tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5790221273218514929..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: துயிலின் அருமைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45145049937107808212015-04-04T00:03:14.665-07:002015-04-04T00:03:14.665-07:00எல்லோரையும் ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டீர்கள் போ...எல்லோரையும் ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டீர்கள் போலும். எளிமை, அருமை, வளமை.Venkathttps://www.blogger.com/profile/06383960450084132979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27951737612431492662015-03-25T04:49:20.638-07:002015-03-25T04:49:20.638-07:00அருமையான படைப்பு! அருமையான கருத்து! வாழ்த்துக்கள்!...அருமையான படைப்பு! அருமையான கருத்து! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18822541454724120082015-03-24T04:32:08.046-07:002015-03-24T04:32:08.046-07:00ஒவ்வொரு நாளும் உறங்கி எழும்போது ஒரு புதிய நாளைக் க...ஒவ்வொரு நாளும் உறங்கி எழும்போது ஒரு புதிய நாளைக் காண்கிறோம் என்று புரிதலை ஒவ்வொரு இரவும் பகலும் சொல்லும் பாடம்/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12981994814215584182015-03-24T00:59:05.774-07:002015-03-24T00:59:05.774-07:00//ஒவ்வொரு இரவும்
சிறு மரணத்தில் ஆழ்த்திப்போகும்
ஆழ...//ஒவ்வொரு இரவும்<br />சிறு மரணத்தில் ஆழ்த்திப்போகும்<br />ஆழ்ந்த துயிலே<br />(வாய்க்கப்பெற்றால் )<br />போதுமென்றாகிப் போகிறது//<br /><br />உண்மை. அருமையான வரிகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90385012145804199272015-03-23T20:25:35.634-07:002015-03-23T20:25:35.634-07:00நல்ல கவிதை.நல்ல கவிதை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74565303467765946442015-03-23T18:39:17.451-07:002015-03-23T18:39:17.451-07:00ஒவ்வொரு நாளும் புதிய (பிறந்த) நாளே...!ஒவ்வொரு நாளும் புதிய (பிறந்த) நாளே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16594779939439370662015-03-23T17:22:20.280-07:002015-03-23T17:22:20.280-07:00ஒவ்வொரு வரியும் நச்! அருமை அருமை! அதுவும் மரணம் ...ஒவ்வொரு வரியும் நச்! அருமை அருமை! அதுவும் மரணம் பற்றியும், ஞானம் பற்றியுமான வரிகள்....ஆஹா!! அதுதானே உண்மை! மரணம் பற்றி நா.பா சொன்னதைச் சொல்ல வந்து அடித்து விட்டுப் பார்த்தால் சகோதரி மனோ அவர்களும் சொல்லியிருந்தார்கள். ஆம் அதே! மிக மிக பொருள் வாயந்த வரிகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31989201963278087862015-03-23T08:15:43.207-07:002015-03-23T08:15:43.207-07:00வணக்கம்
ஐயா
வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் அருமைய...வணக்கம்<br />ஐயா<br />வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி. த.ம 3<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47667940898939835972015-03-23T08:01:10.022-07:002015-03-23T08:01:10.022-07:00மிக அழகு!
நா.பார்த்தசாரதி தனது நாவல் ஒன்றில் '...மிக அழகு!<br /><br />நா.பார்த்தசாரதி தனது நாவல் ஒன்றில் ' மரணம் என்பது நீண்ட உறக்கம், உறக்கம் என்பது தற்காலிக மரணம் ' என்று பொருள்பட வெகு அழகாகச் சொல்லியிருப்பார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13072167932847310822015-03-23T07:01:08.160-07:002015-03-23T07:01:08.160-07:00எனக்கெல்லாம்
வலியின் வலுவினை
நோய்வாய்ப்பட்டே
அறிய...எனக்கெல்லாம் <br />வலியின் வலுவினை<br />நோய்வாய்ப்பட்டே<br />அறிய வேண்டியதுதான்<br />அவசியம் என்பதில்லை<br /><br />அவ்வப்போது<br />மனைவியின் கையில் இருக்கும் <br />பூரிக்கட்டையே<br />அதனை உணர்த்திவிடுகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66064014519641392932015-03-23T06:59:41.151-07:002015-03-23T06:59:41.151-07:00யாதார்த்த வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் அதை எளிம...யாதார்த்த வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் அதை எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66319991803454762752015-03-23T06:50:21.855-07:002015-03-23T06:50:21.855-07:00இந்தத்தங்களின் பதிவே போதிமரமாய் நம் வாழ்க்கையின் ப...இந்தத்தங்களின் பதிவே போதிமரமாய் நம் வாழ்க்கையின் பல உண்மைகளைச் சொல்லியுள்ளது.<br /><br />ஆழ்ந்த துயில் (வாய்க்கப்பெற்றால்) கொள்வோம் !<br /><br />இப்போதைக்கு அது தான் நம்மால் முடிந்தது. <br /><br />சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42282110570783522252015-03-23T06:50:03.412-07:002015-03-23T06:50:03.412-07:00அருமை கவிஞரே சிறந்த வரிகள்
தமிழ் மணம் 2அருமை கவிஞரே சிறந்த வரிகள்<br />தமிழ் மணம் 2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17626484435146884472015-03-23T06:34:43.318-07:002015-03-23T06:34:43.318-07:00வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் குரு, அருமை !வாழ்க்கையின் உண்மை நிலை இதுதான் குரு, அருமை !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com