tag:blogger.com,1999:blog-4924026926228242932.post3971437999706446180..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஆடியும் தம்பதிகள் பிரிந்திருத்தலும்,,,,(அவல்) (1)Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50733395500430123052013-08-03T03:12:47.982-07:002013-08-03T03:12:47.982-07:00அய்யா,
இப்படி எத்தனை தந்திரங்கள் மன்னர்க...அய்யா,<br /><br /> இப்படி எத்தனை தந்திரங்கள் மன்னர்கள் செய்துள்ளார்களோ?Anonymoushttps://www.blogger.com/profile/00963976315833507121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52573546856809375312013-07-31T20:34:14.800-07:002013-07-31T20:34:14.800-07:00ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?
ஆட...ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன்?<br />ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.<br />சித்திரையில் குழந்தை பிறந்தால் சூரியன் ஜோதிடப்படி உச்சத்தில் இருப்பான்.<br /><br />சூரியன் உச்சத்தில் இருந்தால் சீக்கிரம் தலைமை பதவி கிடைக்கும் என்பது ஒரு ஜோதிட விதி. ஒரு குடும்பத்தின் தலைவன் என்பவன் கணவன்/அப்பா . ஆனால் குழந்தை சீக்கிரம் தலைமை பதவி அடைய வேண்டும் எனில் என்ன நடக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டுமா?<br /><br />சித்திரையில் "முதல்" குழந்தை பிறந்தால் அப்பனை காவு வாங்கிவிடுவான்.அப்பனுக்கு விரைவான முன்னேற்றத்தையும் அளித்து அப்புறம் தூக்கிடுவான். குழந்தை விரைவில் குடும்பத் தலைவனாகிவிடும். இதனால் தான்ஆடியில் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.<br />எல்லோருக்கும் இப்படி ஆகுமா என்றால் இல்லை என்பதே எனது பதில். <br /><br />மற்ற அமைப்புகளை பொறுத்து சிலருக்கு உறவில் அதீத சிக்கல், பிரிய நேரிடுதல் போன்றவை நடக்கும்.<br /><br /> நான் பார்த்த ஒரு ஜாதகத்தோடு இது பொருந்தியது.<br />http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/08/blog-post.htmlR.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86912073572494293602013-07-30T21:24:06.840-07:002013-07-30T21:24:06.840-07:00s suresh said...//
புதிய தகவல்! உண்மையாகவும் இருக...s suresh said...//<br /><br />புதிய தகவல்! உண்மையாகவும் இருக்கலாம்! பகிர்வுக்கு நன்றி!///<br /><br />தங்கள் வரவுக்கும் <br />பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67047278018257031672013-07-30T21:23:02.124-07:002013-07-30T21:23:02.124-07:00G.M Balasubramaniam said...//
என் மூத்த மகன் பங்க...G.M Balasubramaniam said...//<br /><br />என் மூத்த மகன் பங்குனியிலும், இளையவன் சித்திரையில் அதிகாலையிலும் பிறந்தவர்கள். ஆயிரம் கதைகள் . அவரவர் சொந்தமாக சிந்திக்கவேண்டும். கணவன் மனைவியர் இணைவதோ இல்லாததோ அவரவர் சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்து இருக்க வேண்டும்//<br /><br />./தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47038979553950858972013-07-30T21:21:46.659-07:002013-07-30T21:21:46.659-07:00கோமதி அரசு said...//
அரசனாகும் யோகம் கூட உண்டு//
...கோமதி அரசு said...//<br /><br />அரசனாகும் யோகம் கூட உண்டு//<br />புதிய தகவலாக இருக்கிறது./<br /><br />/தங்கள் வரவுக்கும் <br />பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76025612601982521032013-07-30T21:20:38.281-07:002013-07-30T21:20:38.281-07:00தி.தமிழ் இளங்கோ said..//
.
திருமணம் முடிந்தவுடன் ப...தி.தமிழ் இளங்கோ said..//<br />.<br />திருமணம் முடிந்தவுடன் புதிய உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்பட எவ்வளவோ சம்பிரதாயங்கள். அவற்றுள் இதுவும் ஒன்று<br /><br />தங்கள் வரவுக்கும் அருமையான<br /> பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />. Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67719123038142784302013-07-30T21:18:58.474-07:002013-07-30T21:18:58.474-07:00இளமதி said...
//
தம்பதிகளை பிரித்து வைக்கக்கூடாது....இளமதி said...<br />//<br />தம்பதிகளை பிரித்து வைக்கக்கூடாது.என் கருத்து அதே. ஆனால்.....<br />சித்திரைக் கத்திரி வெய்யிலில் பிரசவிக்கும் தாய்க்கும் சேய்க்கும் நலனை நினைவில் கொள்வது நல்லதுதானே../<br /><br /><br />/தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87503629133093302602013-07-30T06:46:00.301-07:002013-07-30T06:46:00.301-07:00இப்படியும் ஒருகாரணம் இருக்கின்றதா .இப்படியும் ஒருகாரணம் இருக்கின்றதா .மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86410893698674512512013-07-29T10:41:46.090-07:002013-07-29T10:41:46.090-07:00அட!அட!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74572869836575195972013-07-29T04:47:48.026-07:002013-07-29T04:47:48.026-07:00ஓ...காரணங்கள் இதுதானா ?!ஓ...காரணங்கள் இதுதானா ?!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30531648052187644132013-07-29T03:24:29.563-07:002013-07-29T03:24:29.563-07:00ஆடி மாசத்துக்கு ஏற்ற சரியான தலைப்பு….
சரி அப்டி...ஆடி மாசத்துக்கு ஏற்ற சரியான தலைப்பு….<br /><br /> <br />சரி அப்டி என்ன தான் எழுதி இருக்கீங்கன்னு பார்க்க வந்தால் நம்ம தமிழ்நாட்டில் எல்லாரும் புது தம்பதியர் ஜாலியா அம்மா வீட்டுக்கு படை எடுக்கும் இந்த ஒரு மாச லீவுக்கும் வேட்டு வைப்பது போல ஒரு சேதி.. <br /><br />ஆனால் இது ஆச்சர்யமான செய்தி… ஏன்னா இதுவரை நான் கேட்டு வந்தது நீங்க சொன்னது போலவே பேறுகாலம் உஷ்ண சமயத்தில் என்பதால் தாய்க்கும் சிரமமாகும் என்றே…<br /><br />இப்ப இப்படிச்சொல்லும்போது யோசிக்க வைக்கிறது நிறைய விஷயங்களை…<br /><br /><br />வோல் சே கங்கா அப்டின்னு ஒரு புத்தகம் படித்தால் நிறைய விஷயங்கள் அறிய வரலாம்…<br /><br />அந்த காலத்திலேயே இது தொடங்கிவிட்டதா? பேஷ் பேஷ்… அரச குலத்தை தவிர வேறு எங்கும் இதுப்போன்ற பராக்கிரமன் பிறந்துவிட்டால் அரசர்களையும் காட்டுக்கு அனுப்பிவிடும் துணிச்சல் பெற்றவர்கள் எதற்கும் துணிந்தவர் அப்போதே புரட்சி வெடித்து அரசர்குலம் மட்டுமே அரியணை ஏறவேண்டும் என்றக்காட்சி தவிடுபொடியாகி இருக்கும்..<br /><br /><br />அதனாலயே இப்படி ஒரு கட்டுக்கதையை உருவாக்கி அதை எல்லோரும் வழி வழியாக இதோ நாமளே ஃபாலோ பண்றோமே… இப்படி இருக்கும்போது இனியா விழித்தெழப்போகிறோம் இதைப்படித்துன்னு ஆயாசம் தோணுது ரமணிசார்…<br /><br /><br />இதுல எனக்கென்ன கவலைன்னா….. எனக்கும் இந்த ஆடிமாசம் எப்படா பிறக்கும் அம்மாவீட்டுக்கு ஓடிரலாம்னு காத்துக்கிட்டு இருந்தால்.. அதற்கு முன்னரே கர்ப்பம் தரித்துவிட்டதால் அந்தவாய்ப்பும் இழந்தாச்சு…<br /><br /><br />இப்படியும் நடந்திருக்கலாம்னு கண்டிப்பா எல்லாருமே யோசிக்கும் இந்த விஷயத்தை எல்லோரும் படித்து.. ஆடிமாதம் தள்ளுபடி இருக்கட்டும் உடையிலும் நகையிலும்.. ஆனால் ஆடிமாசத்தில் அம்மா வீட்டுக்கு தள்ளிவிட வேண்டாம் பாவம் புதுமணத் தம்பதியர் என்று சப்போர்ட் செய்கிறது வரிகள்….<br /><br />அன்பு நன்றிகள் ரமணி சார்….<br />கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43749075216386783272013-07-28T22:43:34.257-07:002013-07-28T22:43:34.257-07:00கிட்டத்தட்ட இது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது....கிட்டத்தட்ட இது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இன்னொன்றையும் நினைத்துப்பார்க்க வேண்டும். சூரியன் உச்சமாக இருப்பவர்கள் வகுப்பறையாகட்டும், வேலை செய்யும் இடமாகட்டும், உறவினர் வீட்டு விசேஷமாகட்டும்...எதிலும் தனித்து தெரிவார்கள். அதாவது அந்த அளவுக்கு செயல்திறன் இருக்கும். இப்போது வார்டுக்கு ஒரு கவுன்சிலர் இருக்கும்போதே மக்களின் கோவணத்தையும் உருவப்பார்க்கிறார்கள். இப்படி தெருவுக்கு குறைந்தது 10 பேராவது பொணமா இருந்தாலும், மாப்பிள்ளையா இருந்தாலும் அது நானாக மட்டுமே இருக்கணும் என்று கிளம்பினால் நாடு தாங்காது ஐயா.<br /><br />ஒரு அலுவலகத்தில் அல்லது கடையில் பணிபுரிபவர்களில் சிலர் சொல் பொறுக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால் விஷயம் ஒன்றும் இருக்காது. ஆனால் வெகு சிலர் காரியத்தில் சூரனாக இருப்பார்கள். அவர்களை தேவையில்லாமல் முதலாளி கூட திட்ட முடியாது. இப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தால் சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரம், சிம்ம ராசி என்று எதாவது ஒரு வகையில் சூரியனுடன் சம்மந்தப்பட்டவர்களாக இருக்க 90 சதவீதம் வாய்ப்பு இருக்கும். (மீதம் 10 சதவீதம் ?................ மறைமுகமாக இந்த அமைப்பு இருக்கும்.)திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47651993133204737202013-07-28T15:09:12.627-07:002013-07-28T15:09:12.627-07:00எங்களுக்கு இந்தப் பிரட்சனையே இல்லைங்க.
நாங்க (பெண்...எங்களுக்கு இந்தப் பிரட்சனையே இல்லைங்க.<br />நாங்க (பெண்கள்)எந்த நாட்கள், எந்த நேரத்தில் பிறந்தாலும் வீட்டிற்கு என்றும் மாக ராணிகள் தான்.<br /><br />இந்த வகையில் பாவம் தான் ஆண்கள்!!!<br /><br />தகவலுக்கு நன்றி இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54133764599270250262013-07-28T08:03:58.427-07:002013-07-28T08:03:58.427-07:00அட! இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? சுதந்திர இந்த...அட! இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதா? சுதந்திர இந்தியாவில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் இல்லையோ?Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28466843419617893902013-07-28T07:38:56.433-07:002013-07-28T07:38:56.433-07:00அம்மா சிம்ம ராசின்னு சொன்னாங்க
அய்யா நாத்திகவாதி அ...அம்மா சிம்ம ராசின்னு சொன்னாங்க<br />அய்யா நாத்திகவாதி அதனால தெரியாது<br /><br />அட<br /><br />நாம மேஷ ராசிதான் பிறந்தது கூட காலை 9.10 மணிக்கு<br /><br />அடுத்த அரசர் நான்தான்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60089098390173922562013-07-28T06:52:28.630-07:002013-07-28T06:52:28.630-07:00இதை படிக்கும் போது எனக்கு வேறொன்று நினைவுக்கு வருக...இதை படிக்கும் போது எனக்கு வேறொன்று நினைவுக்கு வருகின்றது.<br /><br />பாலைவனத்தை கடப்பவன் தான் சிரமத்தைப் பற்றி யோசிக்கின்றான். பாலைவனத்தில் வசிப்பவர்கள் அந்த சிரமத்தை தங்கள் வாழ்க்கையில் இயல்பாகவே எடுத்துக் கொள்கின்றார்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7536656731177293112013-07-28T06:16:33.440-07:002013-07-28T06:16:33.440-07:00புதிய தகவல்! உண்மையாகவும் இருக்கலாம்! பகிர்வுக்கு ...புதிய தகவல்! உண்மையாகவும் இருக்கலாம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47165863767363243952013-07-28T04:53:00.552-07:002013-07-28T04:53:00.552-07:00
என் மூத்த மகன் பங்குனியிலும், இளையவன் சித்திரையி...<br /> என் மூத்த மகன் பங்குனியிலும், இளையவன் சித்திரையில் அதிகாலையிலும் பிறந்தவர்கள். ஆயிரம் கதைகள் . அவரவர் சொந்தமாக சிந்திக்கவேண்டும். கணவன் மனைவியர் இணைவதோ இல்லாததோ அவரவர் சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்து இருக்க வேண்டும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33640892251869888322013-07-28T03:58:33.626-07:002013-07-28T03:58:33.626-07:00அரசனாகும் யோகம் கூட உண்டு//
புதிய தகவலாக இருக்கிறத...அரசனாகும் யோகம் கூட உண்டு//<br />புதிய தகவலாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79594732813705700872013-07-27T23:59:50.551-07:002013-07-27T23:59:50.551-07:00திருமணம் முடிந்தவுடன் புதிய உறவுகளுக்குள் நெருக்கம...திருமணம் முடிந்தவுடன் புதிய உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்பட எவ்வளவோ சம்பிரதாயங்கள். அவற்றுள் இதுவும் ஒன்று. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43159089716794809862013-07-27T23:30:55.521-07:002013-07-27T23:30:55.521-07:00நல்ல சிந்தனைப் பதிவு ஐயா.
வழமைபோல் நான் தாமதமாக வந...நல்ல சிந்தனைப் பதிவு ஐயா.<br />வழமைபோல் நான் தாமதமாக வந்தமையால் முன்னுக்கே கருத்துகள் பரிமாறப்பட்டுவிட்டன.<br /><br />தம்பதிகளை பிரித்து வைக்கக்கூடாது.என் கருத்து அதே. ஆனால்.....<br />சித்திரைக் கத்திரி வெய்யிலில் பிரசவிக்கும் தாய்க்கும் சேய்க்கும் நலனை நினைவில் கொள்வது நல்லதுதானே....<br /><br />வாழ்த்துக்கள் ஐயா!<br /><br />த ம.6<br />இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67329286232945668632013-07-27T22:23:48.912-07:002013-07-27T22:23:48.912-07:00வெங்கட் நாகராஜ்//
இப்படியும் இருந்திருக்கலாம்.......வெங்கட் நாகராஜ்//<br /><br />இப்படியும் இருந்திருக்கலாம்.....//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32750752396896140012013-07-27T22:22:22.029-07:002013-07-27T22:22:22.029-07:00rajalakshmi paramasivam //
ஒரு வேளை இப்படியும் இர...rajalakshmi paramasivam //<br /><br />ஒரு வேளை இப்படியும் இருக்குமோ?<br />ஒன்று நிச்சயம் ரமணி சார். பல புது தம்பதிகள், உங்களுக்கு மானசீகமாக நன்றி சொல்வார்கள்,உங்கள் பதிவின் தயவால் அவர்கள் பிரியாதிருக்கும் பட்சத்தில்//<br /><br />அதற்காகத்தான் இந்தப் பதிவையே எழுதினேன்<br />ஏதோ நம்மால் ஆனது<br />தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68497159932905466782013-07-27T22:19:18.220-07:002013-07-27T22:19:18.220-07:00MANO நாஞ்சில் மனோ //
.
அடடா நம்ம அரசனுங்க விவரமானவ...MANO நாஞ்சில் மனோ //<br />.<br />அடடா நம்ம அரசனுங்க விவரமானவங்களாதான் இருக்காயிங்க, ஆனால் வரலாறுகளை எழுதி வைக்காமல் தின்னுட்டு தூங்கியும் இருக்காங்க...//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும் அருமையான<br />பின்னூட்டத்திற்கும் ஜி+ இணைப்பிற்கும்<br />மனமார்ந்த நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78796109359702345902013-07-27T22:16:54.656-07:002013-07-27T22:16:54.656-07:00நிலாமகள் //
இது புதுசா இருக்கே!! இருந்தாலும் இருக...நிலாமகள் //<br /><br />இது புதுசா இருக்கே!! இருந்தாலும் இருக்கும்.//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com