tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4393097770960885462..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: எல்லோரும் கவிஞர்களேYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56399408758761863072011-07-11T07:53:28.188-07:002011-07-11T07:53:28.188-07:00கவிதைகள் பலவிதம்
மன உணர்வுகளை கொட்டி எழுதுவது ஒரு ...கவிதைகள் பலவிதம்<br />மன உணர்வுகளை கொட்டி எழுதுவது ஒரு விதம்<br />அழகிய அலங்கார வார்த்தைகளால் வடிப்பது ஒரு விதம்<br />கரு கிடைத்தால் அதையே கவிதையாக்குவது ஒரு விதம்<br />கண்முன் நடக்கும் நிகழ்வை கவிதையாக்குவது ஒரு விதம்<br />எளிய சொற்களால் சட்டென எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பது போல் இப்படி இனிமையாக சொல்வதும் ஒரு விதம்...<br /><br />அசத்தலாய் சொல்லி விட்டீர்கள் ரமணி சார்...<br /><br />அன்பு வாழ்த்துகள்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63910399310238809932011-07-04T21:47:56.528-07:002011-07-04T21:47:56.528-07:00காணும் காட்சி எல்லாம்
கனவு போலத் தானே
தண்ணீர் மேலே...காணும் காட்சி எல்லாம்<br />கனவு போலத் தானே<br />தண்ணீர் மேலே போட்ட கோலம்<br />தானே வாழ்வு தானே<br />True lines.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70943248834064405882011-07-02T23:19:26.532-07:002011-07-02T23:19:26.532-07:00கவிதையான கவிதை!கவிதையான கவிதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91020765244119914582011-07-01T12:19:24.402-07:002011-07-01T12:19:24.402-07:00அழகிய சொல்லெடுத்து
அதனை அடுக்கிகோத்து
அருமையாய் கவ...அழகிய சொல்லெடுத்து<br />அதனை அடுக்கிகோத்து<br />அருமையாய் கவிதையை<br />அன்பாய் சொன்ன பாடல்<br />அனைவர் நெஞ்சிலும்<br />அமிர்தமாய் இனித்தது.<br /><br />வாழ்த்துகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44881945698024235192011-06-30T21:05:04.522-07:002011-06-30T21:05:04.522-07:00சொல்ல வந்த கருத்துகளை-நீர்
சொல்லு கின்ற விதம...சொல்ல வந்த கருத்துகளை-நீர் <br /> சொல்லு கின்ற விதமே<br /> வெல்லம் தன்னை பாவாக்கி-காச்ச<br /> வேண்டி யுள்ள பதமே<br /> உள்ளம் மகிழ வைத்தீர் -கவிதை<br /> உருவம் தன்னை யமைத்தீர்<br /> பள்ளம் கண்ட நீராய்-தமிழ்<br /> பயிர் வளர்க்கும் வேராய்<br /> <br /> புலவர் சா இராமாநுசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18562071297957532402011-06-30T04:29:07.457-07:002011-06-30T04:29:07.457-07:00விதையாய் கவிதை அனவரி டத்தும்
வீணே கொட்டிக் கிடக்க...விதையாய் கவிதை அனவரி டத்தும்<br />வீணே கொட்டிக் கிடக்குது<br />விரைந்து வெளியே விளைந்து வரவே<br />நாளும் ஏங்கித் தவிக்குது<br />உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்<br />நுட்பம் புரிந்து போனாலே -உனது<br />உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்<br />கவிதை என்றே ஆகுமே<br /> arputham<br />aththanaiyum suppervidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4404706151232271892011-06-29T04:23:53.647-07:002011-06-29T04:23:53.647-07:00இனிய பாடலாய் கவிதை.இனிய பாடலாய் கவிதை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26359498945325926702011-06-28T11:12:50.990-07:002011-06-28T11:12:50.990-07:00இப்படியெல்லாம் கவிதை நீங்க எழுதினா
நாங்க ரசிச்சு ப...இப்படியெல்லாம் கவிதை நீங்க எழுதினா<br />நாங்க ரசிச்சு படிக்க மாட்டோமா?<br /><br />ரசிச்சு ரசிச்சு கருத்து போட மாட்டோமா?<br /><br />நன்று நன்று என்றே குதிக்க மாட்டோமா?<br /><br />************************<br /><br />ஆனால் உங்க ப்லாக் ஓப்பனாகி நான் கருத்து போடறதுக்குள்ள <br />நீங்க அடுத்ததையே ரிலீஸ் பண்ணிடுவீங்க போலருக்கே.<br />ஏன் உடனே ஒப்பனாக மாட்டேங்குது?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32472820378313458222011-06-28T09:22:58.379-07:002011-06-28T09:22:58.379-07:00கவிதையின்
கருவை
சிந்தனையில்
சுமந்து
பிரயோகிக்காமல...கவிதையின்<br />கருவை<br />சிந்தனையில் <br />சுமந்து<br />பிரயோகிக்காமல்<br />பிரசவிக்காமல் <br />சிதைந்து போகும் <br />சீர்மிகு எண்ண <br />சிதறல்களை<br />சிறப்பாய் எடுத்துரைக்க <br />சிகரமாய் நின்று<br />சொல்லிய கவிதை வரிகள்<br />ஆஹா<br />அமர்க்களம் சார்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82710495692287775392011-06-28T09:13:07.519-07:002011-06-28T09:13:07.519-07:00கவிதை அருமை.
உங்கள் வலைப்பூ திறக்க நேரம் எடுக்கிறத...கவிதை அருமை.<br />உங்கள் வலைப்பூ திறக்க நேரம் எடுக்கிறது. என்ன காரணமோ?vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60368902220106866062011-06-28T05:33:03.071-07:002011-06-28T05:33:03.071-07:00நல்ல கவிதை சார்....நல்ல கவிதை சார்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76196383354438950172011-06-28T04:56:01.773-07:002011-06-28T04:56:01.773-07:00சூப்பெர்ப் கவிதை ரமணி சார்! ;-))சூப்பெர்ப் கவிதை ரமணி சார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85343490051588205612011-06-28T02:58:54.637-07:002011-06-28T02:58:54.637-07:00அருமையான கவிதை.அருமையான கவிதை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26292125706843947232011-06-28T01:37:32.541-07:002011-06-28T01:37:32.541-07:00படிக்கும்போதே குதித்துக் கும்மாளமிட்டபடி நடனமாடி வ...படிக்கும்போதே குதித்துக் கும்மாளமிட்டபடி நடனமாடி வரும் கவிதை வரிகள். மிகவும் அருமையாக வித்யாசமாக எழுதப்பட்டுள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76072976200123741572011-06-28T01:25:50.073-07:002011-06-28T01:25:50.073-07:00கவிதை நல்லாயிருக்குகவிதை நல்லாயிருக்குRiyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-38207638577125805772011-06-28T00:40:24.902-07:002011-06-28T00:40:24.902-07:00உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்
நுட்பம் ப...உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்<br />நுட்பம் புரிந்து போனாலே -உனது<br />உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்<br />கவிதை என்றே ஆகுமே. உணர்வுப் பூர்வமாக உதடுகள் பேசினாலே கவிதைதான். . .அருமையான வரிகள் sir. . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15385326791825499272011-06-27T21:36:51.511-07:002011-06-27T21:36:51.511-07:00விதையாய் கவிதை அனவரி டத்தும்
வீணே கொட்டிக் கிடக்க...விதையாய் கவிதை அனவரி டத்தும்<br />வீணே கொட்டிக் கிடக்குது<br />விரைந்து வெளியே விளைந்து வரவே<br />நாளும் ஏங்கித் தவிக்குது<br />உணர்வைச் சொல்லில் குழைத்துப் பார்க்கும்<br />நுட்பம் புரிந்து போனாலே -உனது<br />உதடு உதிர்க்கும் எல்லா சொல்லும்<br />கவிதை என்றே ஆகும .<br /><br />நல்லா இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64214310513594286902011-06-27T21:16:19.836-07:002011-06-27T21:16:19.836-07:00பாடல் போல கவிதை போகிறது வாசிக்க வாசிக்க இனிமைபாடல் போல கவிதை போகிறது வாசிக்க வாசிக்க இனிமைகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66169835543364896212011-06-27T20:55:42.204-07:002011-06-27T20:55:42.204-07:00இயல்பான நடையில் வார்த்தைகள் துள்ளிக் குதித்து வருக...இயல்பான நடையில் வார்த்தைகள் துள்ளிக் குதித்து வருகின்றன. தாள லயத்தில் உள்ள கவிதை நன்று.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10560719850448168982011-06-27T20:16:31.856-07:002011-06-27T20:16:31.856-07:00பாரதியார் பாடல் மாதிரி கவிதை சூப்பரா இருக்கு குரு....பாரதியார் பாடல் மாதிரி கவிதை சூப்பரா இருக்கு குரு.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33588215116947188062011-06-27T20:08:19.442-07:002011-06-27T20:08:19.442-07:00குரு இதையெல்லாம் எங்கே இருந்து பிடிக்கிறீங்க பொறாம...குரு இதையெல்லாம் எங்கே இருந்து பிடிக்கிறீங்க பொறாமையா இருக்கு எனக்கு....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62444746897289495012011-06-27T19:54:46.844-07:002011-06-27T19:54:46.844-07:00உணர்வை சொல்லில் குழைத்துப் பார்க்கும் நுட்பம் புர...உணர்வை சொல்லில் குழைத்துப் பார்க்கும் நுட்பம் புரிந்து போனாலே உனது உதடு உதிர்க்கும் எல்லாச் சொல்லும் கவிதை என்றே ஆகுமே.......அவ்வளவு எளிதா கவிதை எழுதுவது.? இருக்கலாம் எல்லோரும் ரமணி மாதிரி இருந்தால்...எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90573706074455737982011-06-27T19:30:45.082-07:002011-06-27T19:30:45.082-07:00பேஷ்...பேஷ்...ரொம்ப நல்லாயிருக்குங்கபேஷ்...பேஷ்...ரொம்ப நல்லாயிருக்குங்ககுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77587143689959145512011-06-27T18:59:35.044-07:002011-06-27T18:59:35.044-07:00ரொம்ப ரொம்ப அழகாயிருக்குது கவிதை..ரொம்ப ரொம்ப அழகாயிருக்குது கவிதை..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49154000630628300522011-06-27T18:03:49.939-07:002011-06-27T18:03:49.939-07:00ஆஹா அழகு கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.ஆஹா அழகு கவிதை.<br />மனப்பூர்வ வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com