tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7606929160054181751..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: சிறு பிரிவுகள்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36136902644100747792012-11-13T01:44:09.476-08:002012-11-13T01:44:09.476-08:00சிறப்பான பகிர்வு...
இருக்கும்போது அருமை தெரிவதி...சிறப்பான பகிர்வு... <br /><br />இருக்கும்போது அருமை தெரிவதில்லை!<br /><br />உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44211199411221778882012-11-12T23:19:22.431-08:002012-11-12T23:19:22.431-08:00தனித்து வாழ நினைக்காதவன் துணை தேடுகின்றான். துணையை...தனித்து வாழ நினைக்காதவன் துணை தேடுகின்றான். துணையைத் தன் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துபவன் துணைவியின் துணியை மதிக்க மாட்டான் . ஆனால் இவ்வாறான இஅவித்தை ழப்பு ஏற்ப்படும் சந்தர்ப்பங்களில் தான் நிம்மதி இழக்கின்றான் . யதார்த்தம் உரைக்கும் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90450349010744544442012-11-11T05:33:48.921-08:002012-11-11T05:33:48.921-08:00தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு ...தாயோடு அறுசுவை போம்.<br />தந்தையோடு கல்வி போம்.<br />சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.<br />உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.<br />உடன் பிறப்பால் தோள்வலி போம்.<br />மனைவியோடு சகலமும் போம்<br /><br />என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது.<br /><br />முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23213445439978731812012-11-11T03:34:14.480-08:002012-11-11T03:34:14.480-08:00பிரிவின் வலியை சொன்ன கவிதை நன்று சார்
தீபாவளி நல...பிரிவின் வலியை சொன்ன கவிதை நன்று சார் <br /><br />தீபாவளி நல் வாழ்த்துக்கள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46608262816356094252012-11-10T22:37:32.318-08:002012-11-10T22:37:32.318-08:00பிரிவின்போது தெரியும் கையறு நிலை பற்றி பிரியமாக சொ...பிரிவின்போது தெரியும் கையறு நிலை பற்றி பிரியமாக சொல்கிறது கவிதை! கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48932044812920924762012-11-10T16:21:51.709-08:002012-11-10T16:21:51.709-08:00ஓருயிர் இல்லாத போதுதான்
அதன் வெற்றிட அளவு விளங்க வ...ஓருயிர் இல்லாத போதுதான்<br />அதன் வெற்றிட அளவு விளங்க வரும்<br />என்பது நிதர்சனமாக விளங்குகிறது....<br />இனங்களில் என்ன வேற்றுமை இருக்கிறது...<br />ஆணென்ன பெண்ணென்ன இருவரும் மனித இனமே இருக்கையில்<br />பரஸ்பர ஒற்றுமை உணர்வு கைகொண்டு<br />சிறப்புற வாழ்தலே உசிதம்...<br /><br />அழகிய படைப்பு ஐயா ...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55797700922516821192012-11-10T07:19:18.265-08:002012-11-10T07:19:18.265-08:00சார்ந்தே வாழ்வது
சறுக்கதான் இப்படி
காலம் மாறிட
கா...சார்ந்தே வாழ்வது<br />சறுக்கதான் இப்படி<br /><br />காலம் மாறிட<br />காட்சியும் மாறும் <br /><br />இப்படியும் அப்படியும்<br />இங்கு உண்மைதான்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35116016487641740692012-11-10T06:06:02.892-08:002012-11-10T06:06:02.892-08:00சிறு அசௌகரியங்களைக் கூட
அவனால் சகித்துக் கொள்ள முட...சிறு அசௌகரியங்களைக் கூட<br />அவனால் சகித்துக் கொள்ள முடிந்தது.....\\\ உண்மை என்ன செய்வது பொறுத்துக்கொள்ள வேண்டும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67824860263678717282012-11-10T03:24:18.604-08:002012-11-10T03:24:18.604-08:00சிலரின் அருமைகள்..
பிரிந்த பிறகே தெரியும்...
அரும...சிலரின் அருமைகள்..<br />பிரிந்த பிறகே தெரியும்...<br /><br />அருமைன படைப்பு...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23594490519475809672012-11-10T02:32:04.536-08:002012-11-10T02:32:04.536-08:00தெளிவான உண்மை சார்.....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...தெளிவான உண்மை சார்.....<br />இனிய தீபாவளி வாழ்த்துக்கள்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75454862657506366352012-11-10T01:53:39.590-08:002012-11-10T01:53:39.590-08:00அப்பட்டமான உண்மை அய்யா. தீபாவளி வாழ்த்துக்கள்அப்பட்டமான உண்மை அய்யா. தீபாவளி வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40126642133460573432012-11-10T01:46:40.089-08:002012-11-10T01:46:40.089-08:00மிக மிக உண்மை! பிரிவின் போதுதான் இது முழுதும் உரைக...மிக மிக உண்மை! பிரிவின் போதுதான் இது முழுதும் உரைக்கிறது! அருமையான சிந்தனையில் உதித்த சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29875345606029742252012-11-10T01:31:23.610-08:002012-11-10T01:31:23.610-08:00சம்பாதிக்கும் ஆணைச் சார்ந்து பெண் இருக்கிறாள் என்ப...சம்பாதிக்கும் ஆணைச் சார்ந்து பெண் இருக்கிறாள் என்பதை விடவும். இல்லத்தரசியைச் சார்ந்துதான் இல்லத்தரசன் செயல்பட இயலும் என்பதே உண்மை.<br />(thanks Bala ganesh)<br /><br /><br /><br />அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34744979115383663622012-11-10T01:25:25.103-08:002012-11-10T01:25:25.103-08:00
/ இன்றில்லை என்றபோதுதான்/ /இது போன்ற சிறு பிரிவுக...<br />/ இன்றில்லை என்றபோதுதான்/ /இது போன்ற சிறு பிரிவுகள் அவசியத் தேவையாகத்தான் இருக்கிறது./எங்கேயோ நெருடுகிறதே. இல்லை என்பது சிறு பிரிவா. சமநிலை பெறவா அத்தனை பெரிய இழப்பு.....? என் புரிதலில் தவறோ.? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35029658508102545262012-11-10T00:40:24.826-08:002012-11-10T00:40:24.826-08:00பெண்ணை மதித்துப் போற்றி சம அந்தஸ்துடன் அன்புடன் நட...பெண்ணை மதித்துப் போற்றி சம அந்தஸ்துடன் அன்புடன் நடத்தியிருந்தால் சிறு பிரிவும் நேர்ந்திராது. இப்படித் தவித்திடவும் அவசியமிருந்திராது. நிறைய ஆண்களின் யதார்த்த நிலை இதுதான். சம்பாதிக்கும் ஆணைச் சார்ந்து பெண் இருக்கிறாள் என்பதை விடவும். இல்லத்தரசியைச் சார்ந்துதான் இல்லத்தரசன் செயல்பட இயலும் என்பதே உண்மை. அருமையான சிந்தனையைக் கிளறிய பகிர்வு. உங்களுக்கும் உங்கள் இல்லத்திலுள்ள அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64001097635779670642012-11-09T23:59:36.544-08:002012-11-09T23:59:36.544-08:00எப்படியோ பட்டு 'திருந்தினால்' சரி...
tm2
...எப்படியோ பட்டு 'திருந்தினால்' சரி...<br />tm2<br /><br />இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-41169543213007462612012-11-09T23:55:05.083-08:002012-11-09T23:55:05.083-08:00இதற்குத் தான் நான் எப்போதும் கூறுவது பிறந்ததிலிருந...இதற்குத் தான் நான் எப்போதும் கூறுவது பிறந்ததிலிருந்து பிள்ளை வளர்ப்பு சுயகாலில் நிற்கும் வகையில் வளர்க்கப் பட வேண்டும் என்று. <br />அப்படியானால் இந்த ஆணாதிக்கத் தன்மை பொசுங்கும். <br />முக்கால் பங்கு ஆயினம் இப்படியே தானே உள்ளது. இதற்கு சீர் கெட்ட பெண்ணும் காரணமே.<br />இது ஒரு சுகம் என்று அவளும் இதை சுகிக்கிறாள்.<br />''...அவருக்கு நானில்லாவிட்டால் கையும் ஓடாது காலும் ஓடாது.....''<br />ம்..ம்...நல்ல கருத்தோட்டம்.இனிய நல்வாழ்த்துகள்.<br />(முகநூல் திறந்தேன். இதன் உங்கள் இடுகை விழித்தது. உடனே கிளிக்கினேன்) <br />Have a nice weekend.<br />Happy DEEPAVALI.Anonymousnoreply@blogger.com