tag:blogger.com,1999:blog-4924026926228242932.post4886633651910878836..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: புதுகைப் பதிவர் விழா ( 1)Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29022406544741921982015-10-23T12:16:26.421-07:002015-10-23T12:16:26.421-07:00பதிவர் சந்திப்பிற்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாகத்...பதிவர் சந்திப்பிற்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாகத்தான் வலைப்பதிவுகளில் உலா வருகிறேன். மற்றவர் பதிவு பின்னுட்டங்களில் நாகரிகத்துடன் பின்னூட்டமிடும் இந்த வெள்ளைச் சட்டை மனிதர் யாரென்று யோசித்திருக்கிறேன். அட இந்த பதிவ படிச்ச பிறகுதான் ஓ உங்களை முதல்நாள் இரவே சந்தித்தேனேன்னு நினைவுக்கு வருகிறது.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31816526174511506812015-10-13T02:18:35.299-07:002015-10-13T02:18:35.299-07:00தங்கள் உரை நன்று! உங்களோடு பல செயஃதிகளை உரையாட ...தங்கள் உரை நன்று! உங்களோடு பல செயஃதிகளை உரையாட எண்ணினேன் இயலாமல் போனது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3967580577213845242015-10-12T09:32:11.333-07:002015-10-12T09:32:11.333-07:00பொருத்தமான உரை. விழாவில் தங்கள் சந்தித்ததில் அளவில...பொருத்தமான உரை. விழாவில் தங்கள் சந்தித்ததில் அளவிலா ஆனந்தம் அடைந்தேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-92023193005770756052015-10-12T06:32:41.112-07:002015-10-12T06:32:41.112-07:00மேடையில் பேசியதை எழுத்தில் கொணர்ந்து ஆவணமாக்கிய கவ...மேடையில் பேசியதை எழுத்தில் கொணர்ந்து ஆவணமாக்கிய கவிஞருக்கு நன்றி.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47152010542603524712015-10-12T06:15:39.469-07:002015-10-12T06:15:39.469-07:00விழாவுக்கு வர இயலவில்லை! சிறப்பாக இருக்கிறது வாழ்த...விழாவுக்கு வர இயலவில்லை! சிறப்பாக இருக்கிறது வாழ்த்துரை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50453922720801953752015-10-12T04:37:12.894-07:002015-10-12T04:37:12.894-07:00விழா முழுவதும் காண இயலவில்லை. மதியம் சுமார் மூன்று...விழா முழுவதும் காண இயலவில்லை. மதியம் சுமார் மூன்று மணி அளவில் திருச்சிக்கு மீண்டும் ப்யணப் பட்டோம் உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13771871057678934912015-10-11T23:40:37.867-07:002015-10-11T23:40:37.867-07:00கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும், நடுவர் குழுவில் ப...கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கும், நடுவர் குழுவில் பொறுப்போடு பணியாற்றிமைக்கும் நன்றி அய்யா.<br />விழாவைப்பற்றிய மொத்த் மதிப்பீட்டையும் தங்கள் பாணியில் பதிவு செய்ய வேண்டுகிறேன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27344930624308305772015-10-11T20:05:53.723-07:002015-10-11T20:05:53.723-07:00நன்றி ஐயா...நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37804284519408740532015-10-11T19:55:19.908-07:002015-10-11T19:55:19.908-07:00This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37737533264656426532015-10-11T19:25:51.228-07:002015-10-11T19:25:51.228-07:00நண்பர் ரமணிக்கு, உங்கள் கம்ப்யூட்டர் கடிகாரத்தின் ...நண்பர் ரமணிக்கு, உங்கள் கம்ப்யூட்டர் கடிகாரத்தின் நேரத்தைச் சரி செய்யவேண்டும் என் நினைக்கிறேன். முற்பகல் பிற்பகல் குறியீடு சரியாக இல்லை. 12 மணி நேரம் தள்ளி வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43743604491015575122015-10-11T19:22:49.376-07:002015-10-11T19:22:49.376-07:00கண்டேன் கவிஞரையும் கவிதையின் பாராட்டையும்.கண்டேன் கவிஞரையும் கவிதையின் பாராட்டையும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58555705130745503682015-10-11T17:23:57.463-07:002015-10-11T17:23:57.463-07:00அருமை. ரூபனுக்கும் வாழ்த்துகள்.அருமை. ரூபனுக்கும் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35119642682512489812015-10-11T16:39:22.557-07:002015-10-11T16:39:22.557-07:00வணக்கம்
ஐயா.
எனது ஜன்னல் ஓரத்து நிலா என்னும் கவித...வணக்கம்<br />ஐயா.<br /><br />எனது ஜன்னல் ஓரத்து நிலா என்னும் கவிதைப்புத்தகத்துக்கு வழங்கிய வாழ்த்துரையை நிகழ்வில் சொல்லியமைக்கு முதலில் பாராட்டுக்கள்ஐயா.<br /><br />தங்களின் வழி காட்டல் ஆலோசனைக்கள் நிச்சயம் அடுத்த படியை தாண்ட உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை... சிறப்பாக வாழ்த்துரை வழங்கிய தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா. த.ம 4<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71796135135044344272015-10-11T10:21:35.655-07:002015-10-11T10:21:35.655-07:00Bagawanjee KA //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
ப...Bagawanjee KA //<br /><br />உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்<br />பின்னூட்டத்திற்கும் மிக நன்றி<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50133194389942493002015-10-11T10:20:11.951-07:002015-10-11T10:20:11.951-07:00மிக்க நன்றி கில்லர்ஜி
தங்கள் பதிவிலிருந்து அந்த
ம...மிக்க நன்றி கில்லர்ஜி<br />தங்கள் பதிவிலிருந்து அந்த <br />மூன்றாவது படத்தை எடுத்து<br />பதிவில் இணைத்துவிட்டேன்<br />அதில்தான் முழுமையான <br />விழா மண்டபப் பார்வை கிடைக்கிறதுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65033697810691930732015-10-11T09:47:25.665-07:002015-10-11T09:47:25.665-07:00வணக்கம் கவிஞரே தங்களை நேரலையில் கண்டேன் மேலே தாங்க...வணக்கம் கவிஞரே தங்களை நேரலையில் கண்டேன் மேலே தாங்கள் வெளியிட்ட புகைப்படத்தை தங்களுக்கு முன்பாகவே அதாவது தாங்கள் புதுக்கோட்டையில் இருக்கும் பொழுதே வெளியிட்டு விட்டேன் எனது தளத்தில் நேரமிருந்தால் வந்து காண அழைக்கிறேன்<br />நண்பர் ரூபனுக்கு வாழ்த்துகள்<br />தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28794131957245735242015-10-11T09:46:32.894-07:002015-10-11T09:46:32.894-07:00நேரில் பார்த்தும் பதிவில் படித்தும் ரசித்தேன் :)நேரில் பார்த்தும் பதிவில் படித்தும் ரசித்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com