tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5601462995374690746..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: முட்டுச் சந்து Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36171525090204899582014-04-29T23:06:50.527-07:002014-04-29T23:06:50.527-07:00வாழ்வியலை படம் பிடித்துச் செல்கிறது கவிதை அருமை.வாழ்வியலை படம் பிடித்துச் செல்கிறது கவிதை அருமை.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67290341689062784952014-04-29T22:46:00.519-07:002014-04-29T22:46:00.519-07:00"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம்&..."காய்ந்ததை இன்று எடு<br />பச்சையை நாளை எடுக்கலாம்"//<br /><br />என் மாமியாரும் இப்படி சொல்வார்கள்.<br />வாழுதல் பற்றிய அருமையான கவிதை இன்று என்றே வாழ்தல் இல்லை நாளை நினைத்துதான் எப்போதும் வாழ்கிறோம் உண்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64195247413676225362014-04-29T22:24:39.097-07:002014-04-29T22:24:39.097-07:00""வாழுதல்"என்பது கூட
எதிர்காலத்தின்...""வாழுதல்"என்பது கூட<br />எதிர்காலத்தின் நீட்சி<br />ஒரு முட்டுச்சந்தில்<br />முட்டி நிற்கையில் தான்<br />எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது." என்பது<br />மிகச் சிறந்த தத்துவம் ஐயா!<br />தங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39462043351245740322014-04-29T16:19:41.091-07:002014-04-29T16:19:41.091-07:00என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும், இது ஒரு வகையில் கை...என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும், இது ஒரு வகையில் கையாலாகாத தன்மைதான். அடுத்தவர்கள் மீது சாடுவது, பொறுப்பைத் தட்டிக்கழிப்பது என்று நினைக்கிறேன். ஆனால், நடைமுறையை சரியாக சொல்லியுள்ளீர்கள். Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79436293329617419292014-04-29T15:19:30.752-07:002014-04-29T15:19:30.752-07:00கடமைகளை முடித்த பின் ஆனந்தத்தை அனுபவிப்போம் என்று ...கடமைகளை முடித்த பின் ஆனந்தத்தை அனுபவிப்போம் என்று காலத்தை ஓட்டிவிட்டு, இன்று கடமைகள் முடிந்தபின் ஆனந்தத்தை அனுபவிக்க உடலில் தெம்பு இல்லையே என்று நினைக்கும்போது ஒரு வருத்தம் தோன்றுகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34588897503303789412014-04-29T06:59:26.117-07:002014-04-29T06:59:26.117-07:00மிக அருமையான கவிதை! கிழிந்த சாக்குபை, உலர்ந்த இலை ...மிக அருமையான கவிதை! கிழிந்த சாக்குபை, உலர்ந்த இலை அருமையான உதாரணம்! ரசித்தேன்! மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48564472694144518422014-04-28T23:58:39.548-07:002014-04-28T23:58:39.548-07:00எப்போதும்
நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே
&quo...எப்போதும்<br />நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்பதுமே<br />"வாழுதல்"என்பது கூட<br />எதிர்காலத்தின் நீட்சி<br />ஒரு முட்டுச்சந்தில்<br />முட்டி நிற்கையில்தான்<br />எல்லோருக்கும் புரியத் துவங்குகிறது.//<br /><br />எதிர் காலம் இல்லை இறந்த காலம் இதில் பலர் வாழ்வதிலதான் பிரச்சினைகளே! நிகழ்காலத்தில் அதை உணர்ந்து வாழ்ந்தால் அதுதான் வாழ்வு! மிகர் அருமையான கவிதை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67470637942141785022014-04-28T21:36:03.405-07:002014-04-28T21:36:03.405-07:00 அனுபவித்து எழுதிய ,அருமைக் கவிதை! சொல்லிப்போன வித... அனுபவித்து எழுதிய ,அருமைக் கவிதை! சொல்லிப்போன விதம் சுவைத்திட முளைத்த விதை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51571393087323364772014-04-28T20:34:40.210-07:002014-04-28T20:34:40.210-07:00உவமை மிகவும் சிறப்பு...உவமை மிகவும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87774346472315853882014-04-28T19:19:35.909-07:002014-04-28T19:19:35.909-07:00இது தான் வாழ்க்கை..இது தான் வாழ்க்கை..கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22556148234104411462014-04-28T19:11:49.307-07:002014-04-28T19:11:49.307-07:00சரியான உவமை.... பல சமயங்களில் எதிர்காலம் குறித்த ...சரியான உவமை.... பல சமயங்களில் எதிர்காலம் குறித்த நினைவுகளிலேயே நிகழ்காலத்தினை அனுபவிக்கத் தவறுகிறோம்.... <br /><br />சிறப்பாய் கவிதை மூலம் சொல்லி விட்டீர்கள்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34275977402551964512014-04-28T17:22:18.470-07:002014-04-28T17:22:18.470-07:00எனக்கு ஒரு ஆறுதல்! எனக்கு மட்டுமே ஏன் இப்படி? என்ற...எனக்கு ஒரு ஆறுதல்! எனக்கு மட்டுமே ஏன் இப்படி? என்று நானும் அங்காலய்த்துக் கொள்ளுவதுண்டு. உங்களுக்கும் அப்படியேதானா? காரணம், ந்ம்மை வளர்த்தவர்கள் எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள்! அனுபவ பகிர்வுக்கு நன்றி!<br />த.ம.11<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15482624658109032792014-04-28T13:57:30.286-07:002014-04-28T13:57:30.286-07:00இச்சை எதையும் தள்ளிவைத்தே
இன்று பழஞ்சோர் உண்டுவ...இச்சை எதையும் தள்ளிவைத்தே<br /> இன்று பழஞ்சோர் உண்டுவாழ்ந்தே<br />மிச்சம் மீதி நடந்துவந்து<br /> முட்டுச் சந்தில் ஏங்குவதை<br />“நச்“சென்(று) உரைத்தீர் ரமணிஐயா!<br /> நாளும் நாளை என்றுவாழும்<br />பச்சை இலைகள் பழத்துவிடும்!<br /> பாவம்! பாவி நாங்களும்தான்!<br /> <br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22007843707873202422014-04-28T10:27:21.989-07:002014-04-28T10:27:21.989-07:00இந்த க்ஷண நேரத்தில்(எதிர்காலம் இறந்த காலத்தை நின...இந்த க்ஷண நேரத்தில்(எதிர்காலம் இறந்த காலத்தை நினைக்காமல் ) வாழுவதே பேரின்பம் என்பதை நன்றாகச் சொன்னீர்கள் !<br />த ம 8Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11213365504616157942014-04-28T10:15:41.233-07:002014-04-28T10:15:41.233-07:00
தமிழ்மணம் 7<br />தமிழ்மணம் 7http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26085824209388240822014-04-28T10:15:16.513-07:002014-04-28T10:15:16.513-07:00
வணக்கம்!
எதிா்காலம் எண்ணி நிகழ்காலம் வேகும்
உதிா...<br />வணக்கம்!<br /><br />எதிா்காலம் எண்ணி நிகழ்காலம் வேகும்<br />உதிா்காலம் முன்னே உணா்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62626609490504185092014-04-28T10:03:10.025-07:002014-04-28T10:03:10.025-07:00//"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலாம...//"காய்ந்ததை இன்று எடு<br />பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி<br />கடைசி வரையில்<br />பச்சை இலையில் சாப்பிடாமலே போன<br />பாட்டியின் நினைவுதான்<br />அடிக்கடி வந்து தொலைக்கிறது.//<br /><br />எதார்த்தமான வரிகள்! இரசித்தேன்! அருமை!நன்றி ஐயா!<br />காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14266849368514962592014-04-28T09:06:01.874-07:002014-04-28T09:06:01.874-07:00எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் வாழாமல் விடப்...எதிர்காலத்தை நினைத்து நிகழ்காலத்தில் வாழாமல் விடப்பட்ட இந்தியரின் நிலையை அப்பட்டமாக அதே நேரத்தில் அழகாக சொல்லிஸ் சென்று இருக்கின்றீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22292244733549982472014-04-28T08:12:10.882-07:002014-04-28T08:12:10.882-07:00த.ம 5த.ம 5RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49069913006324472962014-04-28T08:10:55.346-07:002014-04-28T08:10:55.346-07:00காய்ந்த இல்லை எடுக்க முயலும் உவமை நம் தினசரி நி...காய்ந்த இல்லை எடுக்க முயலும் உவமை நம் தினசரி நிகழ்வில் காண்கிறேன்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19425956831385291752014-04-28T08:08:51.405-07:002014-04-28T08:08:51.405-07:00தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்
காய்ந்த இலை உவமை நித...தொடரோட்டம் தொடர்ந்து தொடரும்<br /><br />காய்ந்த இலை உவமை நிதர்சனம்..<br /><br />இன்று சுட்ட போண்டாவை நாளை விற்று<br />நேற்று சுட்ட போண்டாவை இன்று விற்று<br />ஊசிப்போன போண்டா விற்கும் கடையாக <br />பெயர் பெற்றது போல...!<br /><br />நிகழ்காலத்தைத்தொலைத்து <br />நேற்றிலும் நாளையிலுமாக தடுமாறுகிறதே..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78170828464997714502014-04-28T08:06:27.943-07:002014-04-28T08:06:27.943-07:00தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20155499433856252702014-04-28T08:05:58.652-07:002014-04-28T08:05:58.652-07:00///"காய்ந்ததை இன்று எடு
பச்சையை நாளை எடுக்கலா...///"காய்ந்ததை இன்று எடு<br />பச்சையை நாளை எடுக்கலாம்" எனச் சொல்லி<br />கடைசி வரையில்<br />பச்சை இலையில் சாப்பிடாமலே போன<br />பாட்டியின் நினைவுதான்<br />அடிக்கடி வந்து தொலைக்கிறது.///<br />ஆகா<br />படிக்கப் படிக்க மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது ஐயா.<br />மனதில் தோன்றும் எண்ணங்களை எழுத்தில் வடிக்கச் சிலரால்தான் முடியும்,அக் கலையில் கைதேர்ந்தவர் நீங்கள்.<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66017820427117293652014-04-28T07:47:55.626-07:002014-04-28T07:47:55.626-07:00மிக அருமை. அதுவும் காய்ந்த இலை எடுக்கும் உவமை நம் ...மிக அருமை. அதுவும் காய்ந்த இலை எடுக்கும் உவமை நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்.....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1646779743499859442014-04-28T07:41:18.533-07:002014-04-28T07:41:18.533-07:00வணக்கம்
த.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன...வணக்கம்<br /><br />த.ம 2வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com