tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4565595094294163707..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: யானைக் கொரு காலம் வந்தா..Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51024989260728449172020-01-12T16:50:28.489-08:002020-01-12T16:50:28.489-08:00ஆமாம்..என்க்கும் அந்த நினைவு வந்தது..வரவுக்கும் பி...ஆமாம்..என்க்கும் அந்த நினைவு வந்தது..வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47852057971742318482020-01-12T16:11:55.894-08:002020-01-12T16:11:55.894-08:00சுவாரஸ்யமான அனுபவம்.
இந்த மாதிரி தனியாய் படம் பார...சுவாரஸ்யமான அனுபவம்.<br /><br />இந்த மாதிரி தனியாய் படம் பார்க்கும் காட்சி ஒன்று தம்பிக்கு எந்த ஊரு படத்திலும் வரும்! அது நினைவுக்கு வருகிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79560426658516811382020-01-11T09:03:58.680-08:002020-01-11T09:03:58.680-08:00ஆம் சட்டென இடைவேளைக்கான லைட் போட்டதும்தான் ஐந்து ப...ஆம் சட்டென இடைவேளைக்கான லைட் போட்டதும்தான் ஐந்து பேருக்காக படம் ஓடிக் கொண்டிருக்கிறது என அறிய ஒரு ஆனந்த அதிர்ச்சி...அந்தப் படம் கூட அந்தத் தியேட்டரில் எடுத்ததுதான்...வாழ்<br />த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11534596475277370872020-01-11T06:36:03.417-08:002020-01-11T06:36:03.417-08:00வெகு ஸ்வாரஸ்யமான அனுபவம். ஐந்து பேருக்காக ஒரு ஷோ....வெகு ஸ்வாரஸ்யமான அனுபவம். ஐந்து பேருக்காக ஒரு ஷோ...<br /><br />நானும் தில்லி நண்பர் பத்மபநாபனும் மட்டும் - இரண்டு பேர் மட்டுமே - தில்லியில் ஒரு படம் பார்த்தோம். என் வலைப்பூவில் அது பற்றி எழுதி இருக்கிறேன் என்பது நினைவுக்கு வந்தது - உங்கள் பதிவு பார்த்து!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65936632936485694052020-01-11T03:41:12.677-08:002020-01-11T03:41:12.677-08:00ஆம் நாற்பதாண்டு காலமானாலும் அன்றைய சினிமாவுடனான நம...ஆம் நாற்பதாண்டு காலமானாலும் அன்றைய சினிமாவுடனான நமது நெருக்கம் புரிந்து கொள்ளமுடிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43374116537545883652020-01-11T03:06:41.324-08:002020-01-11T03:06:41.324-08:00ஆரம்பகால சினிமா அனுபவங்கள் நினைக்கநினைக்க இனிக்கு...ஆரம்பகால சினிமா அனுபவங்கள் நினைக்கநினைக்க இனிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53207753970270136242020-01-09T23:32:06.346-08:002020-01-09T23:32:06.346-08:00தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக மகிழ்வளிக்கிறது.மிக்...தங்கள் வரவும் வாழ்த்தும் அதிக மகிழ்வளிக்கிறது.மிக்க நன்றி...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24764891513677215082020-01-09T19:01:48.875-08:002020-01-09T19:01:48.875-08:00இனிய நினைவுகளுடன் நல்லதொரு அனுபவம் ஐயா...இனிய நினைவுகளுடன் நல்லதொரு அனுபவம் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42984260508700040752020-01-09T15:54:43.421-08:002020-01-09T15:54:43.421-08:00தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் விரிவான அருமையான ...தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டும் விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30921474766321747032020-01-09T08:36:20.108-08:002020-01-09T08:36:20.108-08:00வணக்கம் சகோதரரே
நல்ல சுவாரஸ்யமான அனுபவம். எதிர்பா...வணக்கம் சகோதரரே<br /><br />நல்ல சுவாரஸ்யமான அனுபவம். எதிர்பாராத தருணத்தில் நாம் இதுநாள் வரை எதிர்பார்த்திருந்த ஒன்று கிடைத்து விட்ட சந்தோஷத்தை முடிவில் அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள். தங்கள் அனுபவ கட்டுரை நன்றாக உள்ளது. ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.com