tag:blogger.com,1999:blog-4924026926228242932.post8619796884073105210..comments2024-03-28T06:40:37.053-07:00Comments on தீதும் நன்றும் பிறர் தர வாரா...: இருண்மைYaathoramani.blogspot.comhttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4924026926228242932.post-80805011188073444782015-06-05T21:35:22.252-07:002015-06-05T21:35:22.252-07:00விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத ம...விடிந்தும் விடியாத காலையிலும்<br />முடிந்தும் முடியாத மாலையிலும்<br />ஒரு ஒளிவு மறைவு இருக்கும்<br />அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்<br />அது எவரையும் மிக எளிதாயும் கவரும்<br />அப்படி முயற்சி செய்<br /> <br /> உண்மைதான்! இரமணி அருமையான, வித்தியாச மான சிந்தனை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-2676792235607062032015-06-05T18:41:59.924-07:002015-06-05T18:41:59.924-07:00அருமை.அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-23876481671912084962015-06-05T05:33:41.143-07:002015-06-05T05:33:41.143-07:00//ஒளிவு மறைவே பேரழகு என்றேன்//
அருமை. மிக அருமை. ...//ஒளிவு மறைவே பேரழகு என்றேன்//<br /><br />அருமை. மிக அருமை. பாராட்டுகள். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-15296742783941782012015-06-05T05:06:13.053-07:002015-06-05T05:06:13.053-07:00வணக்கம்
ஐயா.
அற்புதமான உவமைகள் மூலம்நிறைவாக கருத்...வணக்கம்<br />ஐயா.<br /><br />அற்புதமான உவமைகள் மூலம்நிறைவாக கருத்தை தந்துள்ளீர்கள்வாழ்த்துக்கள் ஐயா.த.ம 5<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-61379124005684005542015-06-05T02:44:38.977-07:002015-06-05T02:44:38.977-07:00முற்றாக இல்லாமல் மறைந்திருப்பதில்தான் கவிதையின் சு...முற்றாக இல்லாமல் மறைந்திருப்பதில்தான் கவிதையின் சுவை இருக்கிறது என்பதை அழகா சொன்னது அழகோ அழகு!<br />த ம 4 S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-22105992544054515662015-06-05T00:49:10.685-07:002015-06-05T00:49:10.685-07:00''..விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்து...''..விடிந்தும் விடியாத காலையிலும்<br />முடிந்தும் முடியாத மாலையிலும்<br />ஒரு ஒளிவு மறைவு இருக்கும்<br />அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்..''Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-34084296565756657012015-06-05T00:31:19.368-07:002015-06-05T00:31:19.368-07:00கவிதை என்பது இங்கு ஒரு உதாரணம் மட்டும் என்று தான் ...கவிதை என்பது இங்கு ஒரு உதாரணம் மட்டும் என்று தான் நான் உணர்கிறேன். வாழ்க்கைத்ததத்துவத்தை அழகாய்ச் சொல்லியி விட்டீர்கள். சொல்ல வேண்டியதை அழகாய்ச் சொல்லி, சொல்லாததையும் உணர வைப்பது தானே கவிதை? மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-37048862601861042872015-06-04T22:58:11.614-07:002015-06-04T22:58:11.614-07:00முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை என்று சொல்லியே அம்மண...முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை என்று சொல்லியே அம்மணம் ஆபாசம் என்கிறீர்களேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-73096334393882601282015-06-04T20:49:33.769-07:002015-06-04T20:49:33.769-07:00அம்மணம் நிச்சய ம் ஆபாசம்
முழுமறைப்பில் சொல்ல ஏது...அம்மணம் நிச்சய ம் ஆபாசம்<br /> முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை<br /> ஒளிவு மறைவே பேரழகு என்றேன்<br /><br />அருமையான உவமை ரசித்தேன்<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-49882298481124089042015-06-04T20:30:04.899-07:002015-06-04T20:30:04.899-07:00சொல்லவந்ததை நேரடியாகச் சொல்லிவிட்டால் அது கதை ஆகும...சொல்லவந்ததை நேரடியாகச் சொல்லிவிட்டால் அது கதை ஆகும். சொல்லவந்ததை சொல்லாமல் விட்டால் அது பிதற்றல் ஆகும். அன்று தொட்டு இன்று வரை கவிதையில் காண்பது; சொல்லில் பாதி ஊகத்தில் மீதி என்பதே ஆகும். ஊகத்தில் மீதியைக் கண்டுபிடிக்கும் போது கிடைக்கும் உவகையே கவிதையின் மேன்மை.<br /><br />-- <br />Jayakumar<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-42172335723071195802015-06-04T19:48:44.355-07:002015-06-04T19:48:44.355-07:00புரிந்தும் புரியாததும் - நல்ல சொற்றொடர்.புரிந்தும் புரியாததும் - நல்ல சொற்றொடர்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-1184401761362411592015-06-04T18:45:11.889-07:002015-06-04T18:45:11.889-07:00பெரும்பாலானோர் நிலை அதுவே.பெரும்பாலானோர் நிலை அதுவே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4924026926228242932.post-64722924282789308082015-06-04T17:39:34.448-07:002015-06-04T17:39:34.448-07:00ஒளிவு மறைவே பேரழகு - சரி தான் ஐயா...ஒளிவு மறைவே பேரழகு - சரி தான் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com