tag:blogger.com,1999:blog-4924026926228242932.post7972943693953628690..comments2024-03-17T21:48:32.453-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கவிதையும் குழந்தையும்Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-84278209947058947632012-09-13T04:54:15.547-07:002012-09-13T04:54:15.547-07:00///
ரசிக்கத் தெரிந்தவனுக்கு
மகிழ்வூட்டும் மலர்ச் ச...///<br />ரசிக்கத் தெரிந்தவனுக்கு<br />மகிழ்வூட்டும் மலர்ச் செண்டாய்<br />ரசித்துப் படைத்தவனுக்கு<br />பேரின்பப் பெட்டகமாய்<br />உருமாறித் தன் முகம் காட்டும்<br />உணர்வுக்குள் சொர்க்கத்தைச் சேர்க்கும் ...<br />///<br />அருமையான வரிகள் சார்! கவிதையை குழந்தையாகவும்!!! குழந்தையை கவிதையாகவும் வர்ணித்திருப்பது உள்ளத்தில் உருகி உணரும்படியான உணர்வுகளை தந்துவிட்டுப்போகிறது!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58558053532548705232012-08-25T00:07:51.882-07:002012-08-25T00:07:51.882-07:00//சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடியாத தெனினும்...//சுயமாக தன்னிலையில்<br />துரும்பசைக்க முடியாத தெனினும்<br />தன் சிறு அசைவால் <br />இருளோட்டி ஒளிகூட்டிப் போகும்<br />துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்.....//<br /><br />அருமை.... த.ம. 12வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79043557737308071352012-08-21T18:18:38.305-07:002012-08-21T18:18:38.305-07:00கடைசி வரிகள் வரை யோசிக்க முடியவில்லை. சுவையான உருவ...கடைசி வரிகள் வரை யோசிக்க முடியவில்லை. சுவையான உருவகங்கள். <br />இரண்டில் ஒன்று என்றைக்கும் குழந்தையானதால் அதிக இன்பமோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-28033217312000400562012-08-21T02:30:14.189-07:002012-08-21T02:30:14.189-07:00
குழந்தையைக் கவிதை என்றால் என்ன, கவிதையைக் குழந்தை...<br />குழந்தையைக் கவிதை என்றால் என்ன, கவிதையைக் குழந்தை என்றால் என்ன, காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-74406222052568368762012-08-20T17:46:26.949-07:002012-08-20T17:46:26.949-07:00இந்த பதிவை-
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வருகை ...இந்த பதிவை-<br />வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!<br /><br />வருகை தாருங்கள்-<br />அய்யா!<br /><br />மூத்தவர்கள்,,Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-88006803906708190772012-08-20T07:05:16.038-07:002012-08-20T07:05:16.038-07:00Congratulations for getting Fabulous Blog Ribbon...Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-26047285929461444722012-08-20T06:06:45.031-07:002012-08-20T06:06:45.031-07:00ஆமாம்... ஆமாம்...
கவிஞன் ஆண்மகனாயினும்
கவிதையைச்...ஆமாம்... ஆமாம்... <br />கவிஞன் ஆண்மகனாயினும் <br />கவிதையைச் சுமர்ந்து பெற்றவனாகிறான்.<br />தான் பெற்ற குழந்தையை விட<br />தான் பேற்றுவித்த <br />கவிதை குழந்தை அதனிலும் <br />உயர்ந்தது தான் ஐயா.<br />நன்றிங்க ரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5438547134370854512012-08-20T04:59:14.148-07:002012-08-20T04:59:14.148-07:00உங்கள் கவிக்குழந்தை அருமை.உங்கள் கவிக்குழந்தை அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-40141978814588259142012-08-20T04:42:39.049-07:002012-08-20T04:42:39.049-07:00அருமையான ஓப்பீடு! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!
இன்...அருமையான ஓப்பீடு! அழகான கவிதை! வாழ்த்துக்கள்!<br /><br />இன்று என் தளத்தில்<br /> அஞ்சு ரூபாய் சைக்கிள்!<br />http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-58562615576229306632012-08-20T03:55:26.747-07:002012-08-20T03:55:26.747-07:00அழகு சார் அழகு வரிகள் பிரமாதம் (11)அழகு சார் அழகு வரிகள் பிரமாதம் (11)ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-65706656118879785282012-08-20T03:01:05.363-07:002012-08-20T03:01:05.363-07:00த.ம.10த.ம.10சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55169440628052992992012-08-20T03:00:33.906-07:002012-08-20T03:00:33.906-07:00படைத்தவனுக்குத்தானே தெரியும் அந்தப் பிரசவ வேதனையும...படைத்தவனுக்குத்தானே தெரியும் அந்தப் பிரசவ வேதனையும், பிந்தைய மட்டற்ற மகிழ்ச்சியும்,கவிதையும்,குழந்தையும் ஒன்றுதான்!<br />அருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44099228303050582152012-08-19T22:42:32.711-07:002012-08-19T22:42:32.711-07:00அனைத்து வரிகளையும் ரசித்தேன்...
/// குழந்தையை கவி...அனைத்து வரிகளையும் ரசித்தேன்...<br /><br />/// குழந்தையை கவிதை என்றால் என்ன ?<br />கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ? ///<br /><br />இதற்கு மேல் என்ன வேண்டும்... ?<br /><br />வாழ்த்துக்கள்... நன்றி... (TM 9)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-71998296894090149062012-08-19T21:51:43.247-07:002012-08-19T21:51:43.247-07:00கலக்கல் கவிதை..கலக்கல் கவிதை..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-79401845568513292842012-08-19T21:38:59.172-07:002012-08-19T21:38:59.172-07:00வரிக்கு வரி சிறப்பு. அனைவருக்கும் ஏற்புடைய கருத்து...வரிக்கு வரி சிறப்பு. அனைவருக்கும் ஏற்புடைய கருத்து. மிக ரசித்தேன். நன்று ஐயா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-46087679343277002852012-08-19T13:36:35.714-07:002012-08-19T13:36:35.714-07:00''...சுயமாக தன்னிலையில்
துரும்பசைக்க முடிய...''...சுயமாக தன்னிலையில்<br />துரும்பசைக்க முடியாத தெனினும்<br />தன் சிறு அசைவால் <br />இருளோட்டி ஒளிகூட்டிப் போகும்<br />துயர்போக்கி சுக்ம் சேர்த்துப்போகும்...'''<br />இப்போது அனுபவிக்கிறேன். <br />நல்ல சிறப்பான படைப்பு. பாராட்டுகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53407266557231999412012-08-19T12:03:46.048-07:002012-08-19T12:03:46.048-07:00//குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை எ...//குழந்தையை கவிதை என்றால் என்ன ?<br />கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//<br /><br />படைப்பாளிக்கும், கவிதை ரஸிகனுக்கும்,<br />கவிதை தான் குழந்தை.<br /><br />மழலைப் பிரியர்களுக்கும், சம்சார சாஹரத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு, குழ்ந்தைகளே கவிதைகள்.<br /><br />நல்ல பதிவு.. பாராட்டுக்கள்.. vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20144267428112130042012-08-19T10:51:54.494-07:002012-08-19T10:51:54.494-07:00arumai arumai!
veru vaarthai illai...arumai arumai!<br /><br />veru vaarthai illai...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-83584955688124371282012-08-19T10:28:22.465-07:002012-08-19T10:28:22.465-07:00குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்...குழந்தையை கவிதை என்றால் என்ன ?<br />கவிதையை குழந்தை என்றால்தான் என்ன <br /><br />இரண்டையும் சொன்ன விதம் மிக மிக அருமை பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43117859509062717312012-08-19T09:44:19.910-07:002012-08-19T09:44:19.910-07:00ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்
அவரவர் மன நிலையளவே
தன்...ப்ன்முகங் கொண்டிருந்தபோதும்<br />அவரவர் மன நிலையளவே<br />தன்னுயரம் காட்டும்<br /><br />இரட்டுற மொழிந்த அழகிய கவிதைக்குழந்தை!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-20081330858130658042012-08-19T09:24:19.647-07:002012-08-19T09:24:19.647-07:00ரசித்தோம்....... இனிமைரசித்தோம்....... இனிமைThozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-35931211409539549012012-08-19T08:21:45.296-07:002012-08-19T08:21:45.296-07:00கவிதைகள் ...குழந்தைகள் இரண்டுமே அழகு தான்!
நன்று....கவிதைகள் ...குழந்தைகள் இரண்டுமே அழகு தான்!<br /><br />நன்று..வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-8750522372488577162012-08-19T08:21:44.509-07:002012-08-19T08:21:44.509-07:00நம்மால் படைக்கப் படும் யாவும், ரசிக்கப் படும் யாவு...நம்மால் படைக்கப் படும் யாவும், ரசிக்கப் படும் யாவும் நம் குழந்தைகள்தானே! நன்றாய்ச் சொன்னீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32505591582111669432012-08-19T08:20:57.957-07:002012-08-19T08:20:57.957-07:00வாழ்க்கையை உயிர்ப்புடன் வைக்கும் மிகச்
சில விஷயங்க...வாழ்க்கையை உயிர்ப்புடன் வைக்கும் மிகச்<br />சில விஷயங்களில் இந்த [கவிக்]குழந்தையும்<br />ஒன்று. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-78145050968925780882012-08-19T08:11:19.568-07:002012-08-19T08:11:19.568-07:00குழந்தையை கவிதை என்றால் என்ன ?
கவிதையை குழந்தை என்...குழந்தையை கவிதை என்றால் என்ன ?<br />கவிதையை குழந்தை என்றால்தான் என்ன ?//மிக அழகாய் சொன்னீரக்ள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com