tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5921112770408003526..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பதிவர்களாகிய நமக்குYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80268538279219098172014-01-14T04:49:14.778-08:002014-01-14T04:49:14.778-08:00தன்னம்பிக்கை தரும் கவிதை. பகிர்வுக்கு நன்றி ரமணி ...தன்னம்பிக்கை தரும் கவிதை. பகிர்வுக்கு நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58950113773113254812014-01-12T04:06:34.206-08:002014-01-12T04:06:34.206-08:00"கற்பனைகளையே
அதிஅற்புத படைப்புகளாக
உருகொடுத்த...<br />"கற்பனைகளையே<br />அதிஅற்புத படைப்புகளாக<br />உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த<br />பதிவர்களாகிய நமக்கு" என்றதும் <br />என்னுள்<br />"முடியாதது ஏதுமுண்டோ?" என<br />கேள்வி ஒன்று எழுகிறதே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19886328915567770462014-01-11T18:35:43.815-08:002014-01-11T18:35:43.815-08:00முயன்றால் முடியாதது நிச்சயம் ஒன்றும் இல்லை..முயன்றால் முடியாதது நிச்சயம் ஒன்றும் இல்லை..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69620345127159413052014-01-11T11:09:48.293-08:002014-01-11T11:09:48.293-08:00தன்னம்பிக்கை வரிகள் தான் சில வேளை சோர்ந்து போவதும்...தன்னம்பிக்கை வரிகள் தான் சில வேளை சோர்ந்து போவதும் உண்டு தான்.<br />ஆனால் அருமையான சிந்தனை.<br />இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45619432075080481782014-01-11T07:45:12.228-08:002014-01-11T07:45:12.228-08:00முயன்றால் முடியும் என்ற தன்னம்பிக்கை தரும் கவிதை ...முயன்றால் முடியும் என்ற தன்னம்பிக்கை தரும் கவிதை நன்றிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90335836915131368822014-01-11T03:32:26.350-08:002014-01-11T03:32:26.350-08:00புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு பொருட்டா எ...புரியாத புதிர்கள் எல்லாம்<br />என்றுமேயொரு பொருட்டா என்ன ?<br />இன்னும் கொஞ்சம் முயன்றால்<br />ஊழினையும் உட்பக்கம் காணல்<br />அத்தனை கடினமா என்ன ?//<br /><br />முயன்றால் முடியும். அருமையான் தன்நம்பிக்கை கவிதை.<br />வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-14231830120997892782014-01-10T19:05:58.924-08:002014-01-10T19:05:58.924-08:00கற்பனை இல்லா வாழ்வு முழுமையான வாழ்வல்ல. வரலாற்றுப்...கற்பனை இல்லா வாழ்வு முழுமையான வாழ்வல்ல. வரலாற்றுப் புதினங்கள் தொடங்கி நவீனக் கவிதை வரை அனைத்திற்கும் அது பொருந்தும். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30814196934950202902014-01-10T18:42:27.508-08:002014-01-10T18:42:27.508-08:00உடல் கூட்டை
உடைத்து வெளியேறும் உயிர்பறவையை
ஒரு நொட...உடல் கூட்டை<br />உடைத்து வெளியேறும் உயிர்பறவையை<br />ஒரு நொடியேனும் விழியால் காணவும்<br />அதன் மூலம் அழிவினை அழிக்கவும்<br /><br />பல காலம்<br />முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருப்பினும்<br />நாம் நம்பிக்கையை இழந்தா நிற்கிறோம் ?<br />இல்லையே ....... முயற்சி திருவினை ஆக்கும் எனவே முயற்சிப்போம்.<br />நன்றி ......! தொடர வாழ்த்துக்கள்......!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65563509085950906732014-01-10T15:49:30.465-08:002014-01-10T15:49:30.465-08:00முயயன்றால் முடியாததென்று ஒன்று உண்டோ
அருமையான கவித...முயயன்றால் முடியாததென்று ஒன்று உண்டோ<br />அருமையான கவிதை ஐயா <br />நன்றி<br />த.ம.11கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76362638935032332992014-01-10T12:53:25.106-08:002014-01-10T12:53:25.106-08:00கற்பனைகளையே
அதிஅற்புத படைப்புகளாக
உருகொடுத்து அனு...கற்பனைகளையே<br />அதிஅற்புத படைப்புகளாக<br />உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த<br />பதிவர்களாகிய நமக்கு<br /><br />புரியாத புதிர்கள் எல்லாம்<br />என்றுமேயொரு பொருட்டா என்ன ?<br />இன்னும் கொஞ்சம் முயன்றால்<br />ஊழினையும் உட்பக்கம் காணல்<br />அத்தனை கடினமா என்ன ?<br /><br />முடிந்தால் முடியாதது இல்லையே!! நல்ல கவிதை!! தன்னம்பிக்கை வரிகள்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58830767158219807992014-01-10T12:33:46.825-08:002014-01-10T12:33:46.825-08:00முயன்றால் ஏதும் தோல்வியில்லை! அருமையான கவிதை.முயன்றால் ஏதும் தோல்வியில்லை! அருமையான கவிதை.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56525043835282173742014-01-10T08:18:27.876-08:002014-01-10T08:18:27.876-08:00தன்னம்பிக்கை ஊட்டும் நன்னம்பிக்கை வரிகள் . நன்றி தன்னம்பிக்கை ஊட்டும் நன்னம்பிக்கை வரிகள் . நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17156514665088738712014-01-10T05:34:48.939-08:002014-01-10T05:34:48.939-08:00சோர்வில்லாதவர்களைப் பற்றிச் சொல்லும்போது, வள்ளுவர்...சோர்வில்லாதவர்களைப் பற்றிச் சொல்லும்போது, வள்ளுவர் <br />“ ஊழையும் உப்பக்கம் காண்பர் “ (குறள் 620) என்று குறிப்பிட்டார். நீங்கள் கவிஞர்களையும் அந்த வரிசையில் சேர்த்து சொல்லி இருப்பது பாராட்டிற்குரியது.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5444194260314939892014-01-10T05:31:45.005-08:002014-01-10T05:31:45.005-08:00புரியாத புதிர்கள் எல்லாம்
என்றுமேயொரு பொருட்டா எ...புரியாத புதிர்கள் எல்லாம்<br />என்றுமேயொரு பொருட்டா என்ன ?<br />இன்னும் கொஞ்சம் முயன்றால்<br />ஊழினையும் உட்பக்கம் காணல்<br />அத்தனை கடினமா என்ன ?<br /><br />முயற்சி திருவினையாக்கும்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77963354356118570402014-01-10T04:44:13.982-08:002014-01-10T04:44:13.982-08:00
tamilmanam 8<br />tamilmanam 8http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44552275268286278292014-01-10T03:10:57.727-08:002014-01-10T03:10:57.727-08:00 ஆகா, என்னமாய் ஒரு பிடி பிடித்தீர்கள் பதிவர்களை! ... ஆகா, என்னமாய் ஒரு பிடி பிடித்தீர்கள் பதிவர்களை! வாழ்க உங்கள் வஞ்சப்புகழ்ச்சி!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80713914966849074482014-01-10T02:05:26.076-08:002014-01-10T02:05:26.076-08:00முயன்றால் முடியாதது இல்லை! அருமையான தன்னம்பிக்கை ஊ...முயன்றால் முடியாதது இல்லை! அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் நிறைந்த கவிதை! வாழ்த்துக்கள் ஐயா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73507379338528610122014-01-10T01:58:23.365-08:002014-01-10T01:58:23.365-08:00//புரியாத புதிர்கள் எல்லாம் என்றுமேயொரு பொருட்டா...//புரியாத புதிர்கள் எல்லாம் என்றுமேயொரு பொருட்டா என்ன ?<br /><br />இன்னும் கொஞ்சம் முயன்றால்//<br /><br />முயன்றால் முடியாததும் உண்டோ! <br /><br />நல்ல படைப்புக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78455287810904046652014-01-10T00:51:34.880-08:002014-01-10T00:51:34.880-08:00முடியாதது எதுவுமே இல்ல இவ்வுலகில்முடியாதது எதுவுமே இல்ல இவ்வுலகில்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68994474944226922202014-01-10T00:12:28.844-08:002014-01-10T00:12:28.844-08:00கடினமே இல்லை ஐயா! அருமையான கவிதை!கடினமே இல்லை ஐயா! அருமையான கவிதை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31438856686869671402014-01-09T23:42:25.450-08:002014-01-09T23:42:25.450-08:00இம்மியும் பிசகாது நம்மை ஆட்டுவிக்கும் மந்திரக்கார...இம்மியும் பிசகாது நம்மை ஆட்டுவிக்கும் மந்திரக்காரன் அதைக் கண்களில் காட்டமாட்டேன் என்கிறானே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37034040048092677172014-01-09T22:44:16.047-08:002014-01-09T22:44:16.047-08:00வணக்கம்
ஐயா.
கற்பனைகளையே
அதிஅற்புத படைப்புகளாக
...வணக்கம்<br />ஐயா.<br /><br />கற்பனைகளையே<br /> அதிஅற்புத படைப்புகளாக<br /> உருகொடுத்து அனுபவிக்கத் தெரிந்த<br /> பதிவர்களாகிய நமக்கு<br /><br />தங்களின் கவிதை வரிகள் மனதை நெருடியது எனக்கு<br /> மட்டும் மல்ல வலையுலக உறவுகள் அனைவருக்கும் ஒரு உரமாக இருக்கும்... வாழ்த்துக்கள் ஐயா.<br />த.ம5வது வாக்கு<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3915006290320038492014-01-09T22:32:06.091-08:002014-01-09T22:32:06.091-08:00சமையல் அறை பக்கம் இருந்து ஒரு குரல் சபிக்கா விட்ட...சமையல் அறை பக்கம் இருந்து ஒரு குரல் சபிக்கா விட்டால் ,நீங்கள் சொலவதைப் பார்ப்பதும் சாத்தியமே !<br />+1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36038376720927737272014-01-09T22:11:51.625-08:002014-01-09T22:11:51.625-08:00கடினமே அல்ல .முயன்றால் முடியும் என்பதும் உண்மைதான்...கடினமே அல்ல .முயன்றால் முடியும் என்பதும் உண்மைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20769576574451665042014-01-09T21:42:36.157-08:002014-01-09T21:42:36.157-08:00அதுதான் காலங்காலமாய் கற்பனைகளிலேயே எல்லாவற்றையும்...அதுதான் காலங்காலமாய் கற்பனைகளிலேயே எல்லாவற்றையும்கண்டுகொண்டிருக்கிறோமே. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com