tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7052734459601962146..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: பழநிமுருகனும் நானும்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44188101531776918652013-05-27T19:22:27.485-07:002013-05-27T19:22:27.485-07:00கீத மஞ்சரி //
எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கையில்தான்...கீத மஞ்சரி //<br /><br />எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கையில்தான் ஆனந்தம் என்னும் வாழ்க்கை ரகசியத்தை ஆன்மீகத்தின் மூலமாகவும் உணர்த்திய விதம் அருமை. அளவில்லாத ஆசைகளுக்கிடையில் அலைபாயும் மனத்தை ஆண்டவனும் விரும்புவதில்லை என்று அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.//<br /><br />ஆழமான அழுத்தமான கருத்துடன் கூடிய<br />விரிவான பின்னூட்டத்திற்கு<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37528742832730653002013-05-27T19:20:03.441-07:002013-05-27T19:20:03.441-07:00கோமதி அரசு //
எதிர்பார்ப்புக்கள் எதுமின்றி இருப்ப...கோமதி அரசு //<br /><br />எதிர்பார்ப்புக்கள் எதுமின்றி இருப்பது தான் நல்லது.<br />இறைவனிடமும் தான்.<br />அருமையாக இருக்கிறது முருகனிடம் நீங்கள் உரையாடியது.<br /><br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47920423281448173412013-05-27T19:18:23.021-07:002013-05-27T19:18:23.021-07:00G.M Balasubramaniam said...
மீள்பதிவு என்று படிக...G.M Balasubramaniam said...<br /><br /><br />மீள்பதிவு என்று படிக்க ஆரம்பித்தபோதே தெரிந்துவிட்டது என்றால் பதிவின் வீச்சு இன்னும் மறையவில்லை என்றுதானே பொருள். எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கருத்தல்லவா. ? பாராட்டுக்கள்.//<br /><br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58567934497138046112013-05-27T19:17:18.618-07:002013-05-27T19:17:18.618-07:00அருணா செல்வம் s//
.
எத்தனை முறை படித்தாலும் என்னை ...அருணா செல்வம் s//<br />.<br />எத்தனை முறை படித்தாலும் என்னை விட்டு<br />மீளாத பதிப்பு இது இரமணி ஐயா///<br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46093663131871570672013-05-27T19:16:13.007-07:002013-05-27T19:16:13.007-07:00s suresh //
அருமை! ரத்தின சுருக்கமாய் முருகரின் ந...s suresh //<br /><br />அருமை! ரத்தின சுருக்கமாய் முருகரின் நிலையை பாடி விட்டீர்கள்! பக்தர்கள் உணர்ந்தால் நல்லது! பகிர்வுக்கு நன்றி!<br />/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22819077295973270222013-05-27T19:14:48.129-07:002013-05-27T19:14:48.129-07:00வை.கோபாலகிருஷ்ணன் //
மீள் பதிவை மீண்டும் படித்தேன...வை.கோபாலகிருஷ்ணன் //<br /><br />மீள் பதிவை மீண்டும் படித்தேன், ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.//<br /><br />/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29882066468298586892013-05-27T19:13:47.567-07:002013-05-27T19:13:47.567-07:00இளமதி //
எதைச்சொல்ல எப்படிச்சொல்ல
அத்தனையும் ரத்த...இளமதி //<br /><br />எதைச்சொல்ல எப்படிச்சொல்ல<br />அத்தனையும் ரத்தின வரிகள் ஐயா. <br />மிகமிக அருமை. வரிக்குவரி மீண்டும் மீண்டும் படித்தேன்.<br />அழகிய பதிவு. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல...//<br /><br /><br />/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-25371442527777258322013-05-27T17:35:18.425-07:002013-05-27T17:35:18.425-07:00உஷா அன்பரசு //
//எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போத...உஷா அன்பரசு //<br />//எதிர்பார்ப்புகள் எதுமின்றி<br />எப்போதும் உறவு கொள்வதால்<br />எனக்கு<br />உறவுகளும் அதிகம்<br />நண்பர்களும் அதிகம்<br /><br />// - என் நடைமுறையும் இதுதான்..! அருமை!<br /><br /><br />/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24075890927414481352013-05-27T17:34:01.781-07:002013-05-27T17:34:01.781-07:00Avargal Unmaigal said...
/
ஆயிரம் கோரிக்கைகளுக்கே ...Avargal Unmaigal said...<br />/<br />ஆயிரம் கோரிக்கைகளுக்கே முருகன் சலிச்சிகிறான் ஆயிரத்து ஒன்றாக எனது பேஸ்புக் ஸ்டேடஸுக்கு லைக் ,பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் என்று கேட்க ஆரம்பித்தால் முருகன் பேசாமல் கமல் சொன்னதை போல எனக்கு பிரச்சனைக்கள் கொடுத்தீர்கள் என்றால் நானும் வெளிநாட்டிற்கு போய்விடுவோம் என்று சொன்னாலும் சொல்லுவான் ஐயா//<br /><br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />சிந்திக்கத் தூண்டும் அருமையான<br />பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32380184090621458462013-05-27T17:32:10.843-07:002013-05-27T17:32:10.843-07:00கரந்தை ஜெயக்குமார் said...
"என்னிடம் கொடுப்பத...கரந்தை ஜெயக்குமார் said...<br />"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை<br />எல்லாமே கொடுத்துவிட்டேன்<br />இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும்<br /><br />சரியாகச் சொன்னீர் அய்யா.<br />அருமையான மின் பதிவு<br />என்ன வளம் இல்லை <br />இந்தத் திருநாட்டில்<br />ஏன் கையை ஏந்த வேண்டும்<br />வெளிநாட்டில<br />ஒழுங்காய் பாடுபடு//<br /><br /><br /><br />/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75466872810420375382013-05-27T17:31:14.580-07:002013-05-27T17:31:14.580-07:00புலவர் இராமாநுசம் said...
எதிர்பார்ப்புகள் எதுமின்...புலவர் இராமாநுசம் said...<br />எதிர்பார்ப்புகள் எதுமின்றி<br />எப்போதும் உறவு கொள்வதால்<br />எனக்கு<br />உறவுகளும் அதிகம்<br />நண்பர்களும் அதிகம்<br /><br />தெளிவாகச் சொன்னீர்கள் இரமணி ! என் நிலையும் இதுதான்!//<br /><br />/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13764246884748196842013-05-27T17:29:50.147-07:002013-05-27T17:29:50.147-07:00அப்பாதுரை //
கோவனாண்டி கொடுத்து முடித்தாலும் கேனை...அப்பாதுரை //<br /><br />கோவனாண்டி கொடுத்து முடித்தாலும் கேனையாண்டிகள் கேட்டு முடிக்கவில்லையே.? கவிதை கொஞ்சம் கற்பனையை நீட்டிப் பார்க்கத் தோணுது.. 'எங்க கிட்டே கொடுக்க எதுவும் இல்லிங்க, தொந்தரவு செய்யாதீங்க'னு திடீரென்று அத்தனை கடவுள்களும் ஸ்ட்ரைக் செஞ்சா எப்படியிருக்கும்?<br /><br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />சிந்திக்கத் தூண்டும் அருமையான<br />பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8295756140874584432013-05-27T17:28:08.111-07:002013-05-27T17:28:08.111-07:00தி.தமிழ் இளங்கோ .//.
மீள்பதிவு என்றாலும், மீண்டும...தி.தமிழ் இளங்கோ .//.<br /><br />மீள்பதிவு என்றாலும், மீண்டும் ஒருமுறை படிக்கும்போதும் புதிய சிந்தனையைத்தான் தோற்றுவித்தது./<br /><br />/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16083611426505639452013-05-27T17:27:05.205-07:002013-05-27T17:27:05.205-07:00இராஜராஜேஸ்வரி //
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து...இராஜராஜேஸ்வரி //<br />சன்னதி திறந்ததும்<br />தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்<br />மீண்டும்நடை சாத்துகையில்தான்<br />கோவிலுக்குள் காலடி வைப்பான்<br /><br />அருமையான அவதானிப்பு ..!//<br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50856260018654318372013-05-27T17:25:56.466-07:002013-05-27T17:25:56.466-07:00கவியாழி கண்ணதாசன் ...
"என்னிடம் கொடுப்பதற்கு...கவியாழி கண்ணதாசன் ...<br /><br />"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை<br />எல்லாமே கொடுத்துவிட்டேன்//<br /><br />வாய்ப்புக் கிடைத்தவர் வசதியாகிறார் இல்லாதவர் அசதியாகிறார்.<br />நல்ல கனவுகள் நாளும் வரட்டும்.நன்றிங்க சார்<br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44808256966896149572013-05-27T17:24:51.734-07:002013-05-27T17:24:51.734-07:00திண்டுக்கல் தனபாலன் ''.
/// இதை அனைவரும் ப...திண்டுக்கல் தனபாலன் ''.<br />/// இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே<br />கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன் ///<br /><br />புரிந்து கொள்ள வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்..<br /><br />உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனமார்ந்த நன்றி//<br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73651001558925619232013-05-24T18:59:01.969-07:002013-05-24T18:59:01.969-07:00எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கையில்தான் ஆனந்தம் என்னும...எதிர்பார்ப்புகளற்ற வாழ்க்கையில்தான் ஆனந்தம் என்னும் வாழ்க்கை ரகசியத்தை ஆன்மீகத்தின் மூலமாகவும் உணர்த்திய விதம் அருமை. அளவில்லாத ஆசைகளுக்கிடையில் அலைபாயும் மனத்தை ஆண்டவனும் விரும்புவதில்லை என்று அழகாக சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22317374822774953232013-05-24T06:32:46.176-07:002013-05-24T06:32:46.176-07:00எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால...எதிர்பார்ப்புகள் எதுமின்றி<br />எப்போதும் உறவு கொள்வதால்<br />எனக்கு<br />உறவுகளும் அதிகம்<br />நண்பர்களும் அதிகம்//<br /><br />எதிர்பார்ப்புக்கள் எதுமின்றி இருப்பது தான் நல்லது.<br />இறைவனிடமும் தான்.<br />அருமையாக இருக்கிறது முருகனிடம் நீங்கள் உரையாடியது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51796506683789202682013-05-24T06:02:41.707-07:002013-05-24T06:02:41.707-07:00
மீள்பதிவு என்று படிக்க ஆரம்பித்தபோதே தெரிந்துவ...<br /> <br /> மீள்பதிவு என்று படிக்க ஆரம்பித்தபோதே தெரிந்துவிட்டது என்றால் பதிவின் வீச்சு இன்னும் மறையவில்லை என்றுதானே பொருள். எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் கேட்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டிய கருத்தல்லவா. ? பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74151996790947734382013-05-24T02:20:13.600-07:002013-05-24T02:20:13.600-07:00எத்தனை முறை படித்தாலும் என்னை விட்டு
மீளாத பதிப்பு...எத்தனை முறை படித்தாலும் என்னை விட்டு<br />மீளாத பதிப்பு இது இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68671883778664636482013-05-24T02:19:24.595-07:002013-05-24T02:19:24.595-07:00அருமை! ரத்தின சுருக்கமாய் முருகரின் நிலையை பாடி வி...அருமை! ரத்தின சுருக்கமாய் முருகரின் நிலையை பாடி விட்டீர்கள்! பக்தர்கள் உணர்ந்தால் நல்லது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41671379144824976832013-05-23T22:49:52.169-07:002013-05-23T22:49:52.169-07:00மீள் பதிவை மீண்டும் படித்தேன், ரஸித்தேன். பகிர்வுக...மீள் பதிவை மீண்டும் படித்தேன், ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79700782441390664422013-05-23T22:00:07.413-07:002013-05-23T22:00:07.413-07:00எதைச்சொல்ல எப்படிச்சொல்ல
அத்தனையும் ரத்தின வரிகள் ...எதைச்சொல்ல எப்படிச்சொல்ல<br />அத்தனையும் ரத்தின வரிகள் ஐயா. <br />மிகமிக அருமை. வரிக்குவரி மீண்டும் மீண்டும் படித்தேன்.<br />அழகிய பதிவு. பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல...<br /><br />த ம. 7இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79991952094900987542013-05-23T21:51:27.131-07:002013-05-23T21:51:27.131-07:00//எதிர்பார்ப்புகள் எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வத...//எதிர்பார்ப்புகள் எதுமின்றி<br />எப்போதும் உறவு கொள்வதால்<br />எனக்கு<br />உறவுகளும் அதிகம்<br />நண்பர்களும் அதிகம்<br /><br />// - என் நடைமுறையும் இதுதான்..! அருமை!<br />த.ம-6உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-51849760835585978542013-05-23T20:59:55.779-07:002013-05-23T20:59:55.779-07:00///ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந...///ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்<br />அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.<br /> காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்<br />கோரிக்கைகள் ஆயிரம் வைத்து என்னை<br />இம்சை படுத்துவதில்லை " என்றான்///<br /><br />ஆயிரம் கோரிக்கைகளுக்கே முருகன் சலிச்சிகிறான் ஆயிரத்து ஒன்றாக எனது பேஸ்புக் ஸ்டேடஸுக்கு லைக் ,பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் என்று கேட்க ஆரம்பித்தால் முருகன் பேசாமல் கமல் சொன்னதை போல எனக்கு பிரச்சனைக்கள் கொடுத்தீர்கள் என்றால் நானும் வெளிநாட்டிற்கு போய்விடுவோம் என்று சொன்னாலும் சொல்லுவான் ஐயாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com