tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6665353549924709782..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நம் இணைய தளத்தின் பெருமையை....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36794438553973579422018-05-28T07:42:55.772-07:002018-05-28T07:42:55.772-07:00அருமை. அருமை. iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46762790881428396272018-05-24T06:49:54.624-07:002018-05-24T06:49:54.624-07:00வணக்கம் சகோதரரே
சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இண...வணக்கம் சகோதரரே <br /><br />சரியாக சொல்லியிருக்கிறீர்கள். இணைய தளத்தின் அருமை பெருமைககளை இன்னமும் உயர்த்த பாடுபட வேண்டும் அருமையான வார்த்தைகளை கொண்ட சிறப்பான கவிதை. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53356276499541388112018-05-24T03:56:03.143-07:002018-05-24T03:56:03.143-07:00சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! கோபத்தில் தவறாக எழுதி...சரியாகச் சொன்னீர்கள் நண்பரே! கோபத்தில் தவறாக எழுதிவிட்டாலும், கூடுமானவரை நாமே உணர்ந்து அதைத் திருத்திக்கொள்வதுதான் சரி. அல்லது அடுத்த பதிவில் பிழையைத் திருத்தம் செய்துவிடவேண்டும். அப்போதுதான் நமக்கு நம்பகத்தன்மை உருவாகும். <br />-இராய செல்லப்பா சென்னை. இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12011924308180326642018-05-24T03:01:08.950-07:002018-05-24T03:01:08.950-07:00மிக மிக அருமையான வரிகள்! கருத்துகள்!! முழுவதும் அப...மிக மிக அருமையான வரிகள்! கருத்துகள்!! முழுவதும் அப்படியே சரியே.<br /><br />துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78976049322759549402018-05-24T00:16:20.123-07:002018-05-24T00:16:20.123-07:00REVISED:
//இதில் மூன்றாவதாக இணைய தள போராளிகள்
தொ...REVISED:<br /><br />//இதில் மூன்றாவதாக இணைய தள போராளிகள் <br />தொலைக்காட்சி விவாத விற்பன்னர்கள் வேறு<br /><br />எரிகிற கொள்ளியில் எங்கோ<br />சுகமாய் இருந்து கொண்டு எண்ணெய் வார்த்தபடி .. //<br /><br />அவர்களுக்கு படியளிக்கும் பரமசிவன்களாக <br />இடைஇடையே ஏராளமான விளம்பரதாரர்கள் ....<br />நமக்குத் தாங்கவே முடியாத எரிச்சலூட்டுபவர்களாக ! :(<br /><br />//பற்றிய நெருப்பை அணையவிடாதும் தொடர்ந்து<br />பரவ விடும் காற்றினைப்போல ஊடகங்கள்<br />இப்போதைப் போல அப்போது இல்லை.//<br /><br />தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய <br />சாதனைகளாத்தான் இதனை நாம் இன்று <br />எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. <br />இருப்பினும் நமக்கு இறுதியில் மிஞ்சுவதோ <br />வேதனைகள் மட்டுமே. :(<br /><br />//எந்த ஒரு பிரச்சனைக்கும் தன்னுடைய கருத்தை<br />உலகமே எதிர்பார்த்திருக்கிற அதீத மனோ நிலையில்<br />அன்றைய தனி மனிதர்களும் இல்லை.//<br /><br />அவர்கள் ஒட்டுமொத்த தேச நலனையும், <br />பொது அமைதியையும் மட்டுமே <br />கட்டிக்காக்க விரும்பிய உத்தமர்களாக இருந்து வந்துள்ளனர்.<br /><br />இன்று அதுபோல யாரும் உண்மையாக பொதுநலனை நினைப்பதாகவே தெரியவில்லை. இன்றைய பெரும்பாலானோர் அனைவருமே சுயநலவாதிகள் மட்டுமே.<br /><br />//உணர்வுப் பூர்வமான விஷயங்களில் மேலும் உணர்வைத் தூண்டும்படியான பகிர்வுகளைத் தவிர்த்து, அறிவுப்பூர்வமான அவசியமான பதிவுகளை மட்டும்<br />பதிவோம், பகிர்வோம் என உறுதி பூணுவோமாக!//<br /><br />மிக அழகாகவும், மிக அருமையாகவும்தான் சொல்லியுள்ளீர்கள். <br /><br />இருப்பினும் நம்மில் பலரும், தான் நேரிடையாக பாதிக்காத வரையில், ஒரு பொழுதுபோக்கு இன்பத்திற்காகவாவது, அடுத்தடுத்து வரும் பரபரப்பான செய்திகளையே எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களாக மட்டுமே உள்ளனர். என்ன செய்வது? <br /><br />தங்களின் இந்த சிறு முயற்சிக்கு என் பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29777035380756866702018-05-24T00:11:10.773-07:002018-05-24T00:11:10.773-07:00This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59124663379774096782018-05-23T19:44:03.993-07:002018-05-23T19:44:03.993-07:00சரியாக... மிகச்சரியாகச் சொன்னீர்கள்...சரியாக... மிகச்சரியாகச் சொன்னீர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73674751762888645552018-05-23T17:27:01.779-07:002018-05-23T17:27:01.779-07:00முடிவில் சொன்னது உண்மை கவிஞரே
எழுத்துக்களில் நாகர...முடிவில் சொன்னது உண்மை கவிஞரே<br /><br />எழுத்துக்களில் நாகரீகத்தை 'குழைத்து' தீட்டினால் போதுமானது.<br /><br />ஆனால் பெரும்பாலும் நாகரீகத்தை 'குலைத்து' விடுகின்றனர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19307162555192572302018-05-23T16:46:03.018-07:002018-05-23T16:46:03.018-07:00அருமையான கருத்து. நூறு சதவிகிதம் சரி.அருமையான கருத்து. நூறு சதவிகிதம் சரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65903516635141141412018-05-23T10:08:47.494-07:002018-05-23T10:08:47.494-07:00கவிதையாக சொல்லாமல் இப்படி எழுதிகாக சொன்னால் எனக்கு...கவிதையாக சொல்லாமல் இப்படி எழுதிகாக சொன்னால் எனக்கு புரிகிறது..... கவிதையாக் நீங்கள் சொல்லும் போது ஒன்றுக்கு மூன்று தட்வை படிக்க வேண்டியிருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57563699955952500012018-05-23T10:07:06.944-07:002018-05-23T10:07:06.944-07:00நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... இணையத்தில்...நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்... இணையத்தில் எழுதுபவரும் சாதாரண மனிதர்கள்தானே அவர்களுக்கும் உணர்ச்சிகள் எழும் போது தன் வசத்தை இழுக்க தொடங்கிவிடுகிறார்கள் இதில் நானும் அடக்கம்...... ஆனால் வதந்திகளை நான் பரப்புவதில்லை ஆனால் சில சமயங்களில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறேன் எழுதியும் விடுகிறேன்... அதை யாராவது சுட்டிக்காட்டினால் திருத்தியும் கொள்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com