tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4863134458363662614..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: துரோகம் ( 5 )Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53503853087879860102014-07-28T19:11:45.251-07:002014-07-28T19:11:45.251-07:00arumai. aarambam mudhal vaasikkiren.arumai. aarambam mudhal vaasikkiren.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79749126375152705642014-07-27T18:22:17.501-07:002014-07-27T18:22:17.501-07:00தொடரும் சஸ்பென்ஸ்...... மீனாட்சிக்கு என்ன ஆச்சு எ...தொடரும் சஸ்பென்ஸ்...... மீனாட்சிக்கு என்ன ஆச்சு என்று பார்க்க அடுத்த பகுதிக்கு இப்போதே செல்கிறேன்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12209756586450187232014-07-21T05:22:48.886-07:002014-07-21T05:22:48.886-07:00அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்
கழிப்...அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்<br />கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது// <br />அடடா ! ? தொடர்கிறேன். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5491633484577411822014-07-16T03:52:03.758-07:002014-07-16T03:52:03.758-07:00சஸ்பென்ஸ்தான்! ம்.. ம்.. தொடர்கிறேன்!
த.ம.12
சஸ்பென்ஸ்தான்! ம்.. ம்.. தொடர்கிறேன்!<br />த.ம.12<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35006816305827330412014-07-14T02:04:04.944-07:002014-07-14T02:04:04.944-07:00தொடருங்கள்...... நாங்களும் தொடர்கிறோம்.தொடருங்கள்...... நாங்களும் தொடர்கிறோம்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39883344689965787922014-07-13T18:52:11.339-07:002014-07-13T18:52:11.339-07:00மீனாக்கு என்னாச்சு ??
தம 11
மீனாக்கு என்னாச்சு ??<br />தம 11<br />மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46985264368602548302014-07-13T18:50:05.727-07:002014-07-13T18:50:05.727-07:00தொடர்ந்து படித்துவருகிறேன், மிகுந்த எதிர்பார்ப்போட...தொடர்ந்து படித்துவருகிறேன், மிகுந்த எதிர்பார்ப்போடு. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44597126525681707982014-07-13T08:37:18.121-07:002014-07-13T08:37:18.121-07:00G.M Balasubramaniam //
வலையில் நீளமும் முக்கியம் ...G.M Balasubramaniam //<br /><br />வலையில் நீளமும் முக்கியம் என்பதால்<br />கூடுதலாகச் சொல்ல முயல்வதில்லை<br />நீங்கள் தனித்தனியாகப் படிப்பதை விடுத்து<br />சேர்த்துக் கூடப் படிக்கலாம் என்பது எனது<br />தாழ்மையான அபிப்பிராயம்<br />தங்கள் வருகைக்கும் மனந்திறந்த பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64150296280164665452014-07-13T06:42:25.241-07:002014-07-13T06:42:25.241-07:00ஒரேயடியாக இப்படித் தொடரும் என்று போடுகிறீர்களே. பொ...ஒரேயடியாக இப்படித் தொடரும் என்று போடுகிறீர்களே. பொறுமை சோதிக்கப் படுகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19313179307850938322014-07-13T06:16:42.139-07:002014-07-13T06:16:42.139-07:00மீனாப் பிறந்திருக்கா என
மீனா பற்றிய கதை
தொடங்கிடு...மீனாப் பிறந்திருக்கா என<br />மீனா பற்றிய கதை <br />தொடங்கிடுச்சு...<br />அடுத்தது அறிய ஆவல்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53002723483481694982014-07-13T05:49:14.234-07:002014-07-13T05:49:14.234-07:00தொடர்கிறேன் இரமணி ஐயா.தொடர்கிறேன் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30599538711738484592014-07-13T05:28:40.952-07:002014-07-13T05:28:40.952-07:00சுப்பு பாட்டியின் கதை சொல்லும் விதமே அசத்தல் . மீன...சுப்பு பாட்டியின் கதை சொல்லும் விதமே அசத்தல் . மீனாவிற்கு என்ன ஆயிற்று?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8317377249179416922014-07-13T04:51:42.093-07:002014-07-13T04:51:42.093-07:00அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்
கழிப்...அவளுக்கு இருந்த திருஷ்டிக்கு இந்த திருஷ்டிக்<br />கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது//<br /><br />அதுதான் என்னன்றோம்!? நாங்களும் புரிஞ்சுக்க ஆவலாக உள்ளோம்! சுப்புப் பாட்டி சொல்லும் கதையின் முடிவைத் தெரிந்து கொள்ள ஆர்வம் கூடுகின்றது!<br /><br />த.ம. <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48380659933067076752014-07-13T04:50:32.145-07:002014-07-13T04:50:32.145-07:00வணக்கம்
ஐயா
பாட்டியின் கதை மிக அருமையாக உள்ளது. அட...வணக்கம்<br />ஐயா<br />பாட்டியின் கதை மிக அருமையாக உள்ளது. அடுத்த பகுதியில் என்ன நடக்கப்போகிறது காத்திருக்கேன்.... பகிர்வுக்கு நன்றி ஐயா<br />த.ம9வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15667761523898843202014-07-13T04:25:52.533-07:002014-07-13T04:25:52.533-07:00சுப்புப் பாட்டியின் கதை சொல்லும் நேர்த்தி அருமை.
ம...சுப்புப் பாட்டியின் கதை சொல்லும் நேர்த்தி அருமை.<br />மீனாவின் அருமை பெருமைகளை அறிய ஆவல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60562703810546901832014-07-13T04:10:32.562-07:002014-07-13T04:10:32.562-07:00சுப்புப்பாட்டியின் கதை சொல்லும் அழகு நேரில் உட்கா...சுப்புப்பாட்டியின் கதை சொல்லும் அழகு நேரில் உட்கார்ந்து நாங்களும் கதை கேட்பதைப் போல் வெகு இயல்பு. என்றாவது ஒருநாள் தன் வாய் வார்த்தைகள் யாவும் ஆவணங்களாகிவிடுமென்ற சுப்புப்பாட்டியின் நம்பிக்கை இதோ இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறதே... ஆவலுடன் அடுத்ததறியக் காத்திருக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46624348060450390672014-07-13T03:35:45.846-07:002014-07-13T03:35:45.846-07:00ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
தம 7ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா<br />தம 7கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63694450265035892772014-07-13T03:04:00.476-07:002014-07-13T03:04:00.476-07:00கதையை தொடர மாட்டீர்களா என்று ஆவல் அதிகமாகிறது. சுப...கதையை தொடர மாட்டீர்களா என்று ஆவல் அதிகமாகிறது. சுப்புப்பாட்டி கதை சொல்வது அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46009503994403157412014-07-13T02:57:51.620-07:002014-07-13T02:57:51.620-07:00அழகாய் வர்ணித்து மீனாட்சியை கண் முன் நிறுத்திவிட்ட...அழகாய் வர்ணித்து மீனாட்சியை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்! அவளுக்கு என்ன ஆச்சு? தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40476160100521314662014-07-13T01:17:24.871-07:002014-07-13T01:17:24.871-07:00மீனாட்சிக்கு என்னதான் ஆச்சு என்று அறிய நானும் ஆவலா...மீனாட்சிக்கு என்னதான் ஆச்சு என்று அறிய நானும் ஆவலாய்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74843020919171413332014-07-13T00:31:13.874-07:002014-07-13T00:31:13.874-07:00"அடுத்து என்னாச்சி...?" என்பதை ஆவலுடன் த..."அடுத்து என்னாச்சி...?" என்பதை ஆவலுடன் தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15234693548502977672014-07-13T00:08:01.174-07:002014-07-13T00:08:01.174-07:00//அவங்க அப்பா "வாடாபாலமீனாம்பிகைன்னு "ச...//அவங்க அப்பா "வாடாபாலமீனாம்பிகைன்னு "செல்லமா கூப்பிடறப்போஎங்க எல்லாரோட மனசிலேயும் பொறாமைகொழுந்துவிட்டு எரியும்.//<br /><br />சுவாரஸ்யமாக அழகாகத் தேர்போல மெதுவாக நகர்கிறது இந்த உண்மைச்சம்பவங்களும் சம்பாஷணைகளும். தேர் நிலையை அடைவதற்குள் <br />100 பதிவுகளாவது தேரிவிடும் என நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும் இதுவே நன்று. இது போலவே சிறுசிறு பகுதிகளாகவே தொடரவும். அதில் தான் நல்ல சுவாரஸ்யம் இருக்கும்.vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27978253973877287092014-07-12T22:59:18.332-07:002014-07-12T22:59:18.332-07:00கல்லடி பட்டாலும்
கண்ணடி படலாமோ?
அடி பலமோ??!!கல்லடி பட்டாலும் <br />கண்ணடி படலாமோ?<br />அடி பலமோ??!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30702603810373909592014-07-12T22:56:31.166-07:002014-07-12T22:56:31.166-07:00அழகான கதையாயிருக்கிறதே! எப்படி முடிப்பீர்கள் என்று...அழகான கதையாயிருக்கிறதே! எப்படி முடிப்பீர்கள் என்று பார்க்கவேண்டும்...இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68989571152909792192014-07-12T22:38:16.092-07:002014-07-12T22:38:16.092-07:00''...இந்த திருஷ்டிக்
கழிப்பெல்லாம் தூசிங...''...இந்த திருஷ்டிக்<br /> கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது''...Eppady?<br />இந்த திருஷ்டிக்<br /> கழிப்பெல்லாம் தூசிங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது....'''.....Eppady?....<br />Vetha.Elangathilakam.<br />.....Anonymousnoreply@blogger.com