tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4255262597880981273..comments2024-03-19T05:19:30.074-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தீதும் நன்றும்.............Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41178394047328541362014-05-22T02:50:56.309-07:002014-05-22T02:50:56.309-07:00வாழ்க்கையென்பது, பயணம் மட்டுமே/ என்பதை உணர்ந்து உண...வாழ்க்கையென்பது, பயணம் மட்டுமே/ என்பதை உணர்ந்து உணர்த்தியிருக்கிறீர்கள்! வெகு சிறப்பான வரிகளுடன் ௬டிய கவிதை!<br />ரசித்து படித்தேன்.<br />வாழ்த்துக்களுடன் கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45434198171504018752014-05-22T02:24:23.985-07:002014-05-22T02:24:23.985-07:00நட்பும் பகையும் கூட
வெளியில் நிச்சயம் இல்லை
நம் பல...நட்பும் பகையும் கூட<br />வெளியில் நிச்சயம் இல்லை<br />நம் பலமே நண்பன்<br />பலவீனமே பகைவன்.மிக்க நன்று ஐயா.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7363926470379467642014-05-21T13:19:55.372-07:002014-05-21T13:19:55.372-07:00வெற்றியும் தோல்வியும்
பிறருடனான ஒப்பீட்டில் இல்லை
...வெற்றியும் தோல்வியும்<br />பிறருடனான ஒப்பீட்டில் இல்லை<br />நம்முடனான ஒப்பீடுமட்டுமே<br />சரியானதும் முறையானதும்//<br /><br />எல்லாமே நம் மனதில்தான் உள்ளது என்பதை அழகாக உணரித்திய விதம் அருமை!<br /><br />த,ம.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33495896742157584772014-05-21T06:15:14.187-07:002014-05-21T06:15:14.187-07:00எதுவுமே நாம் பழகும் நிலையிலும் பாங்கிலும்தான் உள்ள...எதுவுமே நாம் பழகும் நிலையிலும் பாங்கிலும்தான் உள்ளது என்ற யதார்த்தத்தை உணர்த்தும் இக்கவிதை சிறப்பாக உள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85382494141546887382014-05-21T06:02:03.356-07:002014-05-21T06:02:03.356-07:00வணக்கம்
ஐயா.
எல்லோரும் உணருவார்கள் என்றால் எல்லாம...வணக்கம்<br />ஐயா.<br /><br />எல்லோரும் உணருவார்கள் என்றால் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.. மிக அருமையாக அழகிய மொழிநடையில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48539426360362128142014-05-21T06:00:04.806-07:002014-05-21T06:00:04.806-07:00This comment has been removed by the author.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56004935721790795202014-05-21T05:58:26.740-07:002014-05-21T05:58:26.740-07:00உண்மையே சார்!. சக மனிதருடன் ஒப்பீடு, அளவீடு , பலமற...உண்மையே சார்!. சக மனிதருடன் ஒப்பீடு, அளவீடு , பலமறிதல் இவற்றைவிடுத்து... எதையும் சுமந்து செல்லாது... பேசி தீர்த்து, அழுது கரைந்து, சிரித்து மகிழ்ந்து ஒவ்வொரு கட்டத்தையும் சுமையின்றி கடந்து பயணப்படுவோம். அதுவே வாழ்க்கையை இயல்பானதாக்குகிறது. நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39253452364110285992014-05-21T05:12:35.692-07:002014-05-21T05:12:35.692-07:00சில விஷயங்கள் நம் பலம் என்று எண்ணுகிறோம் பெரும்பால...சில விஷயங்கள் நம் பலம் என்று எண்ணுகிறோம் பெரும்பாலான இடங்களில் நம் பலமே பலவீனமாகிவிடுகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63154060908715757942014-05-21T02:49:14.507-07:002014-05-21T02:49:14.507-07:00இனியேனும் பிறர் உயரம் விடுத்து
நம்மை அளக்கப் பழகி...இனியேனும் பிறர் உயரம் விடுத்து<br />நம்மை அளக்கப் பழகி உயர்வோம் //<br /><br />அருமையாக சொன்னீர்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6222348968340408272014-05-21T02:00:17.218-07:002014-05-21T02:00:17.218-07:00//வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இ...//வாழ்க்கையென்பது<br />ஒன்றை அடைதலும்<br />ஒன்றில் அடைதலும்இல்லை<br />அது பயணம் மட்டுமே//<br />பொருள் பொதிந்த வரிகள்...<br />அழகான அர்த்தம் மிக்க நல்ல கவிதை...<br /><br />---<br />http://www.malartharu.org/2014/05/inyath-thamil-payirchip-pattarai-2014.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40581879639247948202014-05-21T00:28:11.856-07:002014-05-21T00:28:11.856-07:00வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதலும்இல்...வாழ்க்கையென்பது<br />ஒன்றை அடைதலும்<br />ஒன்றில் அடைதலும்இல்லை<br />அது பயணம் மட்டுமே<br /><br />வாழ்வியல் உண்மையை அழகாகச் சொன்னீர்கள். <br />இரசித்தேன் அன்பரே.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47877037863884264952014-05-20T20:46:17.874-07:002014-05-20T20:46:17.874-07:00நல்ல கவிதை.
//இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வா...நல்ல கவிதை.<br /><br />//இனியேனும் அனுபவித்துப் பயணித்து<br />வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம் //<br /><br />நல்ல அறிவுரை.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83026074790290420872014-05-20T18:34:42.044-07:002014-05-20T18:34:42.044-07:00
தமிழ்மணம் 7<br />தமிழ்மணம் 7http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78727048279739935342014-05-20T18:34:26.267-07:002014-05-20T18:34:26.267-07:00
வணக்கம்
தீதெதுவோ? நன்றெதுவோ? ஓதும் கவியுணா்ந்தால...<br />வணக்கம்<br /><br />தீதெதுவோ? நன்றெதுவோ? ஓதும் கவியுணா்ந்தால்<br />ஏதினி துன்பம் இயம்பு<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1531705623823454652014-05-20T15:03:13.998-07:002014-05-20T15:03:13.998-07:00தீதும் நன்றும் பிறர் தர வாரா....
அருமை இரமணி ஐயா....தீதும் நன்றும் பிறர் தர வாரா....<br /><br />அருமை இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23720238656371970902014-05-20T13:25:34.028-07:002014-05-20T13:25:34.028-07:00சிவனே என்று வரும் எல்லாவற்றிற்கும் இலகுவாக இருந்து...சிவனே என்று வரும் எல்லாவற்றிற்கும் இலகுவாக இருந்து விட்டால் <br />போதும் என்றே உணர வைத்த சிந்தனை மனதிற்குப் பிடித்துள்ளது .<br />வாழ்த்துக்கள் ஐயா .முடிந்தால் இந்தப் பாடல் வரிகளுக்குத் தங்களின் <br />கருத்தினையும் வழங்குங்கள் ஐயா .<br />http://rupika-rupika.blogspot.com/2014/05/blog-post_8959.htmlஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4667040045395772232014-05-20T11:03:51.343-07:002014-05-20T11:03:51.343-07:00"வாழ்க்கையென்பது
ஒன்றை அடைதலும்
ஒன்றில் அடைதல..."வாழ்க்கையென்பது<br />ஒன்றை அடைதலும்<br />ஒன்றில் அடைதலும் இல்லை<br />அது பயணம் மட்டுமே!" என்பது<br />உண்மையே! - அந்த<br />உண்மையைக் கருத்தில் கொள்வோம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44967821300507222322014-05-20T11:00:49.174-07:002014-05-20T11:00:49.174-07:00இனியேனும் பலவீனத்தை ஒதுக்கிவைத்து
பலத்தை மட்டுமே ப...இனியேனும் பலவீனத்தை ஒதுக்கிவைத்து<br />பலத்தை மட்டுமே பெருக்கப பயிலுவோம்<br /><br />அர்த்தமுள்ள வரிகள். <br />அனைத்துக்கும் பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49981513219861104992014-05-20T10:42:15.950-07:002014-05-20T10:42:15.950-07:00//இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வாழ்வினை அர்த்...//இனியேனும் அனுபவித்துப் பயணித்து<br />வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம்// <br /><br />இதைக்கேட்க நல்லாத்தான் இருக்கு. <br /><br />சில சமயங்களில் பயணங்களால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, இனி பயணங்களால் நமக்கு வாழ்வினில் எந்த அர்த்தமோ, பயனோ புதிதாகக் கிடைக்கப்போவது இல்லை என்ற அனுபவ அறிவினைப் பெற்று விட்டதால், எனக்கு பயணங்களில் சுத்தமாக ஆர்வமே போய் விட்டது.<br /><br />இனி ஒரே ஒரு பயணம் மட்டுமே பாக்கியுள்ளது. அது வாழ்க்கையில் நடக்கும்போது அதை நான் உணர வாய்ப்பே சுத்தமாக இருக்காது.<br /><br />அருமையான ஆக்கத்திற்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24467974692739888772014-05-20T10:18:37.367-07:002014-05-20T10:18:37.367-07:00// நம்முடனான ஒப்பீடுமட்டுமே
சரியானதும் முறையானதும்...// நம்முடனான ஒப்பீடுமட்டுமே<br />சரியானதும் முறையானதும் //<br /><br />சிறப்பான வரிகள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40209946274422970732014-05-20T10:17:10.726-07:002014-05-20T10:17:10.726-07:00மீண்டும் தொடரும் தொடர் சிந்தனை. கவிஞரைத் தொடர்கின்...மீண்டும் தொடரும் தொடர் சிந்தனை. கவிஞரைத் தொடர்கின்றேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35661777956864488832014-05-20T09:50:23.355-07:002014-05-20T09:50:23.355-07:00ஒரு மாறுதலுக்கு நீங்கள் சொன்னது எல்லோரும் மாறுதல் ...ஒரு மாறுதலுக்கு நீங்கள் சொன்னது எல்லோரும் மாறுதல் இன்றி கடைப் பிடிக்க வேண்டிய ஒன்றே !<br />த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56307377106217164242014-05-20T09:46:22.666-07:002014-05-20T09:46:22.666-07:00/பயணம் மட்டுமே/ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். /பயணம் மட்டுமே/ அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51312467225596584292014-05-20T09:43:54.049-07:002014-05-20T09:43:54.049-07:00''..இனியேனும் அனுபவித்துப் பயணித்து
வாழ்...''..இனியேனும் அனுபவித்துப் பயணித்து<br /> வாழ்வினை அர்த்தப்படுத்தி மகிழ்வோம்..''<br />mmm...<br />Vetha.Elangathilakam Anonymousnoreply@blogger.com