tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5009519767902124997..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: "அந்தோ ஐயகோ "Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39441057407988198712018-08-09T08:25:03.595-07:002018-08-09T08:25:03.595-07:00அறிவு கூர்மையும் நிர்வாகத் திறமை வாய்ந்த பேரின்பம்...அறிவு கூர்மையும் நிர்வாகத் திறமை வாய்ந்த பேரின்பம் அனுபவித்த ஒரு மகாரசிகன் V.GOPALAKRISHNANhttps://www.blogger.com/profile/04246924648057319115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29785956100553724762018-08-09T06:49:12.741-07:002018-08-09T06:49:12.741-07:00தமிழக்கு கவிதாஞ்சலி நன்று தமிழக்கு கவிதாஞ்சலி நன்று K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80967956403969103652018-08-08T23:44:20.166-07:002018-08-08T23:44:20.166-07:00அமரத்தன்மையுடன் வாழ்கிறார் உங்கள் கவிதையில் அமரத்தன்மையுடன் வாழ்கிறார் உங்கள் கவிதையில் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83698271107459021912018-08-08T06:38:13.502-07:002018-08-08T06:38:13.502-07:00தங்கள் பின்னூட்டம் மற்றுமொரு பாரா எழுத உதவியது. மி...தங்கள் பின்னூட்டம் மற்றுமொரு பாரா எழுத உதவியது. மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80658252612449192312018-08-08T03:14:59.988-07:002018-08-08T03:14:59.988-07:00நினைத்துப் பார்க்கிறேன் .........
’ஏகாதஸி மரணம் ....நினைத்துப் பார்க்கிறேன் .........<br /><br />’ஏகாதஸி மரணம் .... துவாதஸி தகனம் அல்லது அடக்கம்’ கிடைப்பது அரிது எனச் சொல்லுவார்கள். இரண்டுமே இவருக்குக் கிடைத்துள்ளது.<br /><br />இட ஒதுக்கீடுகளுக்காகவே வாழ்க்கையில் பலமுறை போராடி வந்துள்ள இவர், தான் இறந்த பின்னும், தன் உடலை அடக்கம் செய்ய நியாயமான ‘இட ஒதுக்கீடு’ வேண்டி போராடி, நள்ளிரவில் நீதிமன்றம் சென்று, நியாயமானதொரு தீர்ப்பினை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65853691845455261892018-08-07T23:43:42.176-07:002018-08-07T23:43:42.176-07:00/உன் திறன் குறித்து எழுத
உன் புகழ்க் குறித்து எழுத.../உன் திறன் குறித்து எழுத<br />உன் புகழ்க் குறித்து எழுத<br />நிச்சயம் இங்கு எமக்குத் தகுதியில்லை/<br /><br />/தமிழ் உள்ளவரை<br />உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான்/<br /><br />உண்மை.. அவர் புகழ் நிச்சயம் மறையாது. <br />Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55938581025074005562018-08-07T18:29:48.015-07:002018-08-07T18:29:48.015-07:00மறைந்தும் நம் தமிழோடு மறையாமல் இருப்பார். மறைந்தும் நம் தமிழோடு மறையாமல் இருப்பார். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67971078126934745982018-08-07T18:26:27.784-07:002018-08-07T18:26:27.784-07:00என்றும் மக்கள் மனதில் வாழ்வார்...என்றும் மக்கள் மனதில் வாழ்வார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22637073850793965852018-08-07T18:05:55.440-07:002018-08-07T18:05:55.440-07:00என்றும் நினைவுகளில் இருப்பார்.என்றும் நினைவுகளில் இருப்பார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82318338949312240482018-08-07T17:21:04.400-07:002018-08-07T17:21:04.400-07:00இருந்தார் இறந்தார் என்றில்லாமல் உழைப்பால் உயர்ந்தா...இருந்தார் இறந்தார் என்றில்லாமல் உழைப்பால் உயர்ந்தார். மக்கள் நெஞ்சங்களில் அமர்ந்தார். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64097265326627976882018-08-07T17:20:29.953-07:002018-08-07T17:20:29.953-07:00அருமையான சிந்தனைகள்
சிந்திப்போம்அருமையான சிந்தனைகள்<br />சிந்திப்போம்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6799384505916540462018-08-07T15:49:47.185-07:002018-08-07T15:49:47.185-07:00// தமிழ் உள்ளவரை
உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான்...// தமிழ் உள்ளவரை<br />உன் புகழ் நிச்சயம் உச்சத்தில்தான் //<br /><br />வரலாற்றில் கலைஞருக்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76795206638073867652018-08-07T14:26:32.849-07:002018-08-07T14:26:32.849-07:00நிச்சயம் இவர் பெயர் இனியும் நிலைத்திருக்கும்.நிச்சயம் இவர் பெயர் இனியும் நிலைத்திருக்கும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49519883801035928872018-08-07T12:05:59.895-07:002018-08-07T12:05:59.895-07:00பலமுறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவரும், தமிழ் ...பலமுறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவரும், தமிழ் அறிஞரும், இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், திரைக்கதை வசன கர்த்தாவும், எழுத்தாளரும், தனிப்பாணியில் மிகச்சிறந்த பேச்சாளரும், சமூக சீர்திருத்த சிந்தனையாளரும், தோல்விகளைக்கண்டு துவளாதவரும், அரசியல் சாணக்கியரும், என பல முகங்களுடன் விளங்கி வந்த ’கலைஞர் கருணாநிதி’ அவர்களின் பெயரும் புகழும், தமிழ் மக்களிடையே பல்லாண்டு நீடித்து இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com