tag:blogger.com,1999:blog-4924026926228242932.post5960776125280657595..comments2024-03-17T21:48:32.453-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68259527652607859482012-12-03T14:28:49.089-08:002012-12-03T14:28:49.089-08:00விதி,நம்பிக்கை என்று சொல்லிக்கொள்ளலாமோ ?விதி,நம்பிக்கை என்று சொல்லிக்கொள்ளலாமோ ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67112585226296554492012-12-03T08:04:32.557-08:002012-12-03T08:04:32.557-08:00jananaayakam. .
poruththam ena ninaikkiren....jananaayakam. .<br /><br />poruththam ena ninaikkiren....Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86395496618490039902012-11-28T21:23:34.383-08:002012-11-28T21:23:34.383-08:00தன் பலமறியா மக்கள் தானே!
கவிதை அருமை.தன் பலமறியா மக்கள் தானே! <br />கவிதை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49551006962765860572012-11-27T18:33:48.761-08:002012-11-27T18:33:48.761-08:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85127005913987576652012-11-27T17:54:08.091-08:002012-11-27T17:54:08.091-08:00யூகிப்பதில் இத்துணை மாற்றங்கள் !
கவிதைக்கு கிடைத...யூகிப்பதில் இத்துணை மாற்றங்கள் ! <br /><br />கவிதைக்கு கிடைத்த சிறப்பு என்பேன்<br /><br />தொடர வாழ்த்துகள்....<br />சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55588132957034912672012-11-27T11:14:27.570-08:002012-11-27T11:14:27.570-08:00யானையாக யார் என்பதை கவிதைமூலம் அருமையாக சாடிய கவித...யானையாக யார் என்பதை கவிதைமூலம் அருமையாக சாடிய கவிதை ரசித்தேன் ஐயா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29879729544556277622012-11-27T09:43:17.878-08:002012-11-27T09:43:17.878-08:00அதான் முதலிலேயே அடையாளம் காட்டிவிட்டீர்களே - கனவில...அதான் முதலிலேயே அடையாளம் காட்டிவிட்டீர்களே - கனவில் கூட கிரீடம் எண்ணாதவர்கள்.<br /><br />எத்தனை சோகமான அடையாளம்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52887580370819598042012-11-27T08:49:00.916-08:002012-11-27T08:49:00.916-08:00நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்!நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56987663290606369542012-11-27T06:50:39.536-08:002012-11-27T06:50:39.536-08:00கண்ணாடியில் பார்க்க வேண்டுமோ!
அருமைகண்ணாடியில் பார்க்க வேண்டுமோ!<br />அருமைகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-81148860283309299892012-11-27T05:42:51.713-08:002012-11-27T05:42:51.713-08:00பலமறியா ஆஞ்சநேய யானைகள்! தமிழ்பட வடிவேலுகள்! :))பலமறியா ஆஞ்சநேய யானைகள்! தமிழ்பட வடிவேலுகள்! :))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84622288283528377492012-11-27T05:23:05.296-08:002012-11-27T05:23:05.296-08:00எங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறது
உங்களின் “...எங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துகிறது<br />உங்களின் “நாங்கள்“ யாரெனத் தெரிகிறதா .. கவிதை.<br /><br />அருமையான கவிதை இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53506350780204344112012-11-27T02:45:11.136-08:002012-11-27T02:45:11.136-08:00யூகிக்க முடிகிறது..யூகிக்க முடிகிறது..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69557551140039649462012-11-27T01:39:06.591-08:002012-11-27T01:39:06.591-08:00மதம் கொள்வதே இல்லை//////
பதிவுலகமும் தொடர்புபடுகி...மதம் கொள்வதே இல்லை//////<br /><br />பதிவுலகமும் தொடர்புபடுகிறதோ..... (7)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88248991703257995442012-11-27T00:58:03.546-08:002012-11-27T00:58:03.546-08:00ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த ...ஆற்று விசைக்கு எதிராக முயலாது<br />இலக்கை நோக்கி நீந்த அறியாது<br />ஆற்றின் போக்கோடு<br />அமிழ்ந்துவிடாது போதலையே<br />நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்<br />நாங்கள் விரும்பிய இடம்<br />போய்ச் சேர்ந்ததே இல்லைசின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13985168876220156442012-11-27T00:51:41.133-08:002012-11-27T00:51:41.133-08:00இறந்து போன மீன்கள் மட்டுமே ஆற்று நீரில் அடித்துச்ச...இறந்து போன மீன்கள் மட்டுமே ஆற்று நீரில் அடித்துச்செல்லப்படும்..<br /><br />அதுபோல<br /><br />உணர்ச்சியற்ற மனிதர்கள் மட்டுமே வாக்களிக்கும் இயந்திரங்களாக இருக்கமுடியும்.<br /><br />சராசரி மனித வாழ்வியலை மிக அழகாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள்..<br /><br />அன்றாடப் போர்களில்<br />அடிபடாது திரும்புதலையும்<br />உயிரோடு இருத்தலையுமே<br />நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்<br /><br />மிக நன்று.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-87702828966931081842012-11-27T00:24:58.488-08:002012-11-27T00:24:58.488-08:00கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்க...கவசங்கள் அணியவும்<br />கேடயங்கள் தாங்கவுமே<br />பயிற்றுவிக்கப் பட்டதால்<br />எங்கள் கனவுகளில் கூட<br />கிரீடங்கள் வருவதே இல்லை<br /><br />மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்<br />மிகச் சரியான விதி என்பதற்கு<br />சாட்சியாகவும் இருக்கிறோம்<br /><br />அருமை ரமணி சார் வரிகளின் ஜாலம் என்னை ஈர்க்கின்றது r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-89017585891909925322012-11-26T22:35:14.861-08:002012-11-26T22:35:14.861-08:00பொறுத்திருந்து தெரிந்து கொள்கிறேன்....:)
த.ம. 5பொறுத்திருந்து தெரிந்து கொள்கிறேன்....:)<br /><br />த.ம. 5ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51481541128190443352012-11-26T21:44:48.188-08:002012-11-26T21:44:48.188-08:00கவிதை மிகவும் அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன...கவிதை மிகவும் அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....<br /><br />நன்றி,<br />மலர்<br />http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69253252709540422952012-11-26T18:59:28.085-08:002012-11-26T18:59:28.085-08:00தி.தமிழ் இளங்கோ //
தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்...தி.தமிழ் இளங்கோ //<br /><br />தங்கள் முதல் வரவுக்கும்<br />வாழ்த்துக்கும் அருமையான<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47034845230974009182012-11-26T18:52:53.364-08:002012-11-26T18:52:53.364-08:00கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71689280685606900902012-11-26T18:48:23.416-08:002012-11-26T18:48:23.416-08:00மதம் பிடித்து அலைபவர்களுக்கு / தன்னைத்தானே பகுத்தற...மதம் பிடித்து அலைபவர்களுக்கு / தன்னைத்தானே பகுத்தறிவாதி என்று நினைப்பவர்களுக்கு சரியான சாட்டையடி... tm4திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51624503965551922542012-11-26T17:16:32.188-08:002012-11-26T17:16:32.188-08:00அருமை.
நம்பிக்கை படகு அருமை.<br />நம்பிக்கை படகு கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83124186843196320312012-11-26T17:08:28.069-08:002012-11-26T17:08:28.069-08:00என் ஊகம் சரியா எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண...என் ஊகம் சரியா எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்....<br /><br />த.ம. 2<br /><br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44106895475542993312012-11-26T16:53:53.583-08:002012-11-26T16:53:53.583-08:00// நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ? //...// நாங்கள் யாரென உங்களால்<br /> ஊகிக்க முடிகிறதா ? //<br /><br />நாங்கள் ஜனநாயகக் கடமையாற்றும் வாக்காளர்கள்!<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com