tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8117468589139864508..comments2024-03-28T04:52:10.558-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: விட்டு விலகி விடுதலையாகி...Yaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-66466862709824535812011-08-25T23:30:18.330-07:002011-08-25T23:30:18.330-07:00raji
தங்கள் மேலான வரவுக்கும்
ன பின்னூட்டத்தற்கும...raji <br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />ன பின்னூட்டத்தற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-53645030398927365422011-08-25T23:17:08.398-07:002011-08-25T23:17:08.398-07:00விலகி நின்று பார்க்கும் பக்குவம் வாழ்வில் வந்து வி...விலகி நின்று பார்க்கும் பக்குவம் வாழ்வில் வந்து விட்டால் வேறென்ன வேண்டும்?<br />நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு.பகிர்விற்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-21441204494559001382011-08-21T09:16:59.652-07:002011-08-21T09:16:59.652-07:00விக்கியுலகம் //
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான ப...விக்கியுலகம் //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்தற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-11072459210029096472011-08-21T07:43:37.645-07:002011-08-21T07:43:37.645-07:00அழகான கவிதை!அழகான கவிதை!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15643180379108473702011-08-21T07:10:00.936-07:002011-08-21T07:10:00.936-07:00அப்பாதுரை//
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்ன...அப்பாதுரை//<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்தற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49003595026188415942011-08-21T06:50:11.457-07:002011-08-21T06:50:11.457-07:00பலமுறை படித்துவிட்டேன் ரமணி. 'இனம் புரியாத வலி...பலமுறை படித்துவிட்டேன் ரமணி. 'இனம் புரியாத வலியின் வெளிப்பாட்டைத் தொடர்ந்த இனம் புரியாத வலி' என்று வட்டமாக ஏதோ தோன்றுகிறதே தவிர இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. வௌவால் பார்வைக்குப் புதுக் காட்சியா? நன்று. <br /><br />மஞ்சுபாஷிணியின் விரிவான கருத்தும் நன்று.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-70795865111109958312011-08-21T05:21:49.141-07:002011-08-21T05:21:49.141-07:00M.R //
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்டத...M.R //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்தற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-13331654820333744062011-08-21T04:11:05.580-07:002011-08-21T04:11:05.580-07:00ஆம் நண்பரே ஆம் ,எதையும் விழகி நின்று தான் பார்க்க ...ஆம் நண்பரே ஆம் ,எதையும் விழகி நின்று தான் பார்க்க வேண்டி உள்ளது. பணம் சம்பாதிக்க குணம் இலக்கும் சமுதாயம் தான் இது.எல்லோரையும் சொல்லவில்லை. கண்களை விற்று ஓவியம் வாங்கி,கைகளை விற்று தூரிகை வாங்கி என்ன பயன் .இருந்தாலும் இதுதானே இப்பொழுது நடைமுறையில் இருக்கிறது. உள்ளத்தின் வேதனைகள் அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.நன்றி நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75919182920588134722011-08-21T02:21:05.275-07:002011-08-21T02:21:05.275-07:00RAMVI //
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பின்னூட்...RAMVI //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்தற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-44222543540934578382011-08-21T02:20:38.645-07:002011-08-21T02:20:38.645-07:00அம்பாளடியாள்//
தங்கள் மேலான வரவுக்கும்
விரிவான பி...அம்பாளடியாள்//<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்தற்கும்<br />மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73815160057266793172011-08-21T01:00:14.129-07:002011-08-21T01:00:14.129-07:00//இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத் தெரிந்திரு...//இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்<br />தெளிவாகத் தெரிந்திருந்தும்<br />நேற்றைய கவலைகளில்<br />நாளைய கனவுகளில்<br />வாழ் நாளையெல்லாம்<br />பாழாக்கித் தொலைத்துவிட்டு//<br /><br />அருமையாக உள்ளது இந்த வரிகள்.<br />சிந்திக்க வேண்டிய விஷயம். அழகாக கவிதையாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />வணக்கம் ரமணி.<br />சில வாரங்களாக உங்க பதிவுகளை படித்து வருகிறேன். இன்றுதான் கருத்து சொல்லுகிறேன்.நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-48208727315187240102011-08-20T23:37:41.690-07:002011-08-20T23:37:41.690-07:00தொட்டு தொடர்ந்து தொடர்கதைகளாகி
வாழ்வென ஆகிப்போனவைக...தொட்டு தொடர்ந்து தொடர்கதைகளாகி<br />வாழ்வென ஆகிப்போனவைகளையெல்லாம்<br />விட்டு விலகி விடுதலையாகிப் பார்க்கையில்..<br />சராசரிப் பார்வையில்<br />நேராகத் தெரிவனவெல்லாம்<br />சரியாகப் பார்க்கையில்<br />தலைகீழாகத்தான் தெரிகின்றன<br /><br />வாழ்க்கையின் உண்மைச் சூழலை <br />மிக அழகாகவும் பொறுப்புடனும் உணர்ந்து <br />அரியதோர் நல் அறிவுரைகளையும் கலந்து <br />சிறப்பாக எழுதப்பட்ட கவிதை வரிகள் அருமை!...<br />மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .முடிந்தால் என் <br />கவிதைகளையும் ,இன்றைய நகைச்சுவையையும் <br />கண்டு உங்கள் கருத்தினைத் தாருங்கள்அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85728133336561067342011-08-20T22:46:00.410-07:002011-08-20T22:46:00.410-07:00இராஜராஜேஸ்வரி //
தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூ...இராஜராஜேஸ்வரி //<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்<br />மனம் கனிந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4884087499461298182011-08-20T22:45:06.565-07:002011-08-20T22:45:06.565-07:00மாலதி //.
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்தி...மாலதி //.<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32005925684702271472011-08-20T22:39:56.351-07:002011-08-20T22:39:56.351-07:00"சிட்டுக்குருவியைப்போலே
விட்டு விடுதலையாகி ....."சிட்டுக்குருவியைப்போலே<br />விட்டு விடுதலையாகி .."//<br /><br />எத்தனை அருமையான வரிகள்!<br />பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5441625263879661222011-08-20T22:15:22.632-07:002011-08-20T22:15:22.632-07:00அறத்தை மூலதனமாக்கி
பொருளீட்டலும்
அங்ஙனம் ஈட்டிய பொ...அறத்தை மூலதனமாக்கி<br />பொருளீட்டலும்<br />அங்ஙனம் ஈட்டிய பொருள்கொண்டு<br />இன்பம் அனுபவித்தலே<br />அறவழி என வாழ்தலை விடுத்து//<br /><br />உங்களின் எழுத்துகள் நாளும் மெருகேறி வருகிறது இந்த குமுகத்தின் சிக்கல் களை மக்களுக்கு படம் பிடிப்பதில் தேர்ந்து நிற்கிறீர் உளம் கனிந்த பாராட்டுகள் தொடர்க ........மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-85095887002407613702011-08-20T14:02:25.020-07:002011-08-20T14:02:25.020-07:00kovaikkavi //
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்ட...kovaikkavi //<br /><br />தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்<br />வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-12558059424838917032011-08-20T12:19:17.956-07:002011-08-20T12:19:17.956-07:00''...இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்
தெளிவாகத்...''...இக்கணம் ஒன்றே சாசுவதம் எனத்<br />தெளிவாகத் தெரிந்திருந்தும்<br />நேற்றைய கவலைகளில்<br />நாளைய கனவுகளில்<br />வாழ் நாளையெல்லாம்<br />பாழாக்கித் தொலைத்துவிட்டு<br />"எண்ணங்களால் இமயத்தை<br />அசைத்து மகிழ்ந்து<br />செயலால் துரும்பசைக்காது"<br />வாய்ச் சொல் வீரர்களாய்..''<br />த்தானே பலர் வாழ்வு. மிக வித்தியாசமாக கவிதைக் கட்டுரையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் பணி தொடரட்டும்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-5516880292793504222011-08-20T08:14:47.162-07:002011-08-20T08:14:47.162-07:00RVS
இரண்டு முறை படித்தேன்! தேன்..தேன்... :-
தங்க...RVS <br />இரண்டு முறை படித்தேன்! தேன்..தேன்... :-<br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />என் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61769326909818309682011-08-20T08:11:02.815-07:002011-08-20T08:11:02.815-07:00.புலவர் சா இராமாநுசம் //
சகோ
மேற்கண்ட வரிகள் இதுவர....புலவர் சா இராமாநுசம் //<br />சகோ<br />மேற்கண்ட வரிகள் இதுவரை யாரும்<br />சொல்லாத, உவமை, கற்பனை ஆகும்<br />வரவர தத்துவக் கவிஞர் என பாராட்டும்<br />அளவிற்கு உயர்ந்து விட்டீர்<br />வாழ்க! வளர்க!<br /><br /><br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />என் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-27171222509844516172011-08-20T08:05:27.965-07:002011-08-20T08:05:27.965-07:00எழுதுவது தருகிற சுகத்தைவிட
மிகச் சரியாக என்னுடைய எ...எழுதுவது தருகிற சுகத்தைவிட<br />மிகச் சரியாக என்னுடைய எண்ணங்களைப்<br />புரிந்து கொண்டு பின்னூட்டம் இடுகிற<br />தங்களைப் போன்றவர்களின்<br />பாராட்டுதல்கள்தான் என்னைத் தொடர்ந்து<br />எழுதத் தூண்டுவது மட்டுமல்லாது<br />வித்தியாசமாகவும் பயனுள்ள பதிவாகவும்<br />தரச் செய்கிறது<br />தங்கள் மேலான வரவுக்கும்<br />விரிவான பின்னூட்டத்திற்கும்<br />என் மனமார்ந்த நன்றி <br />மஞ்சுபாஷிணிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-19461464761854235392011-08-20T07:40:58.748-07:002011-08-20T07:40:58.748-07:00அசத்தல் ரகம் தலைவரே!
விட்டு விடுதலையாகி என்று ஆரம்...அசத்தல் ரகம் தலைவரே!<br />விட்டு விடுதலையாகி என்று ஆரம்பித்து தமிழ் ராட்ஷசன் பாரதியின் சிட்டுக் குருவியைப் போலேவை வைத்து முடித்து அசத்திவிட்டீர்கள். <br /><br />இரண்டு முறை படித்தேன்! தேன்..தேன்... :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-31739960623296752962011-08-20T04:45:08.757-07:002011-08-20T04:45:08.757-07:00பயங்கரமா யோசிக்கிறீங்க ரமணி சார்....
மனிதர்களின் ...பயங்கரமா யோசிக்கிறீங்க ரமணி சார்....<br /><br />மனிதர்களின் செயல்களில் நல்லவை உண்டா இல்லையான்னு எப்படி அறிந்துக்கொள்வது?<br /><br />பொருள் ஈட்டுவதில் தப்பில்லை ஆனால் அதை நேர்வழியில் தான் ஈட்டினோமா என்றால் கூனிக்குறுகி தலை குனியும் நிலை அரசியல்வாதிகளுக்கு தான் முதலில்...ஊழல் செய்தாவது எதைப்பிடித்தாவது எவனையாவது கொளுத்தியாவது பதவியை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டம் நினைவுக்கு வருகிறது உங்கள் கவிதை வரிகளை படிக்கும்போது....<br /><br />ஒரு தாயாக தன் குழந்தையை பார்க்கும்போது தன் குழந்தையின் செயல்கள் கண்டிப்பாக தவறு தெரிவதில்லை... அதே குழந்தை மணம் புரிந்து கணவன் வீட்டுக்கு போகும்போது தன் குழந்தையால் புகுந்த வீட்டிற்கு நல்லப்பெயர் வரவேண்டுமே என்று பாடுபடத்தோன்றும் நல்லவைகளை பார்த்து பார்த்து தன் குழந்தைக்கு புத்திமதி சொல்லத்தோணும்...<br /><br />யாருடைய செயல்களும் சராசரியாக பார்க்கும்போது ஒரு மாதிரி தெரிவதும்....அதே தன்னில் இருந்து விலகி யாரோவாக நின்று பார்க்கும்போது கண்டிப்பா புலப்படாத எத்தனையோ விஷயங்கள் புரியவரும்னு யோசிச்சு வரிகள் அமைத்தது மிக சிறப்பு ரமணி சார்....<br /><br />மனிதனின் கண்ணுக்கு வௌவால்கள் தலைக்கீழாய் தெரிவது போல வௌவால்களின் கண்ணுக்கு மனிதன் தலைக்கீழாய்.... அழகிய உவமானம் இது....<br /><br />நல்லவழியில் பொருள் ஈட்டவேண்டும்... அப்ப தான் அதை தான தர்மம் செய்யவும் நல்ல வழியில் நேர்மையாக செலவு செய்யும்போதும் ஒரு மனதிருப்தி ஏற்படும்...<br /><br />அதே தீய வழியில் ஈட்டிய பொருள்களானால் அது போனாலும் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையாகிவிடும் சொல்லவும் முடியாது வெளியே...<br /><br />சிந்தனையின் வேர்கள் எங்கிருந்து உதயமாகின்றன?<br />நாட்டின் நடப்பா? தினப்படி காணும் நிகழ்வா? ஆனால் ஏதோ ஒன்று அழுத்தமாய் மனதில் தங்கிவிட்டது... அதனால் தான் இப்படி ஒரு கவிதை சிறப்பாக தரமுடிந்திருக்கிறது உங்களால்....<br /><br />தவங்கள் பல இயற்றும் முனிவர்கள் சித்தர்கள் உணவின்றி நீரின்றி வாழமுடிந்தது சுவாசமும் கட்டுப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது....<br /><br />சராசரி மனிதனால் உணவு நீர் சுவாசம் லஞ்சம் ஊழல் இது எதுவுமே இல்லாமல் வாழமுடியாது என்று நறுக்கு தெறித்தாற்போல் சிறப்பாக சொல்லி விட்டீர்கள் ரமணி சார்... <br /><br />என்னை அதிகம் சிந்திக்கவைத்தது பலமுறை கவிதை வரிகளை வாசிக்கவைத்தது, நல்லாத்மாக்கள் உலவும் அன்பு உலகை காணமுடியுமா என்று யாசிக்கவும் வைக்கிறது....அழகிய சிந்தனை.... அன்பு வாழ்த்துகள் ரமணி சார்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43726336132825808332011-08-19T21:22:14.770-07:002011-08-19T21:22:14.770-07:00// மனிதர்களின் பார்வையில்
வௌவால்கள் எல்லாம்
தலைகீழ...// மனிதர்களின் பார்வையில்<br />வௌவால்கள் எல்லாம்<br />தலைகீழாய் தொங்குதல் போலே<br />வௌவால்களின் பார்வையில்<br />மனிதர்கள் எல்லாம்<br />தலை கீழாய் உலவுதல் போலே//<br /><br /> சகோ<br /> மேற்கண்ட வரிகள் இதுவரை யாரும்<br /> சொல்லாத, உவமை, கற்பனை ஆகும்<br /> வரவர தத்துவக் கவிஞர் என பாராட்டும்<br /> அளவிற்கு உயர்ந்து விட்டீர்<br /> வாழ்க! வளர்க!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33098072159403686642011-08-19T20:53:16.908-07:002011-08-19T20:53:16.908-07:00தினேஷ்குமார்
தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்ட...தினேஷ்குமார் <br /><br />தங்கள் மேலான வரவுக்கும்<br />உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com