tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4027453443853101101..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஓடுதலின் சுகமறிவோம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10884228013355379862012-09-30T11:57:17.007-07:002012-09-30T11:57:17.007-07:00நமக்கென்று ஒரு தனி திறமை இருக்கிறது.. அதை முழுமையா...நமக்கென்று ஒரு தனி திறமை இருக்கிறது.. அதை முழுமையாக வளப்படுத்தி அதை பயன்படுத்தி முன்னேறும் பாதையில் செல்லவேண்டும் என்ற மிக அருமையான கருத்தினை வெளிப்படுத்தியுள்ள படைப்புக்கு நன்றி. பாராட்டுக்கள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62528741064778064122012-09-23T07:49:21.459-07:002012-09-23T07:49:21.459-07:00ஓடிக்கொண்டிருப்பவன்தான் உயிரோடிருப்பவன்
சோர்ந்து ப...ஓடிக்கொண்டிருப்பவன்தான் உயிரோடிருப்பவன்<br />சோர்ந்து போய் உட்கார்ந்துவிட்டவன் செத்துக்கொண்டிருப்பவன்<br />எதுவும் செய்யாமல் அவன் வெற்றி பெற்றான் இவன் தோல்வியடைந்தான் என்று விமரிசனம் செய்பவன் <br />நடைபிணம் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48384775478895871042012-09-21T20:07:19.629-07:002012-09-21T20:07:19.629-07:00ஒடுதலில் என்ன சுகம் உண்டு. களைப்பு தான் மிஞ்சும். ...ஒடுதலில் என்ன சுகம் உண்டு. களைப்பு தான் மிஞ்சும். வாழ்க்கையை அமைதியாக நடந்தாலே போதும். <br />வாழ்வை பந்தயம் என்று நினைத்து அதில் தான் மட்டும் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்ற நினைப்பு தான் தவறு. <br />எதை பிடிக்க இந்த ஓட்ட பந்தயம்?. எதற்கு இந்த போட்டி.? எதற்கும் அடுத்தவனை எப்படியாவது மிஞ்சிவிட ஒரு மன அரிப்பு. <br />அதிலும் நோகாமல் வெற்றி பெற அனைவருக்கும் பிடிக்கும். அதற்கு பல வழிகள் உண்டு பிரார்த்தனை, லஞ்சம், ...<br />இதெல்லாம் ஒரு கூட்டம் ஆரம்பித்து இன்று வரை சுகம் காண்கிறது. மற்றவரும் அதே பாதையில் இப்போது. <br />எல்லோருக்கும் எல்லாமும் உள்ளது, எல்லோருக்கும் கிடைக்கும், எல்லோரும் இங்கு சமம் என்று என்னும் சமத்துவ மனம் இருந்தால் இந்த பந்தயம் ஓடி விடும். <br />அமைதியுள்ள சமுகம் மலரும்.ஆன்மிகம் ஏற்குமா? sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56044876274277890492012-09-21T18:59:54.336-07:002012-09-21T18:59:54.336-07:00ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல...ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து<br />தன்னைத் தானே வெல்ல முயல்பவர்<br /><br />அருமையாகச் சொன்னீர்கள் அன்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58434242636478694432012-09-21T17:25:18.573-07:002012-09-21T17:25:18.573-07:00உங்கள் பதிவை பாராட்டுவதா அல்லது அதற்கு பின்னுட்டம்...உங்கள் பதிவை பாராட்டுவதா அல்லது அதற்கு பின்னுட்டம் இட்ட மஞ்சு சுபாஷினியை பாராட்டுவதா என்பது தெரியவில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7236490941724814792012-09-21T08:06:02.760-07:002012-09-21T08:06:02.760-07:00வாழ்க்கையோட்டமோ இல்லை ஓடுதலைக் குறிப்பிட்டீர்களோ.....வாழ்க்கையோட்டமோ இல்லை ஓடுதலைக் குறிப்பிட்டீர்களோ....ஓடுதல் சுகமும் சுவாத்தியமும்.அதிசயிக்க வைக்கிறது உங்கள் சிந்தனைகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83918446163033578252012-09-21T03:53:27.000-07:002012-09-21T03:53:27.000-07:00வாழ்க்கையோட்டத்தை புரிந்து கொள்ள வார்த்தையோட்டத்தா...வாழ்க்கையோட்டத்தை புரிந்து கொள்ள வார்த்தையோட்டத்தால் சொல்லியிருக்கிறீங்கள். அருமை. :-)<br />RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66918681455357780602012-09-21T01:43:43.426-07:002012-09-21T01:43:43.426-07:00த.ம.11த.ம.11குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88347143757867492462012-09-21T01:43:09.814-07:002012-09-21T01:43:09.814-07:00//ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வ...//ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து<br />தன்னைத் தானே வெல்ல முயல்பவர்//<br /> வாழ்க்கையில் அதுதானே முக்கியம்!<br />அருமை ரமணி சார்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-140194439046934362012-09-21T01:13:42.296-07:002012-09-21T01:13:42.296-07:00எதைத் தொடர வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும் என்று ...எதைத் தொடர வேண்டும், எதைப் பாராட்ட வேண்டும் என்று புரியவைக்கும் வரிகள். ஆனால் முதல் பாராவில் சொல்லப் படும் வார்த்தைகளில்....... பார்த்து மகிழவும், கை தட்டவும், பாராட்டவும், ஆறுதல் சொல்லவும் ஆள் தேவைதானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88611685949893052832012-09-20T10:15:34.712-07:002012-09-20T10:15:34.712-07:00தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வின் ருசியிருக்கும்
அ...தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வின் ருசியிருக்கும்<br /><br />அர்த்தமுள்ள பல வரிகள் சார் TM 9ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19803227982472136952012-09-20T10:04:46.751-07:002012-09-20T10:04:46.751-07:00TM 8TM 8திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39483450962522645302012-09-20T10:04:30.855-07:002012-09-20T10:04:30.855-07:00உண்மையான வரிகள் சார்...உண்மையான வரிகள் சார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69830898127925834542012-09-20T08:45:55.596-07:002012-09-20T08:45:55.596-07:00 சிந்தனை முத்துக்களை சிதறுகின்றீர் நாள தோறும் ... சிந்தனை முத்துக்களை சிதறுகின்றீர் நாள தோறும் வந்தனை செய்தும்மை வாழ்துகின்றேன்! வாழியவே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8749686616997168132012-09-20T08:14:04.576-07:002012-09-20T08:14:04.576-07:00சிறிய கவிதை! பெரிய தத்துவம்! பந்தயத்தில் தொடர்ந்து...சிறிய கவிதை! பெரிய தத்துவம்! பந்தயத்தில் தொடர்ந்து ஓடுவோம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54949051683805496692012-09-20T07:57:43.302-07:002012-09-20T07:57:43.302-07:00பந்தயத்தில் பங்கேற்றும்
பரிதவிப்பும் பதட்டமுமின்றி...பந்தயத்தில் பங்கேற்றும்<br />பரிதவிப்பும் பதட்டமுமின்றி<br />வெற்றிக்கான முயற்சியில்<br />சிறிதளவும் தொய்வின்றி<br />ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து<br />தன்னைத் தானே வெல்ல முயல்பவர்//<br /><br /><br />வாழ்க்கையை நின்று நிதானமாய் எந்தவித பதட்டமும் இல்லாமல் வாழ்பவர்கள் தான் எதிலும் ஜெயிக்கமுடியும் என்பதை கவிதை சொல்கிறது.<br /><br />அவர்கள் வழி தான் நாம் பின் பற்ற வேண்டும்.<br /><br />அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22282884758561045362012-09-20T07:05:57.638-07:002012-09-20T07:05:57.638-07:00என்றென்றும் எதையும் வென்று பழக வேண்டும் என்கிற எண்...என்றென்றும் எதையும் வென்று பழக வேண்டும் என்கிற எண்ணம் வந்த பிறகு எதிலும் தோல்வி இல்லை எனவே சொல்லலாம்.<br />vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44992499884277345422012-09-20T06:21:05.919-07:002012-09-20T06:21:05.919-07:00பிறப்பின் போது தொடங்கிய
ஓட்டமும் நடையும்
இறப்பை அ...பிறப்பின் போது தொடங்கிய <br />ஓட்டமும் நடையும்<br />இறப்பை அடையும் வரை!<br />யாருமே இங்கு கெலிக்கவும் இல்லை!<br />தோற்கவும் இல்லை! எல்லாம் மாயை!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3045968221269095252012-09-20T05:58:20.126-07:002012-09-20T05:58:20.126-07:00வெற்றி தான் இலக்கம் என்ற பிறகு
நடுவில் தோன்றும் தட...வெற்றி தான் இலக்கம் என்ற பிறகு<br />நடுவில் தோன்றும் தடைகற்களும் படிகட்டுகள் தான்.<br /><br />கடைசி வரிகள் தன்நம்பிக்கை ஊட்டும் வரிகள்.<br />நான் அதைமட்டும் உண்கிறேன்.<br />நன்றி ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50485277196711424962012-09-20T05:33:32.090-07:002012-09-20T05:33:32.090-07:00super sirsuper sirஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89045779955235676912012-09-20T04:10:06.825-07:002012-09-20T04:10:06.825-07:00பயணம் இனிது, புரிதல் அரிது.பயணம் இனிது, புரிதல் அரிது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19555519685744102552012-09-20T01:48:21.646-07:002012-09-20T01:48:21.646-07:00ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து
தன்னைத் தானே வெல...ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து<br />தன்னைத் தானே வெல்ல முயல்பவர்<br />மிகச் சிலரே ஆயினும்<br />அவரே வாழ்வைப் புரிந்தவர்<br />அவரே வழிகாட்டவும் தகுந்தவர்<br />//உண்மை! உண்மை!//அருமையான பதிவு! நன்றி!<br />-காரஞ்சன்(சேஷ்)காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17789305814176699662012-09-20T00:57:40.681-07:002012-09-20T00:57:40.681-07:00பந்தயத்தில் பங்கேற்றும்
பரிதவிப்பும் பதட்டமுமின்றி...பந்தயத்தில் பங்கேற்றும்<br />பரிதவிப்பும் பதட்டமுமின்றி<br />வெற்றிக்கான முயற்சியில்<br />சிறிதளவும் தொய்வின்றி<br />ஓடுதலின் சுவையறிந்து சுகமறிந்து<br />தன்னைத் தானே வெல்ல முயல்பவர்////அட்டகாசமான வரிகள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65740824581714744002012-09-20T00:45:09.262-07:002012-09-20T00:45:09.262-07:00உங்கள் கவிதை தனன்ம்பிகையை சிறப்பாய் தூண்டுகிறது......உங்கள் கவிதை தனன்ம்பிகையை சிறப்பாய் தூண்டுகிறது...<br /><br />நன்றி,<br />மலர் <br />http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83587209470603738822012-09-19T23:55:44.306-07:002012-09-19T23:55:44.306-07:00ஓடுதலின் சுகத்தை அறிந்தால் போதும் அதிலுள்ள மற்றவைக...ஓடுதலின் சுகத்தை அறிந்தால் போதும் அதிலுள்ள மற்றவைகள் காணாமற் போகும்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com