tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7566628786148068778..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: மயான சங்கல்பம்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65246806253204412182011-06-04T22:50:22.963-07:002011-06-04T22:50:22.963-07:00ஆமாம், உண்மைதான் அது மறதியல்ல சில விசயங்களை மறுபட...ஆமாம், உண்மைதான் அது மறதியல்ல சில விசயங்களை மறுபடியும் நினைத்துக்கூட பார்க்க விரும்புவதில்லை. அதனாலேயே 'அது'களாகவே இருக்கிறோம்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43242531723002379852011-06-03T03:44:57.498-07:002011-06-03T03:44:57.498-07:00//எரிகின்ற சிதையை
"அதுகள்" எதையோ
இழந்...//எரிகின்ற சிதையை<br />"அதுகள்" எதையோ<br />இழந்ததைப் போலப் பார்க்கும்<br />போதையின் உச்சத்தில்<br />சில சமயம்///குறியீட்டு வடிவில்வித்தியாசமான சிந்தனைக் கவிதை.வெளிப்படுத்தி இருக்கீங்க...போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-59997478372116472612011-06-03T03:34:14.463-07:002011-06-03T03:34:14.463-07:00அதுகள்...சிரித்தேவிட்டேன்.கவிதையும் ஆடுகிறதே !அதுகள்...சிரித்தேவிட்டேன்.கவிதையும் ஆடுகிறதே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82167789161448792162011-06-02T10:03:54.156-07:002011-06-02T10:03:54.156-07:00மயானம் செல்லாமலே எனக்கு ஞானம் தந்தது உங்கள் பதிவு....மயானம் செல்லாமலே எனக்கு ஞானம் தந்தது உங்கள் பதிவு. தொடருங்கள் உங்கள் பதிவு பணியை தாமத மானாலும் தொடர்ந்து வருவேன் நான் மயானம் போகும் வரைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72268132230528958202011-06-02T07:00:47.954-07:002011-06-02T07:00:47.954-07:00மிகவும் மகிழ்ந்தேன் தங்களின் என் தளவருகையில் உன்னத...மிகவும் மகிழ்ந்தேன் தங்களின் என் தளவருகையில் உன்னதமானதொரு உறவினை அடைந்த உணர்வு பெற்றேன் <br /><br />கவிதையின் தலைப்போடு நடையினை வியந்தேன் <br />வாழ்த்துகள் நன்றிகள் சார்சிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69414209363895571632011-06-02T03:28:26.879-07:002011-06-02T03:28:26.879-07:00//போதையில்
உடல் மட்டும்தானா ஆடும்?
வீடென்ன
வீதியே...//போதையில்<br />உடல் மட்டும்தானா ஆடும்?<br />வீடென்ன<br />வீதியே ஆடத் துவங்கும்//குறியீட்டு வடிவில்வித்தியாசமான சிந்தனைக் கவிதை.வெளிப்படுத்தி இருக்கீங்க...மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8112236912667057442011-06-01T23:07:47.697-07:002011-06-01T23:07:47.697-07:00"அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக
நடந்து கொள்ள ..."அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக <br />நடந்து கொள்ள வேண்டும்"<br /><br />"படட்டும்...நன்றாகப் படட்டும்<br />அப்போது தான் என்னருமை தெரியும்<br /><br />very niceangelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-6331629574067347662011-06-01T20:47:54.203-07:002011-06-01T20:47:54.203-07:00வித்தியாசமான சிந்தனைக் கவிதை.
எல்லோருடைய "...வித்தியாசமான சிந்தனைக் கவிதை. <br /><br />எல்லோருடைய "வீராப்பும்" மயானம்போகும் வரைதான்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-45692601687537394732011-06-01T20:34:34.033-07:002011-06-01T20:34:34.033-07:00ரமணி சார்...
உங்கள் பதிவின் தலைப்பே என்னைத் த...ரமணி சார்...<br /> உங்கள் பதிவின் தலைப்பே என்னைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கவிதை நிலையாமையை அழகுறச் சித்தரிக்கும் கவிதை. மரணம் எப்படிப்பட்ட மனிதனையும் அசைத்து மனசாட்சியை உலுக்கி ஒரு ஆட்டம்போடவைத்து வேடிக்கைப் பார்க்க வைக்கும். என்னுடைய பேராசிரியர் அவருடைய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார். உடம்பு மயானத்திற்கு விளக்கேற்றுகிறது. நாம் உயிரோடு இருக்கும்போது எத்தனையோ ஒளி விளக்குகளை ஏற்றவேண்டும். இதுதான் பலருக்கும் புரிவதில்லை. உணர்வதுமில்லை. திருமந்திரத்தில் திருமூலர் அழகாகப் பாடியிருக்கிறார். ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்-பேரினை நீக்கிப் பிணமென்று பெயரிட்டு-சூறையங்காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு- நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே என்று. இப்படித்தான் வாழ்க்கை. அதை உணரும் தருணம் பிறகும்போது வலியோடு உணரும் தருணம் இறப்பின்போதும். வலுவான கவிதையாக உங்கள் கவிதையைப் பார்க்கிறேன். தொடர்பணிகள். அதனால் தாமதம். இனி வாய்ப்பமைவில் அடிக்கடி வருவேன். உங்கள் பதிவுகள் உலகத்தின் வாசலில் ஞானத்தைத் தெளிக்கட்டும். வாழ்வியலின் அற்புதத்தைக் காட்சிப்படுத்தட்டும்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37962539482892501352011-06-01T18:01:09.033-07:002011-06-01T18:01:09.033-07:00நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79834165174777212872011-06-01T10:28:44.224-07:002011-06-01T10:28:44.224-07:00அசத்தலான 'அதுகள்'... ருத்ரபூமியில் ஒரு ஞ...அசத்தலான 'அதுகள்'... ருத்ரபூமியில் ஒரு ஞானச்செடி... பூக்குமோ பொய்க்குமோ ...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-56475945363570561372011-06-01T07:29:30.726-07:002011-06-01T07:29:30.726-07:00அதுகளாக நாமும் நாமளாக அதுகளும் இவ்வுலகில்.
வித்த...அதுகளாக நாமும் நாமளாக அதுகளும் இவ்வுலகில்.<br /><br /> வித்தியாச கோணத்தில் சிந்தனை மிக அருமை..<br /><br /><br />[நீரோடையில்: http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.htmlசிக்கித்தவிக்கும் சனநாயகம்..]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76790540368970898462011-06-01T05:41:12.371-07:002011-06-01T05:41:12.371-07:00இதைதான் சுடலை ஜானம் என்று சொல்லுவதோஇதைதான் சுடலை ஜானம் என்று சொல்லுவதோகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82033520427341455122011-06-01T04:10:36.369-07:002011-06-01T04:10:36.369-07:00மயான சங்கல்பம்.ஆழமான வார்த்தைகளைப் போல அர்த்தமுள்ள...மயான சங்கல்பம்.ஆழமான வார்த்தைகளைப் போல அர்த்தமுள்ள தலைப்பு!வார்த்தைகளெல்லாம் உங்கள் வலையின் ஜோதி போல!Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78281838290511267982011-06-01T03:43:08.460-07:002011-06-01T03:43:08.460-07:00தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்ப...தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தேன்.. நல்ல கவிதை..! பாராட்டுக்கள் ..!erodethangaduraihttps://www.blogger.com/profile/13017047475685939215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35643263825898309382011-06-01T03:23:10.348-07:002011-06-01T03:23:10.348-07:00முடிவாக
"படட்டும்...நன்றாகப் படட்டும்
அப்போத...முடிவாக <br />"படட்டும்...நன்றாகப் படட்டும்<br />அப்போது தான் என்னருமை தெரியும்"<br />எனச் சொல்லி நகலும்<br /><br />மனதார ரசித்தேன் ரமணி சார் <br /><br />மனமே சாட்சியாய் <br />மனமே காட்சியாய்<br />மனமே நீட்சியாய் .................. <br />மனதின் பல <br />கோலங்களை ,<br />கூளங்களை <br />நிதர்சனமாய் சொல்லிபோகிறது தங்களின் கவிதைA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29597365681216921762011-06-01T03:14:39.398-07:002011-06-01T03:14:39.398-07:00தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்ப...தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தேன்.. ஆணவத்தின் உச்சத்தை மயானம் கொஞ்சமே கொஞ்சம் அசைத்து தான் பார்க்கிறது என்ற நிதர்சனம் ஒத்துக்கொள்ள தான் வேண்டும்... எத்தனை போதையில் இருந்தாலும் மனிதனை மயானம் புத்தி புகட்ட தான் செய்கிறது “ அது “ வித்தியாச வரிகள் ரமணி சார்.... <br /><br />அருமையான வித்தியாசமான படைப்பு இது ஆண் பெண் இருவரின் அகம்பாவமும் ஆணவமும் இங்கே தலை குனிந்து மண்ணோடு மக்கியும் நெருப்பில் கரைந்தும் போகிறது என்பதை அழுத்தமான வரிகளில் உரைத்துள்ளீர்கள்.... ஹாட்ஸ் ஆஃப் சார்.... இன்னும் உங்கள் படைப்புகள் படித்துவிட்டு எழுதுகிறேன்...<br /><br />அன்பு வாழ்த்துகள் ரமணி சார்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37107994307507366282011-06-01T01:50:21.958-07:002011-06-01T01:50:21.958-07:00இங்கே அதுகள் எனும் அஃறிணைக் குறியீட்டு விழிப்பு, க...இங்கே அதுகள் எனும் அஃறிணைக் குறியீட்டு விழிப்பு, கவிதைக்குப் பல பொருட்களில் அர்த்தம் தருகிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37889444374925060052011-06-01T01:49:16.490-07:002011-06-01T01:49:16.490-07:00குறியீட்டு வடிவில், போதையேறிய பின்னர் முற்றும் மறந...குறியீட்டு வடிவில், போதையேறிய பின்னர் முற்றும் மறந்து, வேறோர் உலகினைத் தரிசிக்கும் ஒரு மனிதனின் உணர்வுகளைக் கவிதையாக்கியிருக்கிறீர்கள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82326851574682280322011-06-01T01:05:45.321-07:002011-06-01T01:05:45.321-07:00'அதுகள்' அற்புதம் ரமணி சார்! வீதியே ஆடும்!...'அதுகள்' அற்புதம் ரமணி சார்! வீதியே ஆடும்!!!! சூப்பெர்ப். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79485958591295557952011-06-01T01:03:11.964-07:002011-06-01T01:03:11.964-07:00எப்பிடித்தான் வார்த்தைகளை கோர்ப்பீன்களோ ஆச்சர்யமா ...எப்பிடித்தான் வார்த்தைகளை கோர்ப்பீன்களோ ஆச்சர்யமா இருக்கு குரு...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43165596212446822042011-06-01T01:01:41.022-07:002011-06-01T01:01:41.022-07:00வீடென்ன வீதியே ஆடும் ஹா ஹா ஹா ஹா ரசித்தேன் ரசித்தே...வீடென்ன வீதியே ஆடும் ஹா ஹா ஹா ஹா ரசித்தேன் ரசித்தேன் குரு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29160983538075784202011-05-31T23:16:02.399-07:002011-05-31T23:16:02.399-07:00WATCH ALL LATEST MOVIES.
HINDI, TAMIL, TELUGU, MAL...WATCH ALL LATEST MOVIES.<br />HINDI, TAMIL, TELUGU, MALAYALAM, LIVE TV AND MORE.<br />http://latestmovies.webng.com/Monitor Power Saverhttps://www.blogger.com/profile/08083288841682375803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12946477254519003262011-05-31T22:44:15.852-07:002011-05-31T22:44:15.852-07:00"எனக்கு முன்பாகவே
என் "வீராப்பு" அ..."எனக்கு முன்பாகவே <br />என் "வீராப்பு" அமர்ந்திருக்கும்"<br /><br />சித்திரமும் கைப்பழக்கம் எனக்கொண்டால்<br />வீராப்பை விரட்டுவதும் தொடர்பயிற்சியின்மூலம்<br />சாத்தியப்படுத்தலாம், இவ்வாறான கவிதைகளையும்<br />உணர்வுசார்ந்த உரைநடைகளையும் தொடர்ந்து வாசிக்கப்பழகுவதால். நன்றி.அகலிகன்https://www.blogger.com/profile/05588461498479782793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4029861307591699262011-05-31T21:38:22.086-07:002011-05-31T21:38:22.086-07:00குடியின் கெடுதலை அருமையாகசொல்லும் கவிதை.குடியின் கெடுதலை அருமையாகசொல்லும் கவிதை.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com