tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6140715733197945228..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஆத்திக நாத்திக வாதம்.Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37606355278693450452016-03-25T08:51:15.810-07:002016-03-25T08:51:15.810-07:00சுவை குறித்து அறியாதவர்கள் விவாதித்துக் கொண்டிருக்...சுவை குறித்து அறியாதவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மைசூர் பாக்கின் மூலம் சொல்லி விட்டீர்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62630638490767958122016-03-22T16:42:59.044-07:002016-03-22T16:42:59.044-07:00சுவையும்,சுகமும் அனுபவிக்க வேண்டும், ஆராயப்படாது.....சுவையும்,சுகமும் அனுபவிக்க வேண்டும், ஆராயப்படாது.. அது சரி, மொத்தத்தையும் சாப்பிட்டு விட்டீரோ!Anonymoushttps://www.blogger.com/profile/05725068017482916954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6703679354114776622016-03-22T16:42:46.163-07:002016-03-22T16:42:46.163-07:00சுவையும்,சுகமும் அனுபவிக்க வேண்டும், ஆராயப்படாது.....சுவையும்,சுகமும் அனுபவிக்க வேண்டும், ஆராயப்படாது.. அது சரி, மொத்தத்தையும் சாப்பிட்டு விட்டீரோ!Anonymoushttps://www.blogger.com/profile/05725068017482916954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86208783193547730392016-03-22T16:23:28.289-07:002016-03-22T16:23:28.289-07:00நல்ல கவிதை ஐயா. நல்ல கவிதை ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30912436433390340822016-03-22T16:08:28.230-07:002016-03-22T16:08:28.230-07:00G.M Balasubramaniam //
சில விஷயங்கள் சொல்லுக் கடங...G.M Balasubramaniam //<br /><br />சில விஷயங்கள் சொல்லுக் கடங்காதவை<br />அனுபவித்து மட்டுமே அறியத் தக்கவை<br />அவரவர் அனுபவம் பொறுத்து அதன் சுகமும்<br />சுவையும் கூடும் குறையும்.ஏனெனில்<br />அது அனுபவிப்பவனைச் சார்ந்தது<br />எனச் சொல்ல முயன்றிருக்கிறேன்.<br />வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்<br />மிக்க நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66015085304444224242016-03-22T10:59:13.934-07:002016-03-22T10:59:13.934-07:00கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெற...கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்<br />கவைக்கு உதவாத வெறும் பேச்சு! - பலர்<br />கஞ்சிக் கில்லாத கவலை போக்கவே<br />கருத வேண்டியதை மறந்தாச்சு! - ப.கோ.க.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57382340965843765232016-03-22T09:33:41.001-07:002016-03-22T09:33:41.001-07:00//"சுவையும் சுகமும் விவாதப் பொருளாகப் படவில்ல...//"சுவையும் சுகமும் விவாதப் பொருளாகப் படவில்லை"//<br /><br />கரெக்ட். அவை அனுபவித்து உணரப்பட வேண்டியவைகள் மட்டுமே. நீங்கள் செய்த செயலே அதன் சுகானுபவங்களை நன்கு அனுபவிக்கவும் உணரவும் வைக்கக்கூடியது. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34073307436437114612016-03-22T08:19:25.430-07:002016-03-22T08:19:25.430-07:00எதையும் நேர்படச் சொல்லலாமே சுவை சுகம் இதில் எது ஆத...எதையும் நேர்படச் சொல்லலாமே சுவை சுகம் இதில் எது ஆத்திகம் எது நாத்திகம்?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21821316368398418942016-03-22T07:30:57.372-07:002016-03-22T07:30:57.372-07:00ஹாஹாஹா அருமை கவிஞரே ரசித்தேன்ஹாஹாஹா அருமை கவிஞரே ரசித்தேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43961007763408714682016-03-22T07:30:17.984-07:002016-03-22T07:30:17.984-07:00This comment has been removed by the author.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com