tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7441751528657970565..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: அரசியல் விளையாட்டுYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20200440437170755062013-10-24T08:18:47.655-07:002013-10-24T08:18:47.655-07:00அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!அருமையாகச் சொன்னீர்கள் ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53291335143286498962013-10-23T06:34:14.809-07:002013-10-23T06:34:14.809-07:00போர்க்களங்களான மைதானங்கள் உண்மைதான்! சகிப்புத் தன்...போர்க்களங்களான மைதானங்கள் உண்மைதான்! சகிப்புத் தன்மையும் மாற்றுக் கருத்துக்கும் இப்போது இடமில்லாமல்தான் போய்விட்டன! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10913942523240647762013-10-23T02:55:30.622-07:002013-10-23T02:55:30.622-07:00tha.ma-16tha.ma-16உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36703395652392621152013-10-23T02:54:45.857-07:002013-10-23T02:54:45.857-07:00விதிகளே மீறத்தான் ஆகிவிட்டது!.. கவிதையின் 10 ,11 வ...விதிகளே மீறத்தான் ஆகிவிட்டது!.. கவிதையின் 10 ,11 வரிகளுக்கிடையே பின் தொடர் பட்டி நீண்டு இரண்டொரு எழுத்துக்களை மறைத்து தெரிகிறது. ஒருவேளை எனக்கு மட்டுமான்னு தெரியலை.. <br /><br />மிக்க நன்றி!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61977589577023918902013-10-23T02:39:18.978-07:002013-10-23T02:39:18.978-07:00தமிழ் ப்ளாக் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.
...தமிழ் ப்ளாக் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.<br /><br />உங்கள் பொன்னான நேரங்களை செலவு செய்து நீங்கள் எழுதும் ஒரு ஒரு பக்கங்களுக்கும் Ad30days Network உங்களுக்கு சன்மானம் வழங்கும். நீங்கள் செய்யவேண்டியது http://publisher.ad30days.in/publishers_account.php சென்று உங்கள் ப்ளாக் மற்றும் உங்களை தொடர்புகொள்ளும் விபரங்களை அளிப்பது மட்டும்மே. மேலும் விபரங்களுக்கு http://ad30days.in பார்க்கவும் Ad30days Networkhttps://www.blogger.com/profile/10404622208671094622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52989840261315652602013-10-23T01:30:43.137-07:002013-10-23T01:30:43.137-07:00அருமை. யோசிக்க வைத்தது...அருமை. யோசிக்க வைத்தது...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75130695188746424962013-10-22T20:28:49.154-07:002013-10-22T20:28:49.154-07:00#மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர...#மைதானங்கள் எவையும் <br />இப்போது மைதானங்களாக இல்லை<br />போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன#<br />வாக்கு சாவடிகளும் வாக்கு போட்டவனை சாவடிக்கும் களங்கள் ஆகி விட்டன !<br />த.ம 16Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24696841142411027572013-10-22T20:21:40.442-07:002013-10-22T20:21:40.442-07:00மிக அருமையான கருத்துள்ள கவிதை... எனக்குத்தெரிந்து ...மிக அருமையான கருத்துள்ள கவிதை... எனக்குத்தெரிந்து இது கவிதையில் இதுவரையிலும் யாரும் தொடாத கரு என்றுதான் நினைக்கிறேன்...<br />கருத்துக்களும், வார்த்தை கோர்த்தலும் மிக மிக அருமை...<br />சமூகக்கவிதைகள் எப்படியிருக்கவேண்டும் என்பதற்கான அருமையான உதாரணம் இது...<br />மனதைக்கவர்ந்தது சார்... மிக மிக ரசித்தேன்...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1088705325214417882013-10-22T20:13:49.931-07:002013-10-22T20:13:49.931-07:00FAIR PLAY என்பது ஆட்டங்களில் மட்டுமல்ல. வாழ்விலும...FAIR PLAY என்பது ஆட்டங்களில் மட்டுமல்ல. வாழ்விலும் எங்கும் எதிலும் அனுஷ்டிக்க வேண்டிய ஒன்று. அடுதவன் எல்லாமே எதிரி என்ற எண்ணம் புரையோடிக் கிடக்கிறது அவலம்தான். அழகாய் சொன்னவிதம் ரசிக்க வைத்தது. பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-57474156553606054102013-10-22T18:51:53.527-07:002013-10-22T18:51:53.527-07:00விதிகளை மீறுவது ஒரு விதியாகிவிட்டது விதிகளை மீறுவது ஒரு விதியாகிவிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42316502474500321662013-10-22T18:25:48.338-07:002013-10-22T18:25:48.338-07:00விதிகள் என்பதே
மீறுவதற்குத்தான்
என்னும்
புதிய விதி...விதிகள் என்பதே<br />மீறுவதற்குத்தான்<br />என்னும்<br />புதிய விதி<br />தோன்றி<br />பல காலமாகிவிடடதை<br />அருமையாய் சுட்டியுள்ளீர்கள்<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19351067429476216432013-10-22T18:10:45.907-07:002013-10-22T18:10:45.907-07:00ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாற...ஆட்டம் முடிய போதை தெளிய<br />மீண்டும் சராசரியாய் உருமாறி<br />கடந்து போகிறார்கள்<br />தத்தம்ம் பிழைப்புத் தேடி<br />"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி<br /><br />சரியாகச் சொன்னீர்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90374270838158781812013-10-22T16:52:57.762-07:002013-10-22T16:52:57.762-07:00நாகரீகம் மட்டுமல்லாது..
நாட்டின் வெற்றி தோல்வி..
அ...நாகரீகம் மட்டுமல்லாது..<br />நாட்டின் வெற்றி தோல்வி..<br />அங்கீகாரம் வளர்ச்சி நிலை இப்படி <br />எல்லாவற்றையும் விளையாட்டின் வழியே <br />நிலைகுத்தப் பார்க்கிறார்கள்..<br />அதை முக்கால்வாசி செய்தும் விட்டார்கள்..<br />காசைக் கொடுத்து வெறும் கையில் முழம்போடும் <br />விளையாட்டை பார்த்துவிட்டு நாமும் <br />ஏக்கமுடன் திரும்புகிறோம்..<br />மிகச்சரியான சொல்லாடலுடன் புனையப்பட்ட <br />கவிதை ஐயா..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91206472407934494362013-10-22T15:47:19.341-07:002013-10-22T15:47:19.341-07:00arumaiyaaka sollideenga ayyaa...!arumaiyaaka sollideenga ayyaa...!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20456958781526575032013-10-22T12:32:30.758-07:002013-10-22T12:32:30.758-07:00விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆ...விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல<br />மீறப்படத்தான் என ஆகி<br />பழக்கப்பட்டும் போய்விட்டது<br /><br />பார்வையாளர்கள் கூட<br />பார்வையாளர்களாக இல்லை<br />இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்<br /><br />மிகவும் ஆணித்தரமான உண்மை ஐயா . வெற்றி தோல்வி <br />இரண்டையும் மகிழ்வாய் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தைத் <br />தரும் விளையாட்டானது இன்று வினையாகவே தான் தொடர்கின்றது .<br />சிறந்த நற் கருத்திற்கு வாழ்த்துக்கள் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62431775048414693502013-10-22T09:55:27.148-07:002013-10-22T09:55:27.148-07:00மைதானத்திற்குள் நுழையும்போது, நடுவு நிலையோடு வேடிக...மைதானத்திற்குள் நுழையும்போது, நடுவு நிலையோடு வேடிக்கை பார்க்க வந்தவர்களும் ஆட்டம் துவங்கியுடன் ஒரு அணிக்குள் ஐக்கியமாகி ஆதரவு நிலை எடுத்து விடுகின்றனர். வரப்போகும் தேர்தலில் விளையாடப் போகும் இரு அணிகளை மையப்படுத்திய அருமையான கவிதை. <br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18046211594751757742013-10-22T09:35:01.790-07:002013-10-22T09:35:01.790-07:00//விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல மீறப்படத்தான் என...//விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல மீறப்படத்தான் என ஆகி பழக்கப்பட்டும் போய்விட்டது//<br /><br />கொடுமை தான். <br /><br />எனினும் அதை எடுத்துசொல்லியுள்ளது அருமையான ஆக்கம். <br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43214901745317274842013-10-22T09:31:26.742-07:002013-10-22T09:31:26.742-07:00அருமை......
த.ம. 9
அருமை...... <br /><br />த.ம. 9<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64729623327482007782013-10-22T08:05:47.939-07:002013-10-22T08:05:47.939-07:00மிக அருமை!மிக அருமை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-30587101883011705782013-10-22T07:54:39.704-07:002013-10-22T07:54:39.704-07:00வணக்கம் அய்யா.
தங்களது தளத்திற்கு எனது முதல் வருகை...வணக்கம் அய்யா.<br />தங்களது தளத்திற்கு எனது முதல் வருகை. விதிமீறல் என்பது இப்போது சாணக்கியத்தனம் என்று தவறாக பிரசாரப்படுத்தப்படுகிறது. அரசியல் விளையாட்டில் போலியாய் உலா வருபவர்களை களையெடுக்க மாற்றம் வேண்டும் மக்கள் மனதில்..நல்லதொரு கவிதைக்கு நன்றீங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26675387206834252032013-10-22T07:50:29.284-07:002013-10-22T07:50:29.284-07:00த.ம 7த.ம 7சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32585116174227171192013-10-22T07:50:12.519-07:002013-10-22T07:50:12.519-07:00நடைமுறை ஆனால் சந்தோசமே..நடைமுறை ஆனால் சந்தோசமே..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70043240260277751662013-10-22T07:43:50.031-07:002013-10-22T07:43:50.031-07:00நீங்கள் சொல்வது போல் விளையாட்டு மைதானங்கள் இல்லை.ப...நீங்கள் சொல்வது போல் விளையாட்டு மைதானங்கள் இல்லை.போர்களங்கள் தான். பலரும் நினைப்பதை கவிதையாய் வடித்து விட்டீர்கள். <br />வாழ்த்துக்கள்.....<br />தொடருங்கள்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31271191037132760792013-10-22T07:43:09.692-07:002013-10-22T07:43:09.692-07:00அருமை ரமணி ஐயா! விதிகளை மீறுவதும் சதிகளை செய்வதும்...அருமை ரமணி ஐயா! விதிகளை மீறுவதும் சதிகளை செய்வதும் என்றாகிவிட்டது...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70299742190446765262013-10-22T07:28:29.126-07:002013-10-22T07:28:29.126-07:00விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆ...விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல<br />மீறப்படத்தான் என ஆகி<br />பழக்கப்பட்டும் போய்விட்டது//<br />விதிகளை மீறுவதே நல்ல பொழுது போக்காகி விட்டதே!<br /><br />அருமையான கவிதை.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com