tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4657816711925488542..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மனக் குகை விசித்திரங்கள்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72184188766141456042013-04-30T07:34:36.769-07:002013-04-30T07:34:36.769-07:00கனவுகள் நமக்கு கிடைத்த மாபெரும் கொடையல்லவா...
நனவு...கனவுகள் நமக்கு கிடைத்த மாபெரும் கொடையல்லவா...<br />நனவுகளில் நசுங்கிப் போயிருக்கும் நமக்கு <br />கனவுகள் தான் காயத்துக்கு மருந்து போல....<br />அழகாக எழுதியிருகீங்க ரமணி ஐயா ...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25805685605095618462013-04-30T00:07:55.455-07:002013-04-30T00:07:55.455-07:00அமானுஷ்ய கனவுகள் சுவாரஸ்யம். எனக்கும் விழிக்கும் ப...அமானுஷ்ய கனவுகள் சுவாரஸ்யம். எனக்கும் விழிக்கும் போது சில நினைவு இருக்கும்....சில அந்த சமயத்தோடு சரி....:)<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30572359147768831932013-04-29T07:52:55.814-07:002013-04-29T07:52:55.814-07:00அமானுஷ்ய கனவு ரசனை தொடருங்கள். அமானுஷ்ய கனவு ரசனை தொடருங்கள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44371899654944240192013-04-28T20:30:43.218-07:002013-04-28T20:30:43.218-07:00உங்கள் கவிதை வரிகளும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.உங்கள் கவிதை வரிகளும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5996808514237761902013-04-28T19:21:26.682-07:002013-04-28T19:21:26.682-07:00சுவையான கனவுகள் தொடரட்டும்... சுவையான பதிவுகள் எங்...சுவையான கனவுகள் தொடரட்டும்... சுவையான பதிவுகள் எங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும். எவ்வளவு சுவாரசியமான கனவு! பயமுறுத்துவதாயிருந்தாலும் நினைத்து ரசிக்கவும் வைக்கிறதே... கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15521455010104249132013-04-28T19:13:59.165-07:002013-04-28T19:13:59.165-07:00அட கனவு..... பல சமயங்களில் மனதில் நாம் நினைக்கும்...அட கனவு..... பல சமயங்களில் மனதில் நாம் நினைக்கும் விஷயங்களே கனவாக வரும் என படித்திருக்கிறேன்.... இருந்தாலும் அமானுஷ்ய கனவுகள்.... கொஞ்சம் திகில் தான்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91028411501248412942013-04-28T18:23:41.472-07:002013-04-28T18:23:41.472-07:00தாங்கள் கவி எழுது துயில் கூட அடியெடுத்துத் தருகிறத...தாங்கள் கவி எழுது துயில் கூட அடியெடுத்துத் தருகிறது.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10336898262037054352013-04-28T17:18:42.084-07:002013-04-28T17:18:42.084-07:00மனசு ஏதேதோ சந்தர்ப்பங்களில் பார்த்தது நினைத்தது கே...மனசு ஏதேதோ சந்தர்ப்பங்களில் பார்த்தது நினைத்தது கேட்டது எல்லாத்தையும் கோத்து கனவை அமைச்சு்க்கும்பாங்க. உங்க கனவுல மிருகங்கள் பேசினதை மிக ரசித்தேன். அமானுஷ்ய கனவு அருமை!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23783925673583915352013-04-28T16:55:44.485-07:002013-04-28T16:55:44.485-07:00இது கண்டிப்பாக தூக்கத்தில் எழுந்து எழுதியதுதான் ஹா...இது கண்டிப்பாக தூக்கத்தில் எழுந்து எழுதியதுதான் ஹா ஹா ஹா ஹா அமானுஷ்யம் சிலது மிகவும் ரசிக்கத்தான் செய்யும், நான் தூக்கத்தில் ஜோக் கனவுகள் கண்டு மகிழ்வதும் சிரிப்பதும் உண்டு.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54807975950282059632013-04-28T16:13:39.836-07:002013-04-28T16:13:39.836-07:00athu sari...!athu sari...!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28431525266340471132013-04-28T08:57:32.497-07:002013-04-28T08:57:32.497-07:00சுவாரஸ்யமான அமானுஷ்யம்... வாழ்த்துக்கள் சார்... சுவாரஸ்யமான அமானுஷ்யம்... வாழ்த்துக்கள் சார்... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61356115561901608662013-04-28T08:33:27.600-07:002013-04-28T08:33:27.600-07:00வியக்க வைக்கும் விசித்திரம்தான்.
அருமை.வியக்க வைக்கும் விசித்திரம்தான்.<br /><br />அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2084384974191034512013-04-28T08:24:28.057-07:002013-04-28T08:24:28.057-07:00th.ma.8th.ma.8டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37492748837283753012013-04-28T08:10:30.743-07:002013-04-28T08:10:30.743-07:00தொடர்பில்லாத விஷயங்களை தொடர்பு படுத்துவது கனவு.
அத...தொடர்பில்லாத விஷயங்களை தொடர்பு படுத்துவது கனவு.<br />அதை சுவாரசியமாய் தந்து விட்டீர்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71046793534104157792013-04-28T07:08:41.301-07:002013-04-28T07:08:41.301-07:00அமானுஷ்யமே இப்போதெல்லாம்
எனக்கு சுவாரஸ்யமாகப் படு...அமானுஷ்யமே இப்போதெல்லாம்<br /> எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது//அமானுஷ்யமே சில சமயம் நடப்பதுண்டு.ஆனாலும் கதை அருமைங்க சார்<br /><br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12234185462026469152013-04-28T06:44:00.241-07:002013-04-28T06:44:00.241-07:00கனவுகளுக்கு எல்லை ஏது? மனதின் எல்லா நினைவுகளும் சே...கனவுகளுக்கு எல்லை ஏது? மனதின் எல்லா நினைவுகளும் சேர்ந்து கூட்டு போல கனவு வரும்போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். :)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85299882900653584752013-04-28T06:35:58.254-07:002013-04-28T06:35:58.254-07:00யதார்த்தங்களில் வர வர சுவாரஸ்யம்
குறைந்து கொண்டே ...யதார்த்தங்களில் வர வர சுவாரஸ்யம்<br /><br />குறைந்து கொண்டே ....<br /><br />ஏதோ ஒரு ஆர்வம் பற்றிக்கொள்கிறது ..சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59150619553983436292013-04-28T05:22:36.456-07:002013-04-28T05:22:36.456-07:00
கனவுகள் சிலசமயங்களில் விழித்தெழுந்த பின்னரும் விழ...<br />கனவுகள் சிலசமயங்களில் விழித்தெழுந்த பின்னரும் விழிக்க வைக்கின்றன...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60363020689856515122013-04-28T05:06:47.822-07:002013-04-28T05:06:47.822-07:00 தொடர்பே இல்லாத பல செய்திகள் கனவில் வருவது கண்டு ... தொடர்பே இல்லாத பல செய்திகள் கனவில் வருவது கண்டு நானும் வியந்திருக்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15133788667742410272013-04-28T04:00:51.981-07:002013-04-28T04:00:51.981-07:00அமானுஷ்யக் கவிதை அமானுஷ்யத்தை கொட்டி விட்டது.
அன...அமானுஷ்யக் கவிதை அமானுஷ்யத்தை கொட்டி விட்டது.<br />அனால் நீங்கள் சொன்னதெல்லாம் (அதுவும் அந்த மந்திரி சைக்கிளில் போவது) நிஜத்தில் நடக்காது.<br />அதனால் கனவினை தொடருங்கள் <br />கவிதையாய் வடியுங்கள் <br />ஆவலுடன் படிக்கிறேன்.....RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7634124745035938682013-04-28T03:00:13.002-07:002013-04-28T03:00:13.002-07:00
ஒன்று கவனித்து இருக்கிறீர்களா.?கனவில் நிகழ்ச்சிக...<br /> ஒன்று கவனித்து இருக்கிறீர்களா.?கனவில் நிகழ்ச்சிகளுக்கு நேரக் கணக்கு கிடையாது. கனவு கண்டு எழுந்ததும் கனவின் சுவாரசியம் மேலும் அனுபவிக்க உறங்க ப் போனால் அந்தக் கனவே வரும் ஆனால் வராது. சில கனவுகளின் சுவாரசியத்தில் மூழ்க நினைத்தால் அது தெளிவாக நினைவுக்கு வராது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74620569786719692892013-04-28T02:55:47.853-07:002013-04-28T02:55:47.853-07:00//அமானுஷ்யமே இப்போதெல்லாம்
எனக்கு சுவாரஸ்யமாகப் பட...//அமானுஷ்யமே இப்போதெல்லாம்<br />எனக்கு சுவாரஸ்யமாகப் படுகிறது//<br /><br />கனவுகளைச் சொல்லிப்போன விதம் மிக அருமை பாராட்டுக்கள். வாழ்த்துகள். <br /><br />மேலும் மேலும் கனவுகள் காணுங்கள். அவற்றை பதிவாகத்தாருங்கள்.<br /><br />மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82597216365750273102013-04-28T02:54:53.973-07:002013-04-28T02:54:53.973-07:00This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64955651166493675102013-04-28T02:28:13.027-07:002013-04-28T02:28:13.027-07:00ஒரு மாறுதலுக்கு அமானுஷ்ய கவிதை நன்றாக இருக்கிறது....ஒரு மாறுதலுக்கு அமானுஷ்ய கவிதை நன்றாக இருக்கிறது. <br /><br />எனக்கும் கனவுகள் இல்லாத தூக்கமே கிடையாது.<br /><br />விடிந்து சில நினைவு இருக்கும் சில நினைவு இருக்காது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com