tag:blogger.com,1999:blog-4924026926228242932.post6799520996651242298..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கொசுறுYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70361663993132221642015-11-02T18:50:03.467-08:002015-11-02T18:50:03.467-08:00தங்கள் யோசனை நல்லதே வெற்றி பெற வாழ்த்துகள். தங்கள் யோசனை நல்லதே வெற்றி பெற வாழ்த்துகள். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57601855198196611222015-11-01T07:02:58.963-08:002015-11-01T07:02:58.963-08:00நல்லதொரு யோசனை.....
புத்தகங்கள் வெளிவரும் என்ற மக...நல்லதொரு யோசனை.....<br /><br />புத்தகங்கள் வெளிவரும் என்ற மகிழ்ச்சியும்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42635848668640675812015-10-31T23:19:50.571-07:002015-10-31T23:19:50.571-07:00நல்லதொரு யோசனையை முன்வைத்துள்ளீர்கள்.. நிச்சயம் இத...நல்லதொரு யோசனையை முன்வைத்துள்ளீர்கள்.. நிச்சயம் இதற்கு பதிவர்களின் ஒத்துழைப்பு முழுவதுமாய் இருக்கும் என்று நம்புகிறேன். பார்ப்போம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10535577716848664892015-10-31T08:19:09.519-07:002015-10-31T08:19:09.519-07:00வணக்கம்
ஐயா
நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்...வணக்கம்<br />ஐயா<br />நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45609086862532209782015-10-31T07:43:31.576-07:002015-10-31T07:43:31.576-07:00வலைப்பதிவர்கள்
சங்கம்கையேட்டில் உள்ள
அனைத்து வலை...வலைப்பதிவர்கள் <br />சங்கம்கையேட்டில் உள்ள <br />அனைத்து வலைப்பதிவர்களின் <br />பதிவுகளும் படிக்க தன்னார்வ<br />குழு அமைத்து சிறந்த பதிவைத் தேர்ந்தெடுத்து வலைப்பதிவர் தமிழ்த்தொண்டு அல்லது தமிழ் பற்று என்று <br />வெளியிடலாம். இது ஆல்போல் ஆர்வம் பெற்று தழைக்கும் அரிய யோசனை கர்னல்் அவர்களுக்கு நன்றி கையேட்டில் முன்னூறுக்கும் மேற்பட்டோர். அனைவரின் சம்மதமும் தன்னார்வ நன்கொடையும் பெறலாம் ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60250580323760077252015-10-31T07:43:03.512-07:002015-10-31T07:43:03.512-07:00வலைப்பதிவர்கள்
சங்கம்கையேட்டில் உள்ள
அனைத்து வலை...வலைப்பதிவர்கள் <br />சங்கம்கையேட்டில் உள்ள <br />அனைத்து வலைப்பதிவர்களின் <br />பதிவுகளும் படிக்க தன்னார்வ<br />குழு அமைத்து சிறந்த பதிவைத் தேர்ந்தெடுத்து வலைப்பதிவர் தமிழ்த்தொண்டு அல்லது தமிழ் பற்று என்று <br />வெளியிடலாம். இது ஆல்போல் ஆர்வம் பெற்று தழைக்கும் அரிய யோசனை கர்னல்் அவர்களுக்கு நன்றி கையேட்டில் முன்னூறுக்கும் மேற்பட்டோர். அனைவரின் சம்மதமும் தன்னார்வ நன்கொடையும் பெறலாம் ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15142710713440095202015-10-31T04:22:53.551-07:002015-10-31T04:22:53.551-07:00நல்லதொரு யோசனை தான் ஐயா. செயல் வடிவம் கொடுத்தால் ச...நல்லதொரு யோசனை தான் ஐயா. செயல் வடிவம் கொடுத்தால் சிறக்கும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83419976586134446832015-10-31T04:16:03.993-07:002015-10-31T04:16:03.993-07:00செய்யலாம் நல்ல யோசனை செய்யலாம்
தமிழ் மணம் 6செய்யலாம் நல்ல யோசனை செய்யலாம்<br />தமிழ் மணம் 6KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80288069675958348462015-10-31T02:30:41.573-07:002015-10-31T02:30:41.573-07:00சிறப்பான யோசனை! நானும் இதில் இணைந்துகொள்கிறேன்!சிறப்பான யோசனை! நானும் இதில் இணைந்துகொள்கிறேன்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54455128892652412272015-10-30T20:34:24.741-07:002015-10-30T20:34:24.741-07:00மிக நல்ல யோசனை. கட்டாயம் நடைமுறைப் படுத்தலாம்.மிக நல்ல யோசனை. கட்டாயம் நடைமுறைப் படுத்தலாம்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66473733356440836752015-10-30T20:17:51.565-07:002015-10-30T20:17:51.565-07:00இதே முயற்சியினை என் எழுத்துலக மானசீக குருநாதரும், ...இதே முயற்சியினை என் எழுத்துலக மானசீக குருநாதரும், கவிஞரும், பதிவருமான திரு. ரிஷபன் அவர்கள், தனியொரு மனிதராகவே .... ஒருங்கிணைப்பாளராக இருந்து, 2007ம் ஆண்டு டிஸம்பர் மாதத்தில் செய்தார்கள். <br /><br />தன்னைத்தவிர 21 எழுத்தாள நண்பர்களின் மிகச்சிறந்த கதைகளில் ஒவ்வொன்றாக வாங்கி, மொத்தம் 22 மிகத்தரமான கதைகளுடன் ஓர் தொகுப்பு நூலாகவே வெளியிட்டு வெற்றி பெற்றார்கள். <br /><br />அந்த நூலில் தலைப்பு : ’பிரியத்தின் சிறகுகள்’. அதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் + அந்த நூலின் அட்டைப்படம் + மேலும் அதிக விபரங்கள் இதோ என் இந்தப்பதிவினில் உள்ளது.<br /><br />http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html<br /><br />இது ஓர் தகவலுக்காக மட்டுமே.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8281078214146224842015-10-30T18:58:49.822-07:002015-10-30T18:58:49.822-07:00இதுவும் நல்லதொரு யோசனை தான் ஐயா...
கலந்து யோசிப்ப...இதுவும் நல்லதொரு யோசனை தான் ஐயா...<br /><br />கலந்து யோசிப்போம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90456591107216476312015-10-30T18:48:08.093-07:002015-10-30T18:48:08.093-07:00Unknown said...
100 books!visha parichayil iranga ...Unknown said...<br />100 books!visha parichayil iranga ven//கருத்துக்கு நன்றி<br />இதில் விஷப் பரிட்சை ஏதும் இல்லை<br />என் தொடர்பில் என் கவிதை இருக்கிறது<br />என்னும்பட்சத்தில் வாங்கிக் கொள்ளவும்<br />நான் உடன்பட்டால்<br />என் சார்பாக என் பங்கீட்டுத் தொகை<br />முழுவதையும் ஸ்பான்சர் செய்ய்யவுமே<br />நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்<br /><br />வாழ்த்துக்களுடன்...<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20901975922388355332015-10-30T18:41:26.961-07:002015-10-30T18:41:26.961-07:00நல்ல ஆலோசனைதான் . நிச்சயம் செயல் வடிவம் பெற வாய்ப்...நல்ல ஆலோசனைதான் . நிச்சயம் செயல் வடிவம் பெற வாய்ப்பு உண்டு. தமது சிறந்த படைப்புகளாக கருதுபவற்றை நான்கைந்து பதிவர்கள் இணைந்து கூட நூல் வெளியிடலாம்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22749654262730452372015-10-30T18:39:18.789-07:002015-10-30T18:39:18.789-07:00100 books!visha parichayil iranga vendam.100 books!visha parichayil iranga vendam.Unknownhttps://www.blogger.com/profile/13485085028947640521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31176314900459175432015-10-30T18:16:36.577-07:002015-10-30T18:16:36.577-07:00முயற்சி வெற்றி பெறட்டும்.
தம +1முயற்சி வெற்றி பெறட்டும்.<br />தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13818343274152448082015-10-30T18:00:26.292-07:002015-10-30T18:00:26.292-07:00நல்லதோர் கருத்து ஐயா
தாராளமாக முயன்று பார்க்கலாம்
...நல்லதோர் கருத்து ஐயா<br />தாராளமாக முயன்று பார்க்கலாம்<br />நான் ரெடி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23012756456601842272015-10-30T17:48:19.205-07:002015-10-30T17:48:19.205-07:00நல்லாருக்கே சார்..செய்யலாம்...நல்லாருக்கே சார்..செய்யலாம்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.com