tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4204057685959413792..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எண்ணங்களின் வலிமையறிவோம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91762771177065032572015-08-02T23:57:02.848-07:002015-08-02T23:57:02.848-07:00நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப் பொருத்தே
...நூலைப் பொருத்தே<br />சேலையின் வனப்பு<br /><br />வேரைப் பொருத்தே<br />செடியின் செழிப்பு<br /><br />எண்ணம் பொருத்தே<br />மனத்தின் உயர்வு<br /><br />மனத்தைப் பொருத்தே<br />செயலின் போக்கு<br /><br />செயலைப் பொருத்தே<br />வாழ்வின் சிறப்பு//<br /><br />உண்மைதானே! அருமையான கருத்து!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21567279948572012722015-08-01T12:22:34.496-07:002015-08-01T12:22:34.496-07:00வணக்கம் சகோதரரே.
தாங்கள் ௬றியதனைத்தும் உண்மைதான்....வணக்கம் சகோதரரே.<br /><br />தாங்கள் ௬றியதனைத்தும் உண்மைதான். எண்ணங்களின் சிறப்புத்தான் வாழ்வை ஏற்றமடையச் செய்யும். சிறந்த கருத்துக்களை மனதில் பதிய வைத்தமைக்கு நன்றி.<br /><br />நன்றியுடன்,<br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85435952082697798492015-08-01T08:10:10.235-07:002015-08-01T08:10:10.235-07:00மிகச்சிறப்பான கருத்து! வாழ்த்துக்கள்!மிகச்சிறப்பான கருத்து! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31069740661852562622015-08-01T07:21:38.323-07:002015-08-01T07:21:38.323-07:00எண்ணமே முக்கியம் என்று கூறும் கவி அருமை ஐயா
த.ம.6...எண்ணமே முக்கியம் என்று கூறும் கவி அருமை ஐயா <br />த.ம.6தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2560973046488936282015-08-01T05:56:09.512-07:002015-08-01T05:56:09.512-07:00வணக்கம்,
5 ம் அருமையான கருத்து,
மனம் தான் அனைத்தி...வணக்கம்,<br /> 5 ம் அருமையான கருத்து,<br />மனம் தான் அனைத்திற்கும் காரணம்,<br />வாழ்த்துக்கள்,<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55491263531718518902015-08-01T04:27:57.738-07:002015-08-01T04:27:57.738-07:00வேரைப் பொருத்தே
செடியின் செழிப்பு.....
வேரைப் பொருத்தே<br />செடியின் செழிப்பு.....<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9888193369383388182015-08-01T03:19:04.783-07:002015-08-01T03:19:04.783-07:00யாவும் எண்ணங்களே. வலிமையான ஆயுதம் யாவும் எண்ணங்களே. வலிமையான ஆயுதம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8648324577682973402015-08-01T03:11:06.637-07:002015-08-01T03:11:06.637-07:00எண்ணத்தைச் சீர் செய்தால் ஏற்றமுண்டு என்றுணர வைத்த ...எண்ணத்தைச் சீர் செய்தால் ஏற்றமுண்டு என்றுணர வைத்த வண்ணக் கவிதைக்கு <br />வாழ்த்துக்கள் ஐயா !அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30686531228461354432015-08-01T00:10:39.304-07:002015-08-01T00:10:39.304-07:00மனதைப் பொறுத்தே எதுவும்... அருமை ஐயா...மனதைப் பொறுத்தே எதுவும்... அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63854050899937244202015-07-31T23:05:40.913-07:002015-07-31T23:05:40.913-07:00சீரிய எண்ணங்கள்....சீரிய எண்ணங்கள்....G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com