02-20T08:54:34.165-08:00ரெவெரி //
உண்மை தான் ரமணி சார்...பல சக பயணிகள் வ...ரெவெரி // <br /><br />உண்மை தான் ரமணி சார்...பல சக பயணிகள் வாழ்வு போல்...//<br /><br />தங்கள் வரவுக்கும்<br />வாழ்த்துக்கும் அழகான <br />பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72164578190379001052012-02-20T08:11:17.811-08:002012-02-20T08:11:17.811-08:00உங்கள் பேயை எங்களோடும் விட்டுவிட்டீர்களே.பேய் ஆவல்...உங்கள் பேயை எங்களோடும் விட்டுவிட்டீர்களே.பேய் ஆவல் எனக்குள்ளும் வந்தாச்சு.கண்டிப்பா ஏதோ ஒரு பதிவில் முடிவைச் சொல்லணும் நீங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55142631597333188362012-02-20T07:28:32.651-08:002012-02-20T07:28:32.651-08:00முடிவு தெரியாது போய்விடுகிற
கதைகள் கூட உண்மையில்...முடிவு தெரியாது போய்விடுகிற <br />கதைகள் கூட உண்மையில்<br />சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது..<br /><br />உண்மை தான் ரமணி சார்...பல சக பயணிகள் வாழ்வு போல்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66495282998337157282012-02-20T07:00:48.673-08:002012-02-20T07:00:48.673-08:00ஹ ர ணி //
ஆஹா நீங்களும் அந்தக் கதையைப் படித்திரு...ஹ ர ணி //<br /><br />ஆஹா நீங்களும் அந்தக் கதையைப் படித்திருக்கிறீர்களா<br />ரொம்ப சந்தோஷம்.நீங்கள் சொல்வது போல<br />கதை இருந்திருக்கலாம்.ஆனால நானாக ஒரு<br />முடிவு யோசித்திருந்தேன்<br />ஒரு நாள் வயலில் வேலைபார்க்கும் கணவனுக்கு<br />அதே மாதிரி தூக்குப் போணியில் <br />பழைய சோறு போட்டுக் கொடுத்து<br />கொண்டு போய் கொடுத்து வரச் சொல்கிறாள்<br />மறக்காமல் அதில் ஆணியை வைத்துவிடுகிறாள்<br />அவளால் திறந்து சாப்பிட முடியவில்லை <br />பசியோடு வீட்டுக்கு வருகிறாள் அதற்குள் வீட்டு வாசலில்<br />பேய் நுழையாமல் இருக்க என்ன செய்ய முடியுமோ<br />(எல்லாம் பழைய செருப்பு வேப்ப்பிலை தகடு இப்படி)<br />அதை செய்து வைத்துவிடுகிறாள்<br />சில நாட்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு<br />பசி அதிகம் எடுக்க அடுத்த வழிபார்த்து<br />பேய் போய்விடுகிறது<br />இப்போதெல்லாம் சாப்பாடு <br />கொண்டு போகும்போது மறக்காமல்<br />மாமியார் சொன்னபடி செய்கிறாள்<br />(சர்குலர் காம்போசிஷன் வேண்டுமில்லையா )<br />இப்படி சிறுவர் கதையில் முடிவு தெரியாத கதையில் <br />மட்டும் அல்ல முடிவு இருக்கிற கதை இருந்தாலும் கூட<br />அதை மறைத்துக் கொண்டு<br />நானாக ஒரு முடிவை யோசித்துப் பார்த்துவிட்டு<br />பின் படிப்பேன் எனக்கு அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்<br />முடிவு எப்படி இருந்த போதும்<br />தங்கள் வரவுக்கும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்<br />மனமாந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29610542977349770482012-02-20T06:38:46.204-08:002012-02-20T06:38:46.204-08:00ரமணி சார்...
உங்களின் அனுபவம் எனக்கு நிறைய பொ...ரமணி சார்...<br /><br /> உங்களின் அனுபவம் எனக்கு நிறைய பொருந்துகிறது. அம்புலிமாமா..அணில்...முத்து காமிக்ஸ்..என்றுதான் நானும் படிக்கத்தொடங்கிப் பின் படைப்பாளனாக. உங்கள் கதையை நானும் படித்திருக்கிறேன். என் நினைவு சரியாக இருந்தால் அக்கதையின் முடிவைத் தருகிறேன்..<br /><br /> எப்படி விரட்டுவது என்று முடிவெடுத்த கணவன் வேலைக்காரி பேய் என்பதைக் காட்டிக்கொள்ளாமல்..மறுநாள் அந்தப் பேயாக இருக்கும் வேலைக்காரியிடம் நீ ரொம்பக் கெட்டிக்காரியாக இருக்கிறாய்.. எந்த வேலையென்றாலும் இவ்வளவு விரைவாக செய்துவிடுகிறாயே..உன்னால் முடியாதவேலை உண்டா? என்று கேட்கிறான். அதற்கு அவள் என்னால் எந்த வேலையும் முடியும் என்கிறாள் . உடனே அந்த வீட்டின் பெண் கணவனுக்கு எதிரே அந்த வேலைக்காரிபேயிடம் எல்லா வேலையும் தெரியும் என்கிறோயே..எங்கே சாமர்த்தியம் இருந்தால் இந்த காலி பாட்டிலுக்குப் புகுந்து வா பார்க்கலாம் என்று சொல்ல.. தான் வேலைக்காரி என்பதை மறந்து உடனே அந்தப் பேய் அந்தப் பாட்டிலுக்குள் புகுந்துகொள்கிறது. உடனே அதன் வாயை நன்றாக அடைத்துக் கடலில் போட்டுவிட்டதாக சொல்வார்கள்.. நினைவில் வந்தது, ஆனால் இதுதான் சரியென்று தெரியவில்லை. எனினும் சற்று மாறுபட்ட சுவையான பதிவு..ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57005052943591188742012-02-20T04:58:11.250-08:002012-02-20T04:58:11.250-08:00சிவரதி //
எங்கோ தொலைந்திருந்து
எல்லோரையும் எதி்ர...சிவரதி //<br /><br />எங்கோ தொலைந்திருந்து<br />எல்லோரையும் எதி்ர்பார்க்க வைக்கும் முடிவே<br />எதிர்பார்ப்பு இருக்கும் வரையே<br />எண்ணங்களும் விரியும் <br /><br />தங்கள் வரவுக்கும்<br />வாழ்த்துக்கும் விரிவான<br />பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23914331601253343172012-02-20T04:33:29.523-08:002012-02-20T04:33:29.523-08:00முடிவு தெரிந்திருந்தால்
முடித்திருக்கும் அன்றே-கதை...முடிவு தெரிந்திருந்தால்<br />முடித்திருக்கும் அன்றே-கதை<br />சுவாரஸ்யமாக தொடர்வதற்க்கும்-இன்றுவரை<br />சுவையை தருவதும்<br />எங்கோ தொலைந்திருந்து<br />எல்லோரையும் எதி்ர்பார்க்க வைக்கும் முடிவே<br />எதிர்பார்ப்பு இருக்கும் வரையே<br />எண்ணங்களும் விரியும்சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1333839202059342462012-02-20T04:05:25.285-08:002012-02-20T04:05:25.285-08:00ராஜி //
பேசாம அதை அந்த கதைக்கு பொருத்தமான முடிவை...ராஜி //<br /><br />பேசாம அதை அந்த கதைக்கு பொருத்தமான முடிவை யார் சொல்றாங்கன்னு ஒரு தொடர்பதிவாக்கிவிடுங்களேன்.// <br /><br />தங்கள் வரவுக்கும்<br />வாழ்த்துக்கும் விரிவான<br />பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6599070918910381922012-02-20T04:04:24.981-08:002012-02-20T04:04:24.981-08:00வெங்கட் நாகராஜ் //
தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்...வெங்கட் நாகராஜ் //<br /><br />தங்கள் வரவுக்கும் <br />வாழ்த்துக்கும் விரிவான<br />பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91498504642010295642012-02-20T01:01:21.076-08:002012-02-20T01:01:21.076-08:00ஹா ஹா இத்தனை வயது வந்துமா அந்த கதையின் முடிவு தெரி...ஹா ஹா இத்தனை வயது வந்துமா அந்த கதையின் முடிவு தெரியலை ஐயா உங்களுக்கு. பேசாம அதை அந்த கதைக்கு பொருத்தமான முடிவை யார் சொல்றாங்கன்னு ஒரு தொடர்பதிவாக்கிவிடுங்களேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33827107472543993382012-02-19T23:20:23.247-08:002012-02-19T23:20:23.247-08:00நூலக நினைவுகள் அருமை... நெய்வேலியில் ஒரு பெரிய நூ...நூலக நினைவுகள் அருமை... நெய்வேலியில் ஒரு பெரிய நூலகம் இருக்கிறது... வீட்டிலிருந்து வெகு அருகில்... சனிக்கிழமைகளில் செல்வேன்.... <br /><br />அம்புலிமாமா படித்த அனுபவங்கள்.... மிக அருமையான நினைவுகள்... முடிவு தெரியாத கதை... தெரியாத போது கஷ்டம்தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71901767652616574102012-02-19T23:16:56.531-08:002012-02-19T23:16:56.531-08:00ஸ்ரீராம். //
விடுங்கள். முடிவு தெரிந்திருந்தால் ...ஸ்ரீராம். //<br /><br />விடுங்கள். முடிவு தெரிந்திருந்தால் இதையும் பத்தோடு பதினொன்றாக அன்றே மறந்திருப்பீர்களே....! <br />எனவே எல்லாம் நன்மைக்கே!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான<br />அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com