tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6610839133776577801..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நிமிரச் செய்து போகிறது புதிய தலைமுறை....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8348515877101885032017-01-23T04:19:34.058-08:002017-01-23T04:19:34.058-08:00ஆயிரம் இளைஞர்கள் இணைந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தே...ஆயிரம் இளைஞர்கள் இணைந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை என்பதற்கு சிறந்த உதாரணமே எங்கள் தலைமுறை.<br /><br />இனிமேல் யாராலும் எங்களை ஏமாற்ற முடியாது.<br /><br />நன்றி ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64219948387832543012017-01-23T01:58:47.678-08:002017-01-23T01:58:47.678-08:00கவிதையை ரசிப்பதா கூறு பொருளைப் பாராட்டுவதா தெரியவி...கவிதையை ரசிப்பதா கூறு பொருளைப் பாராட்டுவதா தெரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74949225527776610722017-01-22T00:29:59.488-08:002017-01-22T00:29:59.488-08:00//பிரச்சனையைத் தலைமையாக்கி
தலைவர்களை மூச்சிறைக்க
ப...//பிரச்சனையைத் தலைமையாக்கி<br />தலைவர்களை மூச்சிறைக்க<br />பின் தொடரச் செய்துவிட்டது<br />இளைய தலைமுறை.. // அருமை அருமை!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35055244107933145522017-01-22T00:29:09.546-08:002017-01-22T00:29:09.546-08:00மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது...மிகவும் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற போராட்டங்கள் வெல்லும் என்பதையும் சொல்லியிருக்கிறது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26388900270635210802017-01-21T16:52:28.195-08:002017-01-21T16:52:28.195-08:00அரசியலில் இறங்காது
தமிழனின் முதலீடான
கல்வியை மேம்...அரசியலில் இறங்காது<br />தமிழனின் முதலீடான <br />கல்வியை மேம்படுத்தியவாறு<br />ஒழுக்கம், பண்பாடு பேணி<br />எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது<br />ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான<br />எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு<br />மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!<br />ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி <br />எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34755448341200093012017-01-21T11:18:48.211-08:002017-01-21T11:18:48.211-08:00http://bakutharivaalan.blogspot.com/2017/01/blog-p...http://bakutharivaalan.blogspot.com/2017/01/blog-post.htmlsakthihttps://www.blogger.com/profile/06636826350844970557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25258801299683517282017-01-21T02:24:32.340-08:002017-01-21T02:24:32.340-08:00நிறைய தகப்பன் சாமிகள் உருவாகிவிட்டனர் நிறைய தகப்பன் சாமிகள் உருவாகிவிட்டனர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48396427484067427162017-01-21T01:10:15.912-08:002017-01-21T01:10:15.912-08:00இன்றைய நிலையில் உண்மை!இன்றைய நிலையில் உண்மை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28181893212592738992017-01-21T00:13:25.515-08:002017-01-21T00:13:25.515-08:00அரசியல்வாதிகளை ஓரம் கட்டியது ஒன்றே போதும்.
//பி...அரசியல்வாதிகளை ஓரம் கட்டியது ஒன்றே போதும். <br /><br />//பிரச்சனையைத் தலைமையாக்கி<br />தலைவர்களை மூச்சிறைக்க<br />பின் தொடரச் செய்துவிட்டது<br />இளைய தலைமுறை.. //<br /><br />என்ன ஒரு கவிதை! திருப்பித் திருப்பி படித்து மகிழ்ந்தேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80630144583095503372017-01-20T22:46:10.731-08:002017-01-20T22:46:10.731-08:00இந்த இவர்களின் நிமிர்ந்த நேர்கொண்ட போராட்டத்தைவிட ...இந்த இவர்களின் நிமிர்ந்த நேர்கொண்ட போராட்டத்தைவிட ..... <br /><br />தலைமுறை இடைவெளிகளையும்<br /><br />இதுகாறும் ஒவ்வொரு போராட்டங்களிலும் நாம் கடைபிடித்து வந்த வழுவட்டைத் தனத்தையும் ....<br /><br />இன்று புதிய இளம் இரத்தமான இவர்கள் நடத்திக்கொண்டு போகும் பேரெழுச்சி மிக்க போராட்டத்தையும் ஒப்பிட்டுத் <br /><br />தங்கள் பாணியில் தங்கமாகச் சொல்லிச் சென்றுள்ள வரிகளில் உள்ள எழுச்சிமிக்கப் பாணியை மட்டுமே நான் அப்படியே ரஸித்து மகிழ்ந்து சொக்கிப்போனேன். :)<br /><br />மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30905259686457573202017-01-20T22:42:00.484-08:002017-01-20T22:42:00.484-08:00அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20398167023268382182017-01-20T20:31:20.731-08:002017-01-20T20:31:20.731-08:00எழுச்சி தொடரட்டும்...எழுச்சி தொடரட்டும்...Bhuvaneshwari Dhanabalanhttps://www.blogger.com/profile/14153980447484785975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30608351748933474822017-01-20T20:23:34.932-08:002017-01-20T20:23:34.932-08:00உண்மை ஐயா. சிறந்த முறையில் இது நடந்து இருக்கிறது.உண்மை ஐயா. சிறந்த முறையில் இது நடந்து இருக்கிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com