tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4189531424311226778..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: உலகத் தலைமை கொள்வோம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89147027541912461902014-11-07T17:46:53.175-08:002014-11-07T17:46:53.175-08:00ஒற்றுமை இருந்தால் உண்டு வாழ்வு.....
சிறப்பாகச் சொ...ஒற்றுமை இருந்தால் உண்டு வாழ்வு.....<br /><br />சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா.<br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52033320731091971532014-11-07T00:05:04.204-08:002014-11-07T00:05:04.204-08:00தமிழர்கள் ஒருங்கிணைந்தால் வையத் தலைமை கொள்ளலாம் என...தமிழர்கள் ஒருங்கிணைந்தால் வையத் தலைமை கொள்ளலாம் என்று சொல்லும் நல்லதொரு கவிதை. சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79965245458182643522014-11-05T20:46:10.822-08:002014-11-05T20:46:10.822-08:00வணக்கம் சகோதரரே.!
\\சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை...வணக்கம் சகோதரரே.!<br /><br />\\சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை<br />சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை<br />உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்<br />உலகத் தலைமை கொள்வோம்//<br /><br />ஒற்றுமையின் வலிமையை அழகாக உணர்த்தியது கவிதையின் வரிகள்.! ரசித்தேன்.<br />பகிர்ந்தமைக்கு நன்றி.!<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.<br /><br /><br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87308441074891646462014-11-05T18:58:51.609-08:002014-11-05T18:58:51.609-08:00"சிதறிக் கிடத்தல் ஒன்றே - நம்மை
சிறுமைப் படுத..."சிதறிக் கிடத்தல் ஒன்றே - நம்மை<br />சிறுமைப் படுத்தும் சாபம் - அதனை<br />உதறி ஒன்றாய் எழுவோம் - நிலையாய்<br />உலகத் தலைமை கொள்வோம்!" என்ற<br />வழிகாட்டலையே விரும்புகின்றேன்.<br />சிறந்த பாவரிகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45314639225254783622014-11-05T17:54:39.349-08:002014-11-05T17:54:39.349-08:00இனிமை... வாழ்த்துக்கள் ஐயா...இனிமை... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31899098950411365662014-11-05T17:41:27.623-08:002014-11-05T17:41:27.623-08:00அருமை வாழ்த்துக்கள்அருமை வாழ்த்துக்கள்V. Chandra, B.COM,MBA.,https://www.blogger.com/profile/04068561575959650546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56292014413993789242014-11-05T08:37:10.315-08:002014-11-05T08:37:10.315-08:00வணக்கம்
ஐயா.
ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய கவி...வணக்கம்<br />ஐயா.<br /><br /> ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய கவிதை ஒற்றுமையை புலப்படுத்தும் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்<br />த.ம10<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41159019645769280212014-11-05T07:38:50.007-08:002014-11-05T07:38:50.007-08:00அருமையான கவி மாலை சார். அற்புதமான சிந்தனை. சிதறிக்...அருமையான கவி மாலை சார். அற்புதமான சிந்தனை. சிதறிக் கிடத்தலே நம் தமிழருக்கு முன்னேற்றத்திற்கான தடைக்கல். நாம் ஒன்றுபட வேண்டும் சிந்தனையிலும் செயலிலும். அப்போது தமிழர்தம் வெற்றிக்கொடி உலகமெங்கும் பறக்கும்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13385406726307732432014-11-05T07:38:09.730-08:002014-11-05T07:38:09.730-08:00This comment has been removed by the author.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90097417701928552602014-11-05T07:08:51.064-08:002014-11-05T07:08:51.064-08:00த.ம8த.ம8டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19021403054629267552014-11-05T07:07:15.743-08:002014-11-05T07:07:15.743-08:00சிறுமைப்படுத்தும் சாபத்திலிருந்து விமோசனம் பெற முய...சிறுமைப்படுத்தும் சாபத்திலிருந்து விமோசனம் பெற முயலவேண்டும் . கவிதை எளிமை இனிமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78352775329076348452014-11-05T05:32:57.789-08:002014-11-05T05:32:57.789-08:00சுயநல வாதிகளுக்கு புரிந்தால் சரி !
த ம 7சுயநல வாதிகளுக்கு புரிந்தால் சரி !<br />த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46106523674075530522014-11-05T05:08:38.941-08:002014-11-05T05:08:38.941-08:00ஒற்றுமையே வெற்றிக்கு வழி என்பதை அழகாய் சொன்னது கவி...ஒற்றுமையே வெற்றிக்கு வழி என்பதை அழகாய் சொன்னது கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86029938912682112552014-11-05T05:02:50.201-08:002014-11-05T05:02:50.201-08:00சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் ச...சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை<br />சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை<br />உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்<br />உலகத் தலைமை கொள்வோம்<br /><br />நன்று சொன்னீர்! முற்றிலும் உண்மை!<br />Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28071227142102313422014-11-05T03:58:31.441-08:002014-11-05T03:58:31.441-08:00
தருமி said..//.
நமக்குத் தெரிந்த உரை நடையில் ஏதாவ...<br />தருமி said..//.<br />நமக்குத் தெரிந்த உரை நடையில் ஏதாவது எழுதி விட்டால் ஒரு பின்னூட்டம் போட்டு விடலாம் எனக் காத்திருக்கிறேன்!!//<br /><br />எனக்குச் சதுரத் தோசை<br />சரியாய் வராதேYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34254113799334205842014-11-05T03:51:28.742-08:002014-11-05T03:51:28.742-08:00This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51111720761745924362014-11-05T02:37:34.322-08:002014-11-05T02:37:34.322-08:00சிதறி கிடப்பது தவறே சிந்தனை முன்னமாய் ஓட முயல்வோம்...சிதறி கிடப்பது தவறே சிந்தனை முன்னமாய் ஓட முயல்வோம் ....தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14209807860602198242014-11-05T01:53:37.441-08:002014-11-05T01:53:37.441-08:00நமக்குத் தெரிந்த உரை நடையில் ஏதாவது எழுதி விட்டால்...நமக்குத் தெரிந்த உரை நடையில் ஏதாவது எழுதி விட்டால் ஒரு பின்னூட்டம் போட்டு விடலாம் எனக் காத்திருக்கிறேன்!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73615844434139505662014-11-05T01:04:31.603-08:002014-11-05T01:04:31.603-08:00/உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம.../உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்<br />உலகத் தலைமை கொள்வோம்/நல்ல ஆசை..! வாழ்த்துக்கள்<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60414397682490992252014-11-05T00:57:03.317-08:002014-11-05T00:57:03.317-08:00இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த தமிழன் தான் இன்று இயற்...இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த தமிழன் தான் இன்று இயற்கையையும் சிதைத்து தம்மையும் சிதைத்து ஒற்றுமையில்லாமல் வாழுகின்றான். சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2134435107374832542014-11-05T00:22:03.810-08:002014-11-05T00:22:03.810-08:00வணக்கம் !
சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் ...வணக்கம் !<br /><br />சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை<br />சிறுமைப் படுத்தும் சாபம்//<br /><br />ஒற்றுமையே பலம் தரும் என்று உணர்த்திய பாடல் வரிகள் அருமை !அருமை ஐயா ! வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் தங்கள் படைப்புகள் இடைவிடாது .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69988971687522095402014-11-04T23:08:26.949-08:002014-11-04T23:08:26.949-08:00சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் ச...சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை<br />சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை<br />உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்<br />உலகத் தலைமை கொள்வோம்<br /><br />தலைமை ஏற்கும் அற்புத கவிதை...!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88531247703797400202014-11-04T22:36:02.914-08:002014-11-04T22:36:02.914-08:00அருமையான கவிதை.
ஒற்றுமை ஓங்குக!அருமையான கவிதை.<br />ஒற்றுமை ஓங்குக!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com