tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7842841009006305188..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: குறைப் பிரசவம்....Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73876302197078111922013-07-21T19:52:05.918-07:002013-07-21T19:52:05.918-07:00குழந்தை எப்படி இருந்தாலும் தாயின் பாசம் மாறுமோ, கவ...குழந்தை எப்படி இருந்தாலும் தாயின் பாசம் மாறுமோ, கவிதை குறை பிரசவமாக இருந்தாலும் படைத்தவன் வெறுப்பானோ ?!Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91410117640734923412013-07-18T13:34:42.061-07:002013-07-18T13:34:42.061-07:00குறைப்பிரசவம் நிறைவைத் தந்தது இரமணி ஐயா.குறைப்பிரசவம் நிறைவைத் தந்தது இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-63718818515916757322013-07-17T17:06:05.054-07:002013-07-17T17:06:05.054-07:00பிண்டமானாலும் பிள்ளையானாலும் பிரசவ வேதனை ஒன்றுதான்...பிண்டமானாலும் பிள்ளையானாலும் பிரசவ வேதனை ஒன்றுதான் அந்த தாய்க்கு. ஒரு தாயின் மனநிலையில் கவிஞனை வைத்து அவன் தடுமாற்றத்தைக் கவியாக்கிய விதம் மனந்தொட்டது. பாராட்டுகள் ரமணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35192151254328379372013-07-17T06:13:22.481-07:002013-07-17T06:13:22.481-07:00கவிதை தாய் நிச்சயம் எப்படி இருப்பினும் ஏற்றுக் கொள...கவிதை தாய் நிச்சயம் எப்படி இருப்பினும் ஏற்றுக் கொள்வாள். தாய்க்கு நல்ல குழந்தையும் ஒன்றுதான் குறையுடைய குழந்தையும் ஒன்றுதான். <br />இருந்தா போதிலும் தாயை சங்கடப் படுத்தப் படுத்தாமல் இருப்பது தனயனின் கடமை. மிக அழகாக சொல்லி விட்டீர்கள் <br />இது மிகச் சிறந்த கவிதை இதைக் கண்டு கவித்தாய் மகிழவே செய்வாள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32499520573529225052013-07-17T03:18:50.330-07:002013-07-17T03:18:50.330-07:00தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? "
//
...தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? " <br />//<br /><br />ஒரு கவிதையை நன்றாக வடிக்க வேண்டும் என்று நினைக்கும்<br />போதும் முன்பு எழுதிய கவிதையை தூக்கி எறிய மனம் வாராத தாய் மனம் கொண்டவர்கள் கவிஞர்கள்.<br />அதை அழகாய் கவிதை வடித்து விட்டீர்கள்.<br />வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54276503222520273152013-07-17T00:53:35.272-07:002013-07-17T00:53:35.272-07:00கடைசி வரி மிகவும் அருமை. இன்றுதான் முதல் முறையாக இ...கடைசி வரி மிகவும் அருமை. இன்றுதான் முதல் முறையாக இங்கு வருகிறேன். இனியும் வரவேண்டும் என தூண்டுகிறது உங்களுடைய பல பதிவுகள். வாழ்த்துக்க்ள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77455531331161652152013-07-16T22:31:41.820-07:002013-07-16T22:31:41.820-07:00"தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? "..."தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? " <br /><br /> உயிர்புள்ள கவியாக பிறந்தாலும் அதுவும் குறைபிரசவம்போல் தோன்றும் கவிஞர்களுக்கு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69263698108898975532013-07-16T20:05:42.596-07:002013-07-16T20:05:42.596-07:00// விலக்கவும் திறனற்று
ஏற்கவும் மனமின்றி
தடு...// விலக்கவும் திறனற்று<br /> ஏற்கவும் மனமின்றி<br /> தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம் //<br /><br />” காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு “ - எழுதித் தள்ளிய ஒரு பக்கக் கவிதைகளை இன்றும் பாதுகாப்பாய் வைத்திருப்பவர்கள் அநேகர். <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58387104039676630222013-07-16T19:51:48.364-07:002013-07-16T19:51:48.364-07:00கவிதையாய் எழுதித் தள்ளும் ரமணி சாருக்கே கலக்கமா...கவிதையாய் எழுதித் தள்ளும் ரமணி சாருக்கே கலக்கமா?RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-60768086884474047532013-07-16T16:48:54.810-07:002013-07-16T16:48:54.810-07:00உங்களுக்கே தத்தளிப்புன்னா நாங்கெல்லாம் எங்கே குரு ...உங்களுக்கே தத்தளிப்புன்னா நாங்கெல்லாம் எங்கே குரு ? பொருள் மிக்க கவிதை...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-24989544257458758052013-07-16T16:48:51.734-07:002013-07-16T16:48:51.734-07:00அருமை அய்யா அருமைஅருமை அய்யா அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-50596907879317289222013-07-16T11:10:41.948-07:002013-07-16T11:10:41.948-07:00
வணக்கம்!
உண்மைக் கவிமனம் ஓதும் எழுத்துக்கள்
தண்ம...<br />வணக்கம்!<br /><br />உண்மைக் கவிமனம் ஓதும் எழுத்துக்கள்<br />தண்மை அளித்துத் தழைப்பன! - வன்மை<br />உடையன! தீதை உடைப்பன! காக்கும்<br />படையன நல்கும் பயன்!<br /><br />கவிஞா் கி. பாரதிதாசன்<br />தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76983031080710163782013-07-16T10:43:06.396-07:002013-07-16T10:43:06.396-07:00எப்படிப்பிறந்திருந்தாலும் குழந்தை குழந்தைதானே..எப்படிப்பிறந்திருந்தாலும் குழந்தை குழந்தைதானே..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-18667407887355992912013-07-16T10:19:08.889-07:002013-07-16T10:19:08.889-07:00ayyaaa...!
nallaa irukku...
antha thodarin mudivu...ayyaaa...!<br />nallaa irukku...<br /><br />antha thodarin mudivu....!?<br /><br />Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53669943363989300812013-07-16T08:51:57.817-07:002013-07-16T08:51:57.817-07:00பொருள் ததும்பும் கவிதை! குறைபிரசவம் சில சமயம் நிகழ...பொருள் ததும்பும் கவிதை! குறைபிரசவம் சில சமயம் நிகழ்ந்து நீங்கள் சொன்ன தவிப்பு எனக்கும் ஏற்பட்டதுண்டு! அருமையான உவமைகளுடன் சிறப்பான படைப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31283620923029725662013-07-16T08:38:49.047-07:002013-07-16T08:38:49.047-07:00தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? என்ன உங்களு...தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்? என்ன உங்களுக்கே தடுமாற்றமா? சரியான நியாயமான பகிர்வுகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-69923863799773680862013-07-16T08:26:15.032-07:002013-07-16T08:26:15.032-07:00பிரமிக்க வைத்தது கருப்பொருளும், தாங்கள் கையாண்ட ந...பிரமிக்க வைத்தது கருப்பொருளும், தாங்கள் கையாண்ட நடையும். அசத்தல் ரமணி ஸார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65524172455856030612013-07-16T08:13:41.355-07:002013-07-16T08:13:41.355-07:00அருமையான நல்ல கருத்தினை மிக நல்ல உவமையொடு பகிர்ந்த...அருமையான நல்ல கருத்தினை மிக நல்ல உவமையொடு பகிர்ந்தீர்கள் ஐயா! <br />வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71857463681875259852013-07-16T08:13:06.739-07:002013-07-16T08:13:06.739-07:00கவிதையின் குறை பிரசவத்தை மிகவும் அழகாக கூறியுள்ளீர...கவிதையின் குறை பிரசவத்தை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்.... தாய்மையின் தவிப்பை அழகாய் கூறியுள்ளீர்கள்...<br /><br />கலக்கல்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29411649781790412252013-07-16T07:38:06.447-07:002013-07-16T07:38:06.447-07:00Manju Bashini Sampathkumar அருமையான சிந்தனை வரிகள்...Manju Bashini Sampathkumar அருமையான சிந்தனை வரிகள்…<br /><br />ஒவ்வொரு படைப்பாளிக்கும் தான் படைக்கும் கவிதையாகட்டும் கதையாகட்டும் கட்டுரையாகட்டும் தான் ப்ரசவிக்கும் குழந்தையாக நினைத்து பார்த்து வாசித்து மனம் சந்தோஷமடைவார்… படைக்குமுன் ஆயிரம் திருத்தங்கள் செய்து… பிழைகள் நீக்கி அற்புதமாக வந்துவிட்டதா என்று தன் மனம் ஒப்பியப்பின்னரே படைப்பார்…<br /><br />எண்ணிக்கை அதிகம் இருந்தால் அதில் தரம் இருக்குமோ என்ற குழப்பம்… தரம் இருந்தால் எண்ணிக்கை கூடாத சோகம்.. இப்படி எதை எடுப்பது எதை விடுப்பது என்ற குழப்பத்தில் தவித்து.. சிந்தனைகள் உருமாறி எண்ணங்கள் பிதற்றிக்கொண்டிருக்க.. வார்த்தைகள் கோர்வையாக்க கருவைத்தேடி அலைந்து… கரு கிடைத்தால் அதை தொடர வார்த்தைகளின் உதவி அவசியமாகிறது… இரண்டுமே கிடைக்காது தாமரை நீர் இலைப்போல் ஒட்டும் ஒட்டாது…<br /><br />இறுதியாக ஒருவழியாக கருவை கதையாக்கி கவிதையாக்கி எதிர் வந்து விழுகிறது அற்புதமாய் ஒன்று… அது நம்முடையது என்பதால் அதை குறைக்கூறாமல்.. பிறர் வாசித்து சரியான விமர்சனம் பதிக்கும்போது.. நிறைகளை ஏற்றுக்கொண்டு குறைகளை நேராக்கும் மனப்பக்குவத்துடன் காத்திருப்பது ஒரு சுகம்…<br /><br />இங்கு பிரசவிக்கும் தாய்மனமாக படைப்பாளியின் சிந்தனைக்கு தரும் பரிட்சையாக தன் படைப்பை ஏற்றுச்சொல்லும் விமர்சனம் எப்படி இருக்குமோ என்ற சிந்தையில்…. தாய்மனமாக படைப்பாளியின் நிலையை மிக அழகாக அற்புதமாக விளக்கி இருக்கீங்க ரமணிசார்…<br /><br />உண்மையான நேர்மையான படைப்பாளி விமர்சனம் தாங்குவார்… நடுநிலையான விமர்சனம் தன்னை செதுக்கும் உளியாக ஏற்றுக்கொள்வார்….<br /><br />கடைசிப்பத்தி தாய்மையின் தவிப்பை மிக அற்புதமாக உவமையாகச்சொன்னவிதம் அற்புதம் ரமணிசார்.. ஹாட்ஸ் ஆஃப்…Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34726156387356413242013-07-16T04:23:57.795-07:002013-07-16T04:23:57.795-07:00வாசிப்பவர்கள் மனதிற்கு வரும் சங்கடம் இது .
கவிதை எ...வாசிப்பவர்கள் மனதிற்கு வரும் சங்கடம் இது .<br />கவிதை எழுதுபவர்கள் உணரவேண்டிய தருணம் ஒரு நாள் வரும் வரும்போது இப் பிண்டங்களும் உயிர் பெறலாம் .அதற்கும் வாழ்த்துக்கள் சொல்வோம் தட்டிக் கொடுத்து .சிறப்பான வரிகள் பகிர்வுக்கு நன்றி ஐயா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-36513821867055016912013-07-16T03:19:16.227-07:002013-07-16T03:19:16.227-07:00அருமையான உவமைகள்...அருமையான உவமைகள்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49708284587016215982013-07-16T03:12:46.211-07:002013-07-16T03:12:46.211-07:00நல்ல உவமைகள். எண்ணிக்கையைவிட தரம் தான் முக்கியம் எ...நல்ல உவமைகள். எண்ணிக்கையைவிட தரம் தான் முக்கியம் என்பது என் எண்ணம். நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64417072425787566992013-07-16T02:21:52.194-07:002013-07-16T02:21:52.194-07:00எழுதும் பலருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான்...! தர...எழுதும் பலருக்கும் ஏற்படக்கூடிய அனுபவம்தான்...! தரம் தேவையென்றால் விலக்கி விடவேண்டும்.எனக்கு மார்க்கண்டேயன் கதை நினைவுக்கு வருகிறது. ...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42419811175942133812013-07-16T01:40:57.916-07:002013-07-16T01:40:57.916-07:00உவமைகள் நன்று !உவமைகள் நன்று !Anonymousnoreply@blogger.com