tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7216647353078021586..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: "ன்"னை "ம் "ஆக்குவோம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30298958579200632482014-10-29T07:01:50.486-07:002014-10-29T07:01:50.486-07:00சிறப்பான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!சிறப்பான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72076638187116738492014-10-29T02:28:46.711-07:002014-10-29T02:28:46.711-07:00ஆஹா அருமையாக சொன்னீர்கள் ஐயா. நான் என்பது அகந்தை அ...ஆஹா அருமையாக சொன்னீர்கள் ஐயா. நான் என்பது அகந்தை அதனை நாமாக மாற்றி ஆனந்தம் பெறுவோம் என்பதை அழகாக சொல்லிய விதம் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-9142170187029611312014-10-29T01:06:38.648-07:002014-10-29T01:06:38.648-07:00நல்லது ஐயா...
நா உற்ற ன அற்று
நா இனிக்க ம் பற்று ...நல்லது ஐயா...<br /><br />நா உற்ற ன அற்று<br />நா இனிக்க ம் பற்று தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-17304016342375237312014-10-28T23:53:21.756-07:002014-10-28T23:53:21.756-07:00எனவே எப்போதும்
"நா "விற்குபின் ஒட்டி உறவ...<br />எனவே எப்போதும்<br />"நா "விற்குபின் ஒட்டி உறவாடி<br />நம் ஒற்றுமையைக் கலைக்கும்<br />"ன்"னை ஒழிக்கப் பயில்வோம்<br />"நா"விற்குப் பின் எப்போதும்<br />"ம்"இருக்க முயற்சி செய்வோம்//<br /><br />என்பதைச் சொல்லிச் சென்றவிதம் மிக அருமை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23868126244692791952014-10-28T19:26:06.376-07:002014-10-28T19:26:06.376-07:00நாம் என்ற உணர்வோடு சேர்ந்து செயல்படுவோம்....
சிறப...நாம் என்ற உணர்வோடு சேர்ந்து செயல்படுவோம்....<br /><br />சிறப்பான கருத்து சொல்லும் கவிதை. <br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29303545293761919112014-10-28T14:42:33.871-07:002014-10-28T14:42:33.871-07:00சரியாக சொன்னீர்கள் உண்மை உண்மை !முயற்சி செய்வோம்.சரியாக சொன்னீர்கள் உண்மை உண்மை !முயற்சி செய்வோம்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31137143768553172902014-10-28T12:18:10.084-07:002014-10-28T12:18:10.084-07:00ஆம்
சரி......யே.....
வேதா. இலங்காதிலகம்.ஆம்<br />சரி......யே.....<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40006157539808950932014-10-28T09:47:38.758-07:002014-10-28T09:47:38.758-07:00சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பாவரிகள்<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1483929697670572942014-10-28T06:27:31.106-07:002014-10-28T06:27:31.106-07:00இதைதான் ,தீது'ம் ' நன்று'ம் ' பிறர...இதைதான் ,தீது'ம் ' நன்று'ம் ' பிறர்தர வாரா இரண்டு 'ம்' போட்டுச் சொல்கிறதே:)<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-47114883082970818292014-10-28T06:15:04.523-07:002014-10-28T06:15:04.523-07:00//"நா"விற்குப் பின் எப்போதும்
"ம்&q...//"நா"விற்குப் பின் எப்போதும்<br />"ம்"இருக்க முயற்சி செய்வோம்//<br /><br />அருமையாகச்சொல்லி இருக்கீங்க.சரணாகதி.https://www.blogger.com/profile/04735562362966594444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39580310627896189282014-10-27T20:35:10.423-07:002014-10-27T20:35:10.423-07:00 கவிதை அருமை இரமணி! மிகவும் சரியான கருத்து! ப... கவிதை அருமை இரமணி! மிகவும் சரியான கருத்து! பொதுவாக , செயல் எதுவானாலும் ,தலைமை ஏற்று நடத்துகின்றவர் ,நான் என்ற தன்முனைப்பு உள்ளவராக இருந்தால் அச்செயல் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறுவதில்லை! எனவே , நாம் என்ற உணர்வோடு அனைவரையும்<br />அரவணைத்து செயல் படுவதே நன்று! இது பொது வாழ்வில் நான் பெற்ற அனுபவம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69874792387303408812014-10-27T20:25:48.293-07:002014-10-27T20:25:48.293-07:00இது என்ன உள்குத்து கவிதையா?இது என்ன உள்குத்து கவிதையா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70617986946643747172014-10-27T18:31:29.379-07:002014-10-27T18:31:29.379-07:00மதுரை விழாவில் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. விழாவி...மதுரை விழாவில் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. விழாவில் பல நண்பர்களை நேரில் பார்க்க முடிந்தது மனதிற்கு நிறைவைத் தந்தது. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52130840286057632702014-10-27T18:28:38.163-07:002014-10-27T18:28:38.163-07:00வணக்கம்
ஐயா.
இரசிக்கவைக்கும் கவிதை ஐயா சிறப்பாக உ...வணக்கம்<br />ஐயா.<br /><br />இரசிக்கவைக்கும் கவிதை ஐயா சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி<br />த.ம2<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com