tag:blogger.com,1999:blog-4924026926228242932.post859920746282381392..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: தாய்மைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-32546427008958618562014-02-28T07:47:11.326-08:002014-02-28T07:47:11.326-08:00தாய்மை..... வார்த்தையே எவ்வளவு மென்மையாய்.....
சி...தாய்மை..... வார்த்தையே எவ்வளவு மென்மையாய்.....<br /><br />சிறப்பான கவிதை. <br /><br />த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-52986555688743153862014-02-28T00:27:41.923-08:002014-02-28T00:27:41.923-08:00தாய்மைக்கும் மிகுந்த ஒன்று இந்த உலகில் உண்டோ?!! ச...தாய்மைக்கும் மிகுந்த ஒன்று இந்த உலகில் உண்டோ?!! சத்தியமாகக் கிடையாது!<br /><br />தாய்மையைச் சிறப்பிக்கும் அருமையான பகிர்வு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64297022017075246902014-02-27T01:29:27.851-08:002014-02-27T01:29:27.851-08:00திரு ரமணி அவர்களுக்கு நான் சமீபத்திலேயே தங்களின் ப...திரு ரமணி அவர்களுக்கு நான் சமீபத்திலேயே தங்களின் பதிவுகளைப் படித்தேன்;ரசித்தேன்.<br /><br />தாய்மையின் விளக்கம் அருமை.தாய்மையின் மென்மைத் தன்மையே அதன் பெருமை என்பதை மிக செம்மையாக விளக்கியுள்ளீர்கள்.<br /><br />வறுமையில் இருந்தபோதும் தான் பெற்ற மகனை சிறுமைப் படுத்தாமல் பெருமை பாராட்டும் தாய்மை ஒன்றே உலகின் உன்னதமான உண்மை.Radha Baluhttps://www.blogger.com/profile/01356854871239062479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-62200392017757845852014-02-26T07:02:40.750-08:002014-02-26T07:02:40.750-08:00தாய்மைக் கவிதை அருமைதாய்மைக் கவிதை அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-39747201290584378932014-02-26T05:40:48.489-08:002014-02-26T05:40:48.489-08:00பனை மரம் போல் வளர்ந்தாலும் நிழல் தராத
பிள்ளையை பெ...பனை மரம் போல் வளர்ந்தாலும் நிழல் தராத <br />பிள்ளையை பெருமையோடு பார்க்கும் அன்னை !<br />காட்சியை கவிதை!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-33160892372633158962014-02-26T05:21:38.780-08:002014-02-26T05:21:38.780-08:00அருமை... அருமை.
எவ்வளவு அழகான ஆழமான கருத்து!!
விய...அருமை... அருமை.<br />எவ்வளவு அழகான ஆழமான கருத்து!!<br /><br />வியக்கிறேன் இரமணி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-68150758718065721702014-02-26T04:01:37.943-08:002014-02-26T04:01:37.943-08:00வணக்கம்
த.ம 6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன...வணக்கம்<br /><br />த.ம 6வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73010480544116934902014-02-26T04:00:01.691-08:002014-02-26T04:00:01.691-08:00வணக்கம்
ஐயா...
தாய்மையின் சிறப்பு சிறப்புத்தான் ...வணக்கம்<br />ஐயா...<br /><br />தாய்மையின் சிறப்பு சிறப்புத்தான் ஐயா.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் ஐயா.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-55836660275740093792014-02-26T03:34:59.755-08:002014-02-26T03:34:59.755-08:00எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக ஒரு புள்ளி இருப்பதை அழகா...எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக ஒரு புள்ளி இருப்பதை அழகாகக் கவிதை மூலம் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நினைவூட்டல்--போட்டிக் கதைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-29341997686310920122014-02-26T02:41:30.222-08:002014-02-26T02:41:30.222-08:00தொடுத்த கதம்பமும் முடித்த விதமும் அழகு!தொடுத்த கதம்பமும் முடித்த விதமும் அழகு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-86444861281728920652014-02-26T02:14:06.792-08:002014-02-26T02:14:06.792-08:00தாய்மையின் குணம் தானே அது? பெற்ற மனம் அப்படி இல்ல...தாய்மையின் குணம் தானே அது? பெற்ற மனம் அப்படி இல்லையென்றால் தான் ஆச்சர்யப்பட வைக்கும் . அழகிய உவமானங்கள் . நல்லதொரு கவிதை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42855595046385110582014-02-25T23:28:46.358-08:002014-02-25T23:28:46.358-08:00''..அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்ட...''..அவனிருந்த அடிவயிறு தடவி<br /> ஆனந்தம் கொண்டது தாய்மை..''<br />இப்படியான தாய்மை உலகில் நிறைய உள்ளனவே! <br />பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு தானே!<br />சிந்தனைக்கு இனிய வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-82519121884022344132014-02-25T23:04:06.616-08:002014-02-25T23:04:06.616-08:00தாய்மை என்றும் சிறப்பு என்பதை அருமையாக சொல்லி உள்ள...தாய்மை என்றும் சிறப்பு என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-4016200677208404872014-02-25T22:01:29.824-08:002014-02-25T22:01:29.824-08:00அருமையான உவமானங்கள்...தாய்மையின் சிறப்பைச் சொல்லும...அருமையான உவமானங்கள்...தாய்மையின் சிறப்பைச் சொல்லும் சிறப்பான கவிதை ஐயா..<br />த.ம. +1தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-75527490256259526472014-02-25T21:51:39.774-08:002014-02-25T21:51:39.774-08:00அதான் தாய்மையின் அற்புதக் குணம்அதான் தாய்மையின் அற்புதக் குணம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-43490385586225886312014-02-25T21:41:52.710-08:002014-02-25T21:41:52.710-08:00தாய்மை
உலகில் கிடைத்தற்கரிய பேறு
அதைக் கண்டதும்
ஆன...தாய்மை<br />உலகில் கிடைத்தற்கரிய பேறு<br />அதைக் கண்டதும்<br />ஆனந்தம் வந்திடுமே!<br />சிறந்த பகிர்வு!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com