tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3955218458263897075..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: முள்ளை முள்ளால் ( 1 ) Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34221854817696805492015-06-11T07:39:05.839-07:002015-06-11T07:39:05.839-07:00ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருத்தான...ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருத்தானே செய்வார்கள்! அது சரி சொல்லத் தொடங்கியதைத் தொடர்கின்றோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82525292079365184172015-06-10T20:14:03.853-07:002015-06-10T20:14:03.853-07:00சுவாரசியமான ஆரம்பம்... கெட்டிக்காரன் என்று பெயரெடு...சுவாரசியமான ஆரம்பம்... கெட்டிக்காரன் என்று பெயரெடுத்தவரையே ஏமாற்றிய அந்த வித்தைக்காரன் யார்? ஆவலுடன் தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47511839911298043282015-06-09T23:02:33.294-07:002015-06-09T23:02:33.294-07:00வே. நடன சபாபதியின் பதிவைப் படிப்பது போல் இருந்தது....வே. நடன சபாபதியின் பதிவைப் படிப்பது போல் இருந்தது. ‘ஏமாற்றுவதும் ஒரு கலைதான்’G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29441018672852258532015-06-09T06:58:34.523-07:002015-06-09T06:58:34.523-07:00சுவாரஸ்யமான தொடக்கம்! இப்படி பல ஏமாற்றுக்காரர்கள் ...சுவாரஸ்யமான தொடக்கம்! இப்படி பல ஏமாற்றுக்காரர்கள் பெருகிவிட்டார்கள்! நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டியதாக உள்ளது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86708980027603941722015-06-09T06:58:27.719-07:002015-06-09T06:58:27.719-07:00சுவாரஸ்யமான தொடக்கம்! இப்படி பல ஏமாற்றுக்காரர்கள் ...சுவாரஸ்யமான தொடக்கம்! இப்படி பல ஏமாற்றுக்காரர்கள் பெருகிவிட்டார்கள்! நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டியதாக உள்ளது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44829636000728756952015-06-09T04:30:22.472-07:002015-06-09T04:30:22.472-07:00ஆவலுடன் அடுத்த பதிவிற்கு
தம +1ஆவலுடன் அடுத்த பதிவிற்கு<br /><br />தம +1UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53957176134521242282015-06-09T04:10:52.977-07:002015-06-09T04:10:52.977-07:00த ம 8த ம 8சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12743092786145058732015-06-09T04:10:17.400-07:002015-06-09T04:10:17.400-07:00இது போன்றவர்களை நானும் சந்தித்திருக்கிறேன்.
தொடருங...இது போன்றவர்களை நானும் சந்தித்திருக்கிறேன்.<br />தொடருங்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25573504241644870202015-06-09T04:09:47.078-07:002015-06-09T04:09:47.078-07:00இதே வேலையாய் போச்சு இரமணி உங்களுக்கு!
தூண்டுவது...இதே வேலையாய் போச்சு இரமணி உங்களுக்கு!<br />தூண்டுவது, காக்க வைப்பது!!!!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87462944840507436692015-06-09T02:13:37.806-07:002015-06-09T02:13:37.806-07:00நானும் இதுபோல ஏமார்ந்து இருக்கிறேன். பேச்சு சாமார்...நானும் இதுபோல ஏமார்ந்து இருக்கிறேன். பேச்சு சாமார்த்தியம் பணத்தை எப்படியெல்லாம் ஏமாற்றிப் பெருகிறார்கள். <br />அடுத்த பகிர்வுக்கு காத்திருக்கிறேன் ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77808639810802793312015-06-09T01:06:27.086-07:002015-06-09T01:06:27.086-07:00இப்படி கோபப் படுகிற அளவுக்கு என்னடா
பண்ணினான் ? எப...இப்படி கோபப் படுகிற அளவுக்கு என்னடா<br />பண்ணினான் ? எப்படி உன்னை ஏமாத்தினான் "<br />என்றேன்.<br /><br /> அவன் சொல்லத் துவங்கினான்<br /><br />."தொடரும்!<br />தொடருங்கள் என்றே?"<br /><br />சஸ்பென்ஸால் BP ஏறி விட்டது அய்யா!<br /><br /><br />நன்றி!த ம 5<br /><br />நட்புடன்,<br />புதுவை வேலு<br />yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13198740173802891682015-06-09T00:57:34.708-07:002015-06-09T00:57:34.708-07:00அன்றொரு நாள், சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில், ...அன்றொரு நாள், சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில், மிகவும் உஷார் பேர்வழியான என்னையே, ஒருவன் இதுபோலவே சொல்லி ஏமாற்ற எத்தனித்தான். <br /><br />நான் எதிர் கேள்விகள் கேட்டு மடக்கியதில் ஓட்டமாக ஓடியே போய்விட்டான். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70892909824801500842015-06-09T00:54:25.632-07:002015-06-09T00:54:25.632-07:00சுவாரஸ்யமான துவக்கம்.
நம்மை இதுபோல ஏமாற்ற நினைப்...சுவாரஸ்யமான துவக்கம். <br /><br />நம்மை இதுபோல ஏமாற்ற நினைப்பவர்கள், தங்களின் மயக்கும் பேச்சிலும், நம்மை நம்ப வைக்கும் சாமர்த்தியத்திலும், நம்மைவிட அதிபுத்திசாலிகளாகவே உள்ளனர்.<br /><br />தொடரட்டும் ..... வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7580281699377724702015-06-09T00:42:58.711-07:002015-06-09T00:42:58.711-07:00சீக்கிரம் சொல்லி விடுங்கள் ஐயா! நானும் இதேபோல் ஒரு...சீக்கிரம் சொல்லி விடுங்கள் ஐயா! நானும் இதேபோல் ஒருவனிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏமாந்துபோனேன்! இனியாவது உங்கள் ஆலோசனையை ஏற்று நடக்கலாமே! உம்...சீக்கிரம்!... - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46946521360643343792015-06-09T00:39:23.622-07:002015-06-09T00:39:23.622-07:00எல்லோரிடமும் இதே வேலை தான் போல...எல்லோரிடமும் இதே வேலை தான் போல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32830984320617386202015-06-09T00:21:23.464-07:002015-06-09T00:21:23.464-07:00
ரூபன் //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்ட...<br />ரூபன் //<br />உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br />பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்<br />(தயவு செய்து இ.மெயில் பார்க்கவும் )Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91662018105397769962015-06-08T23:55:30.965-07:002015-06-08T23:55:30.965-07:00வணக்கம்
ஐயா
கதையை நன்றாக சொல்லிவந்து இறுதியில் வ...வணக்கம்<br />ஐயா<br /><br />கதையை நன்றாக சொல்லிவந்து இறுதியில் வைத்தீர்கள் எதிர்பார்ப்பை... தொடருங்கள் ஐயா... என்னவென்று அறிய ஆவலாக உள்ளேன்... த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com