tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3941799808047895915..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38552380670418575632014-03-29T02:55:31.269-07:002014-03-29T02:55:31.269-07:00kovaikkavi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற...kovaikkavi //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71370130670204616562014-03-29T00:06:16.228-07:002014-03-29T00:06:16.228-07:00வாழ்த்துக்கள்
Vetha.Elangathilakam.வாழ்த்துக்கள்<br />Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24647206692517789572014-03-23T09:03:17.570-07:002014-03-23T09:03:17.570-07:00கோமதி அரசு //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற...கோமதி அரசு //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77727049656112145472014-03-23T02:00:08.717-07:002014-03-23T02:00:08.717-07:00நலத்திட்டங்களை நன்றாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்.
உ...நலத்திட்டங்களை நன்றாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்.<br />உஷா தம்பதியினர் வாழ்க வளமுடன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55242741093646756542014-03-22T19:05:40.762-07:002014-03-22T19:05:40.762-07:00
VENKAT //
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு
மனம...<br />VENKAT //<br /><br />அருமையான விரிவான பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றி<br /><br />நம்மிடையே மட்டும் நம் பெருமைகளைப்<br />பேசிக் கொண்டிருப்பதைவிட வெளியில்<br />பேசுவதே மக்கள் நம்மை எப்படிப் புரிந்திருக்கிறார்கள்<br />என அறிய உதவும் என்பதால் என்னுடைய<br />வலைப்பதிவில் இதைப் பதிவிட்டேன்<br /><br />இதன் மூலம் நாம் அறிந்து கொண்டது<br />நாம் மிகச் சரியாக நாம் நினைப்பது போல்<br />நம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதே<br /><br />நம்முடைய சமூக சிந்தனையும்<br />சமூக அக்கறையும் இன்னும் மிகச் சரியாக<br />பெரும்பான்மையோரிடம் போய்ச் சேரவில்லை<br />என்பது மட்டுமல்ல,<br />மிகச் சரியாக <br />தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுவும்தான்<br /><br />இனி தொடர்ந்து என் பதிவின் மூலமே<br />நம் இயக்கம் குறித்து சில பதிவுகள்<br />இடையிடையே வெளியிடலாம் என்கிற<br />எண்ணம் உள்ளது<br /><br />மீண்டும் வாழ்த்துக்களுடன்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40377630502391666342014-03-22T10:48:57.199-07:002014-03-22T10:48:57.199-07:00லயன் A.மோஹன் மற்றும் லயன் S. உஷா தம்பதியர் உவந்தள...லயன் A.மோஹன் மற்றும் லயன் S. உஷா தம்பதியர் உவந்தளிக்கும் பற்பல சேவை விருந்துகளில் இதுவும் ஒன்று. லயன்ஸ் மாவட்டம் 324 B 3 ன் வட்டாரத்தலைவராக லயன் மோஹன் அவர்கள் இந்த வருடம் பல சேவைகளை செய்திருந்தாலும், தாங்களால் தான் அவர் வள்ளல் குணம் பற்றிய தகவல் ஊரரிய, பாரரிய இனிய ஒரு வலைப்பதிவாகியிருக்கிறது. லயன் மோகன் அவர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் லயன்ஸ் சங்கத்தின் அங்கத்தினர் என்பது எங்கள் சங்கத்திற்குப் பெருமை. <br /><br />லயன்ஸ் இயக்கம் பற்றி மக்கள் கொண்டுள்ள பல கருத்துக்கள் பின்னூட்டமாக பதிவாகியிருப்பது இந்தப் பதிவின் சிறப்பு. <br /><br />லயன்ஸ் இயக்க விழாக்கள் ஆடம்பரமாக இருப்பது இந்த இயக்கத்தின் பெருமை. ஆடம்பர செலவு கூட எத்தனையோ மக்களுக்கு வாழ்வாதாரமாகி இருப்பதை கருத்தில் கொண்டால் ஆடம்பரங்கள் கூட சேவை திட்டங்கள் தான் என்ற உண்மை விளங்கும். இந்த வழி, இலவசங்களைக் காட்டிலும் சிறந்த வழி. இந்த ஆடம்பரங்களினால் எந்த ஒரு தனி மனிதனும் தனிப்பட்ட முறையில் புகழ் அடைவதில்லை என்பது இதன் சிறப்பு. <br /><br />லயன்ஸ் போன்ற இயக்கங்களில் நம் வாழ்நாளில் மூன்றுவருடமாவது செயல் பட்டால் வாழ்க்கை இன்னும் இன்னும் தெளிவாய்ப் புரியும். <br />இப்படிக்கு,<br />லயன் Er.வெங்கட்.<br /><br /><br /><br /> S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1303976677304638192014-03-22T03:59:47.111-07:002014-03-22T03:59:47.111-07:00திண்டுக்கல் தனபாலன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்து...திண்டுக்கல் தனபாலன் //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36787392901931262472014-03-21T23:09:53.644-07:002014-03-21T23:09:53.644-07:00சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா...சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22976374385171029772014-03-21T20:13:24.297-07:002014-03-21T20:13:24.297-07:00கே. பி. ஜனா... said...
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக...கே. பி. ஜனா... said...<br />உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20449796878727660572014-03-21T20:12:24.680-07:002014-03-21T20:12:24.680-07:00சிவகுமாரன் said...//
தங்களின் பணி சிறக்க வாழ்த்து...சிவகுமாரன் said...//<br /><br />தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்//தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87648697191719693062014-03-21T20:10:56.269-07:002014-03-21T20:10:56.269-07:00மாதேவி said...//
வாழ்த்துகின்றோம்.//
தங்கள் வரவு...மாதேவி said...//<br /><br />வாழ்த்துகின்றோம்.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23262043115286579222014-03-21T20:09:43.331-07:002014-03-21T20:09:43.331-07:00Bagawanjee KA said...//
அரிமா ரமணி அவர்களே ,அரிய,...Bagawanjee KA said...//<br /><br />அரிமா ரமணி அவர்களே ,அரிய,பெரிய செயல்களை செய்ய வாழ்த்துக்கள் !//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91424998557325455682014-03-21T18:32:40.595-07:002014-03-21T18:32:40.595-07:00உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30929594185420258532014-03-21T16:52:08.546-07:002014-03-21T16:52:08.546-07:00சிவகுமாரன் said...//
தங்களின் பணி சிறக்க வாழ்த்து...சிவகுமாரன் said...//<br /><br />தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்//<br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67515855508424659162014-03-21T16:51:11.068-07:002014-03-21T16:51:11.068-07:00வெங்கட் நாகராஜ் said...//
சிறப்பான சேவை.... உங்கள...வெங்கட் நாகராஜ் said...//<br /><br />சிறப்பான சேவை.... உங்களுக்கும் தம்பதிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46533783298007452462014-03-21T16:49:54.403-07:002014-03-21T16:49:54.403-07:00G.M Balasubramaniam said...//
பெரும்பாலான அரிமா ச...G.M Balasubramaniam said...//<br /><br />பெரும்பாலான அரிமா சங்கத்தினர் அதை தங்கள் வியாபாரத்துக்கும் செல்வாக்குக்கும் உபயோகப் படுத்துகின்றனரோ என்னும் சந்தேகமுண்டு.//<br /><br />நீங்கள் குறிப்பீடிருப்பதைப் போல<br />வியாபார விருத்திக்கும் செல்வாக்குப் பெருக்கத்திற்கும்<br />என அதில் இணைபவர்களும் இருக்கிறார்கள்<br />ஆனால் அவர்கள் பெரும்பாலானவர்கள் இல்லை<br />சிலர் அப்படி இருக்கிறார்கள்<br />அப்படி அவர்கள் இருப்பது இயக்கத்திற்கும்<br />பலவகைகளில் நன்மையாகத்தான் இருக்கிறது<br /><br />தங்கள் வரவுக்கும் வழக்கம்போல்<br />வெளிப்படையான விமர்சனத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53195292329999408092014-03-21T16:42:52.849-07:002014-03-21T16:42:52.849-07:00G.M Balasubramaniam said...
திருச்சியில் இருந்தபோத...G.M Balasubramaniam said...<br />திருச்சியில் இருந்தபோது மகளிர் அரிமாசங்கத்தின் காரியதரிசியாக என் மனைவி இருந்தார். பல்வேறு நல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வரும் அவர் முகத்தில் இனம் தெரியாத மகிழ்ச்சி இருக்கும். ஆனால் மூதாட்டியர்களைக் காண்வும் உதவவும் சென்று வரும்போது துக்கமும் இருக்கும்.//<br /><br />சேவையில் கிடைக்கும் நிறைவு<br />அனுபவித்தால்தான் தெரியும்<br />எனப் புரிந்து, புரியப் பின்னூட்டமிட்டமைக்கு<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6170602065226390372014-03-21T16:40:16.005-07:002014-03-21T16:40:16.005-07:00இஆரா said...//
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வை...இஆரா said...//<br /><br />'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப ..... பணிகளும் சேவையும் தொடரட்டும் ஐயா.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//<br /><br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6894964184868306472014-03-21T16:39:12.325-07:002014-03-21T16:39:12.325-07:00Mythily kasthuri rengan said...//
உங்களுக்கும்,தம...Mythily kasthuri rengan said...//<br /><br />உங்களுக்கும்,தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்!//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6793355372715112822014-03-21T16:38:03.012-07:002014-03-21T16:38:03.012-07:00rajalakshmi paramasivam said...//
அந்தத் தம்பதிக்க...rajalakshmi paramasivam said...//<br />அந்தத் தம்பதிக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள். உன்னத சேவைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.//<br /><br /><br />தங்கள் வாழ்த்தினை அந்தத் தம்பதிகளுக்குத்<br />தெரிவித்து விட்டேன்<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1334396090234092722014-03-21T16:35:54.354-07:002014-03-21T16:35:54.354-07:00கரந்தை ஜெயக்குமார் said...//
உழைத்துப் சாப்பிடுவத...கரந்தை ஜெயக்குமார் said...//<br /><br />உழைத்துப் சாப்பிடுவதிலும் இனிமை<br />கொடுத்துச் சாப்பிடுவதுதான்//<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80010091042249664322014-03-21T16:34:53.267-07:002014-03-21T16:34:53.267-07:00Thulasidharan V Thillaiakathu //
தங்கள் வரவுக்கும...Thulasidharan V Thillaiakathu //<br /><br />தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34448657365606186282014-03-21T16:33:12.575-07:002014-03-21T16:33:12.575-07:00Chellappa Yagyaswamy said...
...என்றாலும் இதுபோன்...Chellappa Yagyaswamy said...<br /><br />...என்றாலும் இதுபோன்ற நல்ல நிகழ்வுகளுக்கும் காரணமாக இருக்கிறார்கள் என்பது வரவேற்க்கத்தக்கது. தங்கள் தொடர்ந்த தலைமையின்கீழ் மேலும் பல நற்செயல்கள் விளைந்திடட்டும் என்று வாழ்த்துகிறேன்!//<br /><br />வாழ்த்துக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51263915631737500252014-03-21T16:30:50.220-07:002014-03-21T16:30:50.220-07:00 Chellappa Yagyaswamy //
அரிமா சங்கத்தினர் பொதுவா... Chellappa Yagyaswamy //<br /><br />அரிமா சங்கத்தினர் பொதுவாகவே ஆடம்பரச் செலவுகளுக்குப் பேர் போனவர்கள் //<br /><br /><br />தங்கள் வெளிப்படையான கருத்துக்கு மிக்க நன்றி<br />பொதுப்படையான கருத்து அப்படித்தான் உள்ளது<br /><br />இந்த இயக்கத்தில் சேருகிறவர்கள் அனைவரும்<br />தொண்டையும் தோழமையையும் பிரதான விஷயங்களாகக்<br />கொள்கிறார்கள்<br /><br />.மிகச் சிறப்பாகத் தொண்டு செய்ய<br />தோழமை அவசியத் தேவையாக இருக்கிறது<br /><br />தோழமைக்கு, இதில் அங்கத்தினர் ஆகிறவர்கள் எல்லாம்<br />மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கொஞ்சம்<br />சராசரி நிலையைத் தாண்டியவர்கள் என்பதால்<br />எதிலும் கொஞ்சம் தாராளமாகவே இருக்கிறார்கள்<br /><br />அதுவும் அவர்கள் சொந்தச் செலவில்...<br />அப்படி ஒரு அபிப்பிராயம் இருப்பதால் சில<br />நன்மைகளும் இருக்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32058905562425599582014-03-21T12:42:48.555-07:002014-03-21T12:42:48.555-07:00தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com