tag:blogger.com,1999:blog-4924026926228242932.post670035330619149277..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கொரோனா வெண்பா..Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7973744350421059822020-03-15T17:56:21.825-07:002020-03-15T17:56:21.825-07:00அற்புதம்..வாழ்த்துகளுடன்அற்புதம்..வாழ்த்துகளுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20192290823378143422020-03-15T10:59:45.112-07:002020-03-15T10:59:45.112-07:00எளிதாக எண்ணுவதோ இந்நோ யடைவு?
புலியாய் அடிக்கின்றது...எளிதாக எண்ணுவதோ இந்நோ யடைவு?<br />புலியாய் அடிக்கின்றது புரிவீர்! - தெளிவு<br />பெறாம லிருத்தற்பே தைமை - எரியும்<br />கரிவாய்ப் படாதிருத்தல் நன்று! வெள்ளியன்https://www.blogger.com/profile/11889470351834241497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70212346214145042132020-03-15T08:30:57.561-07:002020-03-15T08:30:57.561-07:00நினைத்தபடி எழுத முடியவில்லையேநினைத்தபடி எழுத முடியவில்லையேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78924035852452638692020-03-15T07:39:00.624-07:002020-03-15T07:39:00.624-07:00அருமை
அருமைஅருமை<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28724749027179576912020-03-15T07:34:58.629-07:002020-03-15T07:34:58.629-07:00ஆம் அதற்காகவே இந்தப் பதிவு உடன் வரவுக்கும் அருமையா...ஆம் அதற்காகவே இந்தப் பதிவு உடன் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துகள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26288256799473669742020-03-15T07:33:05.561-07:002020-03-15T07:33:05.561-07:00விரிவான பயனுள்ள தகவலுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்...விரிவான பயனுள்ள தகவலுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56218219755851960702020-03-15T06:52:47.975-07:002020-03-15T06:52:47.975-07:00மூன்றடி வேண்டாம் சார். யாரையும் தொடக்கூடாது. எந்த ...மூன்றடி வேண்டாம் சார். யாரையும் தொடக்கூடாது. எந்த வெளிப்பொருளையும் கொண்டுவந்த பிறகு அலம்பணும், நம் கையையும் அலம்பிக்கணும், நம் சேஃப்டிக்கு முகமூடி, அடிக்கடி கைகளை சானிடைசர் கொண்டு கழுவணும். அஷ்டே..<br /><br />இதில் பிரச்சனை என்னவென்றால், யார் பாதிக்கப்பட்டவர்கள் என்று யாருக்குமே தெரியலை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67023145445559198932020-03-15T06:51:02.626-07:002020-03-15T06:51:02.626-07:00கொரானாவிற்கு வெண்பா. நன்றாக இருக்கிறது. தேவையான ம...கொரானாவிற்கு வெண்பா. நன்றாக இருக்கிறது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம். நலமே விளையட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68904138207766829522020-03-15T05:51:29.018-07:002020-03-15T05:51:29.018-07:00குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ஒரு மீட்...குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ஒரு மீட்டர் விலகி இருக்கச் சொல்கிறார்கள்...ஆம் எச்சரிக்கை முதலடியே அதனினும் முக்கியம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55192858462122300572020-03-15T05:28:08.228-07:002020-03-15T05:28:08.228-07:00அருமை.
மூன்றடி எதற்கு? முன் எச்சரிக்கை நடவடிக்கை...அருமை.<br /><br />மூன்றடி எதற்கு? முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நோக்கி ஒரு அடி (முதல் அடி) எடுத்து வைத்தால் போதுமே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68503219555327681432020-03-15T04:02:16.144-07:002020-03-15T04:02:16.144-07:00வணக்கம்
ஐயா
உண்மையில் ஒவ்வொருவரும் எழுதினால் ஒ...வணக்கம் <br />ஐயா <br /><br />உண்மையில் ஒவ்வொருவரும் எழுதினால் ஒரு விழிப்புணர்வு வரும் என்பதில் ஐயமில்லை <br /><br />நன்றி <br />அன்புடன் <br />ரூபன் கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19077077620844880192020-03-15T03:57:44.047-07:002020-03-15T03:57:44.047-07:00ஆம்மாடி...!ஆம்மாடி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com