tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7926135730575949888..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: ஆண்டவனின் பவர் ஏஜெண்டுகள் நிச்சயம் பூசாரியோ ஃபாதரோ ஹாஜியாரோ இல்லைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19096694484339464862014-04-16T08:51:02.799-07:002014-04-16T08:51:02.799-07:00மாதா, பிதா, குரு அதன் பிறகே தெய்வம். உண்மையைச் சொல...மாதா, பிதா, குரு அதன் பிறகே தெய்வம். உண்மையைச் சொல்வதென்றால், குரு வழி காட்டினால் தான் தெய்வத்திடமும் அருள் பெற முடியும். அதே குருவின் வழி காட்டுதலின் படி, நடக்கும் போது வாழ்விலும் வெற்றி பெற முடியும் இத்தகைய பணியினை செம்மையாய் செய்பவரே கடவுளின் ஏஜென்ட்டுகள். தங்களின் பகிர்விற்கு நன்றி!Ravichandran Mhttps://www.blogger.com/profile/17663041502526421428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3010593963768212412014-04-08T18:36:05.768-07:002014-04-08T18:36:05.768-07:00நல்வழிகாட்டும் ஆசிரியர்கள் உண்மையிலேயே பாராட்டுக்க...நல்வழிகாட்டும் ஆசிரியர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்! அந்த மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்தான்! நன்றி ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80401035393878988882014-04-07T06:39:05.401-07:002014-04-07T06:39:05.401-07:00நல்லதொரு விஷயம்! பாராட்டுக்குரியவர்கள்! அவர்களுக...நல்லதொரு விஷயம்! பாராட்டுக்குரியவர்கள்! அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!<br /><br />த.ம.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-7953447806295458972014-04-06T02:02:04.887-07:002014-04-06T02:02:04.887-07:00தன் நலத்துடன் செயல்படும் மனிதர்கள் இடையே பிள்ளைகளி...தன் நலத்துடன் செயல்படும் மனிதர்கள் இடையே பிள்ளைகளின் எதிர்க்காலத்தை மாற்றி அமைக்கும் அற்புதங்களை செய்ய வல்ல ஆசிரியப்பணி செய்வது மட்டுமல்லாது.. இப்படி 8 ஆம் வகுப்பு படித்து வெளியே சென்று படிக்கும் பிள்ளைகளுக்கு தன் கையால் சமைத்து நல்வழி சொல்லி அனுப்பி வைப்பது அந்த பிள்ளைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிவது மட்டுமல்லாமல் ரமணி சார் நீங்கள் சொன்னது போல பிற்காலத்தில் அவர்கள் உறுதி எடுத்துக்கொண்டது போல டாக்டராகவோ எஞ்ஜினியராகவோ அதிகாரியாகவோ வந்து இவர்களிடம் ஆசி பெற்று போவார்கள் என்பது இப்போதே எனக்கும் மனதில் நிலைத்து நின்றுவிட்டது ரமணி சார்... இப்படிப்படடவர்கள் மிக குறைவு.. ஆனால் இப்படிப்பட்டவர்களைப்பார்த்து நாமும் கற்கவேண்டும்.... என் அன்பு வணக்கங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள் ரமணி சார்.. அன்பு நன்றிகள் ரமணி சார் பகிர்வுக்கு... த.ம.12கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-76303922009857821612014-04-05T07:46:37.937-07:002014-04-05T07:46:37.937-07:00வாழ்த்துக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-91769847326727205022014-04-05T04:35:41.076-07:002014-04-05T04:35:41.076-07:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/09547123666750408397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90830648281944833382014-04-02T21:41:38.120-07:002014-04-02T21:41:38.120-07:00மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள இதுபோன்ற ஆசிரியர்கள...மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள இதுபோன்ற ஆசிரியர்களைப் பார்ப்பதே கடினம். அவருக்கு என் வாழ்த்துக்கள்.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31038120111654967232014-04-02T08:10:07.576-07:002014-04-02T08:10:07.576-07:00மனதில் நெகிழ்ச்சி......
பாராட்டுகள். மனதில் நெகிழ்ச்சி...... <br /><br />பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64878003334709431072014-04-02T08:09:50.183-07:002014-04-02T08:09:50.183-07:00எல்லா ஆசிரியர்களும் இப்படி இருந்துவிட்டால்....
இந...எல்லா ஆசிரியர்களும் இப்படி இருந்துவிட்டால்....<br /><br />இந்தத் தம்பதியினருக்குப் பாராட்டுக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-16554567923775861872014-04-02T04:50:41.609-07:002014-04-02T04:50:41.609-07:00நெகிழ்ந்து விட்டேன்.வாழ்த்துக்கள் ஹேமா மேடம் கண்டி...நெகிழ்ந்து விட்டேன்.வாழ்த்துக்கள் ஹேமா மேடம் கண்டிப்பாக மனதார பாராட்டப்பட வேண்டியவர்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37698089802185094842014-04-02T04:00:47.727-07:002014-04-02T04:00:47.727-07:00மிக அருமையான செயலை செய்யும் அந்த தம்பதியினருக்கு வ...மிக அருமையான செயலை செய்யும் அந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! இவர்கள் போன்றவர்களால்தான் உலகம் செழிக்கிறது! பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20670910582195618322014-04-02T03:21:50.188-07:002014-04-02T03:21:50.188-07:00உளவியல் நோக்கிலே
"ஒவ்வொரு வருடமும் எட்டாவது ப...உளவியல் நோக்கிலே<br />"ஒவ்வொரு வருடமும் எட்டாவது படித்து முடித்து<br />அந்தப் பள்ளி விடுத்து மேற்கொண்டு படிக்க<br />வெளியே செல்லுகிற அனைவரையும் பள்ளி<br />இறுதி நாளில் வீட்டிற்கு அழைத்து தன் கையால்<br />விருந்து சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உண்டு<br />அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்கள்<br />எதிர்காலம் குறித்து மிகத் தெளிவாக ஒரு<br />முடிவுடன் படிக்கும் படியாக<br />அறிவுரை கூறிவருவதாகவும்" என்ற செயல்<br />மாணவர்கள்<br />தங்கள் எதிர்காலம் நோக்கி<br />நடைபோட வழிகாட்டும் பின்னூட்டமாகவே<br />நான் கருதுகிறேன்.<br />இதனை <br />ஒவ்வோர் ஆசிரியரும் பின்பற்றினால்<br />நன்று என்பேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65252504583248538772014-04-02T03:11:39.365-07:002014-04-02T03:11:39.365-07:00த. ம. 9த. ம. 9கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-54229095287512280542014-04-02T03:10:37.650-07:002014-04-02T03:10:37.650-07:00இத்தகைய ஆசிரியர்கள் தாம் மாணவர்களுக்கான எதிர்காலத்...இத்தகைய ஆசிரியர்கள் தாம் மாணவர்களுக்கான எதிர்காலத்தை பிரகாசிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் வந்தனங்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39748223655574438322014-04-02T02:44:14.882-07:002014-04-02T02:44:14.882-07:00தங்களின் இந்த சந்திப்பு / பதிவு அனைவரும் சிந்திக்க...தங்களின் இந்த சந்திப்பு / பதிவு அனைவரும் சிந்திக்க ஒரு தூண்டு கோலாக அமைந்துள்ளது. திரு ராஜா திருமதி ஹேமா தம்பதி நலம் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் !ramkaranhttps://www.blogger.com/profile/16100726537448380888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84444425558843078162014-04-01T23:43:27.780-07:002014-04-01T23:43:27.780-07:00உங்கள் நண்பர் லயன் ராஜா – அவரது துணைவியார் திருமதி...உங்கள் நண்பர் லயன் ராஜா – அவரது துணைவியார் திருமதி ஹேமா ஆகியோரது புதிய சிந்தனை பாராட்டத்தக்க ஒன்று. ஆசிரியர் – மாணவர் நல்லுறவுக்கு வழிவகுக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-90461659975369464232014-04-01T22:57:16.729-07:002014-04-01T22:57:16.729-07:00வணக்கத்துக்குரிய ஆசிரியர்.வணக்கத்துக்குரிய ஆசிரியர்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-3987787036963202172014-04-01T21:55:02.488-07:002014-04-01T21:55:02.488-07:00இதுப்போன்ற ஆண்டவனின் பவர் ஏஜண்டுகள் இருப்பதால்தான்...இதுப்போன்ற ஆண்டவனின் பவர் ஏஜண்டுகள் இருப்பதால்தான் எப்பவாச்சும் மழைப் பெய்யுது. அவர்களுக்கு என் வாழ்த்துகளோடு கூடிய வணக்கங்கள்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33852116813616269182014-04-01T21:50:34.885-07:002014-04-01T21:50:34.885-07:00விமல் ராஜ் said...//
ஆசிரியை திருமதி ஹேமா அவர்களின...விமல் ராஜ் said...//<br />ஆசிரியை திருமதி ஹேமா அவர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது தான்... வாழ்த்துக்கள் !!//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-67263346812729935432014-04-01T21:49:37.688-07:002014-04-01T21:49:37.688-07:00kkk said...//
Nenjarntha vaalthukkal teacherukkum ...kkk said...//<br />Nenjarntha vaalthukkal teacherukkum avarathu kanavarukkum.//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி<br /><br /><br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-10827030987621406642014-04-01T21:47:42.265-07:002014-04-01T21:47:42.265-07:00கோமதி அரசு said...//
ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து...கோமதி அரசு said...//<br />ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆசிரியர் மாணவர்கள் நல் உறவு மேம்படும். மாணவர்கள் வாழ்நாளில் இந்த ஆசிரியரை மறக்க மாட்டார்கள்.//<br /><br />மிகச் சரியாகச் சொன்னீர்கள்<br />தங்கள் உடன் வரவுக்கும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86354933788351567482014-04-01T21:46:18.507-07:002014-04-01T21:46:18.507-07:00திண்டுக்கல் தனபாலன் said...//
மற்றவர்களுக்காக நம்ம...திண்டுக்கல் தனபாலன் said...//<br />மற்றவர்களுக்காக நம்மை ஏமாற்றிக் கொள்வது 100% உண்மை...<br />இது போல் ஆசிரியர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்...<br />அவர்களின் பரந்த எண்ணத்திற்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் பல...//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-72457942643300000982014-04-01T21:45:13.266-07:002014-04-01T21:45:13.266-07:00kovaikkavi said..//
நல்ல விடயம் கேட்க மகிழ்வாக உள்...kovaikkavi said..//<br />நல்ல விடயம் கேட்க மகிழ்வாக உள்ளது. <br />பகிர்விற்கு நன்றி.//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-77904738841210835202014-04-01T21:44:19.895-07:002014-04-01T21:44:19.895-07:00சிகரம் பாரதி//
தங்கள் உடன் வரவுக்கும்
மனம் கனிந்த...சிகரம் பாரதி//<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />மனம் கனிந்த நல்வாழ்த்துக்கும்<br />மனமார்ந்த நன்றி <br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62486893458037635462014-04-01T21:43:09.563-07:002014-04-01T21:43:09.563-07:00Bagawanjee KA //
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான ...Bagawanjee KA //<br /><br />தங்கள் உடன் வரவுக்கும்<br />அருமையான பின்னூட்டத்திற்கும் <br />மனமார்ந்த நன்றி <br /><br /><br /><br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com