tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4325705957012957408..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11906816683709687492015-09-12T21:48:24.921-07:002015-09-12T21:48:24.921-07:00முன்னெல்லாம் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார் ...முன்னெல்லாம் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார் எனச் சொல்வதுண்டு. இப்போது தண்ணீரைப் பணத்தை விடக் குறைவாகச் செலவு செய்ய வேண்டும். காசு கொடுத்து வாங்குபவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19117308446579875812015-09-12T09:00:11.755-07:002015-09-12T09:00:11.755-07:00விழிப்புணர்வு கவிதை.
வாழ்த்துக்கள்.விழிப்புணர்வு கவிதை.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29056868667295281452015-09-11T23:38:25.883-07:002015-09-11T23:38:25.883-07:00அந்த ராஜ ரகசியத்தை மறைவாய் சொல்லி விட்டு சென்றதனால...அந்த ராஜ ரகசியத்தை மறைவாய் சொல்லி விட்டு சென்றதனால்... பலருக்கும் தெரியாமல் போனதனால் இன்று அழிந்து கொண்டு இருக்கிறது தண்ணீர் தேசம்..வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18116062493996305682015-09-11T23:08:12.104-07:002015-09-11T23:08:12.104-07:00தங்கள் பா அருமை,
அடுத்து நீத்தார் ,,,,,,,,,
வாழ்த்...தங்கள் பா அருமை,<br />அடுத்து நீத்தார் ,,,,,,,,,<br />வாழ்த்துக்கள்,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54615864120437493272015-09-11T23:04:29.732-07:002015-09-11T23:04:29.732-07:00ஆம்! நண்ப்ரே! அனைவரும் இவற்றைத் தெரிந்து உணர வேண்...ஆம்! நண்ப்ரே! அனைவரும் இவற்றைத் தெரிந்து உணர வேண்டிய விஷயங்கள் தான்...அருமை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7180943588133532132015-09-11T18:08:37.476-07:002015-09-11T18:08:37.476-07:00அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்.....
அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39741170059829672822015-09-11T12:16:14.515-07:002015-09-11T12:16:14.515-07:00"சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
த..."சொட்டு நீரைக் கூட வீணே<br />விட்டு விடாது-அதைத்<br />திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை<br />அறிய முயல்வோம்" என்ற<br />நல்வழிகாட்டலை<br />நம்மாளுங்க நாள்தோறும்<br />செயலில் காட்ட முன்வரவேண்டும்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34065180486417585942015-09-11T09:18:57.848-07:002015-09-11T09:18:57.848-07:00நீரை வீணாக்குபவரைக் கண்டால் எனக்குக் கோபம் வரும் எ...நீரை வீணாக்குபவரைக் கண்டால் எனக்குக் கோபம் வரும் என் தளத்தில் ஒரு கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் வருகை தந்து பங்கேற்க வேண்டுகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87390464469554832642015-09-11T08:30:03.481-07:002015-09-11T08:30:03.481-07:00அனைவரும் உணர வேண்டிய ராஜ ரகசியம்
நன்றி ஐயா
தம +1அனைவரும் உணர வேண்டிய ராஜ ரகசியம்<br />நன்றி ஐயா<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31832007417490724552015-09-11T05:52:40.264-07:002015-09-11T05:52:40.264-07:00அனைவரும் உணர வேண்டிய அதிகாரம்...அனைவரும் உணர வேண்டிய அதிகாரம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44913584471501024822015-09-11T05:13:27.888-07:002015-09-11T05:13:27.888-07:00சரியான விளிப்புணர்வு வார்த்தைகள் இன்றைய மனிதர்களுக...சரியான விளிப்புணர்வு வார்த்தைகள் இன்றைய மனிதர்களுக்கு புரிதல்தான் இல்லை அருமை<br />தமிழ் மணம் 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com